கும்பகோணம் அருகே அருகே கோவில் தேவராயன் பேட்டையில் அமைந்துள்ள மச்சபுரீஸ்வரர் ஆலயத்தில் முன்னோர்களால் நிறுவப்பட்டிருந்த போகசக்தி பஞ்சலோக தெய்வ திருமணி ஐம்பொன் சாமி சிலையைஒன்பது கோடி ரூபாய்க்கு நியூயார்க் தொல்பொருள் ஏலக்கூடத்தில் ஏலம் விடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தின் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் பேட்டி

க க தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள கோவில்தேவராயன்பேட்டை பகுதியில் மச்சபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அமைந்துள்ள சாமிகளை வழிபடுவதற்காக தமிழகத்தின் ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் வருகை புரிந்தார். […]

“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் ;-கடங்கனேரி கிராமத்தில் அதிகாரிகள் கள ஆய்வு ;-

க அ தென்காசி மாவட்டம் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் ஆலங்குளம் வட்டத்தில் நடைப்பெற்றது. இத்திட்டத்தின் கீழ் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கனகம்மாள் , தலைமையில் கீழ் கடங்கனேரி ஊராட்சி மன்ற […]

உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாமில் கலந்து கொண்ட தேனி மாவட்ட ஆட்சியர்

உத்தம பாளையம் தாலுக்கா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி. ஷ ஜீவனா […]

திருநெல்வேலியில் கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்குப் பருவ மழையை எதிர் கொள்வதற்காக நெல்லை மாநகராட்சியில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள உபகரணங்களை இம்மாவட்டத்துக்கான கண்காணிப்பு அலுவலர் சந்தீப் நந்தூரி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் பின்னர் மழையினால் பாதிக்கப்படும் […]

தென்காசி மாவட்டம் முழுவதும் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர V.R.ஶ்ரீனிவாசன் உத்தரவின் பேரில் பள்ளி கல்லூரிகளுக்கு காவல் துறையினர் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளிடம் போக்சோ சட்டம் மற்றும் குழந்தை திருமணம் […]

கும்பகோணம் அருகேபாபநாசம் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் முகாம் தஞ்சை கலெக்டர் 3 மணிநேரம் நின்று பொதுமக்களிடமிருந்து ஆயிரம் மனுக்களை பெற்றார்…..

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் தாலுகாவில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் சிறப்பு முகாம் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடைபெற்றது மாவட்ட ஆட்சியர் ஒருநாள் முழுவதும். […]

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் குறித்து கல்லூரி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என உயர்கல்வித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து தென் குவளை வேலி அரசு பள்ளி ஆசிரியர் ஆதலையூர் சூரியகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோயமுத்தூர் பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சி பேரவை உறுப்பினரும், தென் குவளை வேலி அரசு பள்ளி ஆசிரியருமான ஆதலையூர் சூரியகுமார் டி என் பி எஸ் சி தேர்வுகள் குறித்து போட்டி தேர்வு எழுதும் இளைஞர்களிடம் […]

கும்பகோணம் அருகே பாபநாசம் காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

கும்பகோணம் அருகே பாபநாசம் காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு…. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசம் காவல் நிலையத்தில் தஞ்சை மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் திடீர் ஆய்வு மேற்கொண்டார். உடன் […]

இந்திராபுரி கிராமத்தில் புகுந்த மழை நீர் – துரித நடவடிக்கை மேற்கொண்ட ஊராட்சி தலைவர்

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட இந்திராபுரி கிராமத்தில் சுமார் 50ற்கும் மேற்பட்ட குடியிருப்பு வீடுகள் உள்ளன. 15.10.2024 அன்று முழுவதும் பெய்த கனமழைக்கு, சுற்று வட்டார பகுதிகளில் உள்ள குட்டை குளங்கள் […]

மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் ஆய்வு…

மதுரை மாநகர் மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் புதிய கண்காணிப்பு கேமரா அறையை மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் திறந்து வைத்து, பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல்நிலையம், கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் […]