தீபாவளி பண்டிகை நேரத்தில் ரேஷன் கடைகளில் பருப்பு தட்டுப்பாடு! தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு தீர்வுகான வேண்டும்! தஞ்சையில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் மிக அத்தியாவசிய பொருளான துவரம் பருப்பு வழங்குவதில் தட்டுப்பாடு உள்ளது. சிலருக்கு பருப்பு கிடைக்கிறது,பலருக்கு கிடைப்பதில்லை. இவர்களுக்கு மாற்று தேதியிட்டு பருப்பு வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை நெருங்குகின்ற நேரத்தில் […]

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் ரூ. 2.62 கோடி கடன் மற்றும் மானியம் தாட்கோ மற்றும் கூட்டுறவுத்துறை மூலமாக 560 பயனாளிகளுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தனியார் திருமண மஹாலில் இன்று தாட்கோ மற்றும் கூட்டுறவுத்துறை மூலமாக கடன் மற்றும் மானியங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். […]

வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள ஐம்பது ஊராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் நாகை பாராளுமன்ற உறுப்பினர் வி. செல்வராஜ் எம்பி பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 ஊராட்சிகள்,ஒரு பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வாக்காளப் பெருமக்களுக்கு வாக்களித்தமைக்கு நன்றி கூற வருகை தந்த நாகை பாராளுமன்ற உறுப்பினர் வி. செல்வராஜ் எம்பி, திருவாரூர் மாவட்ட […]

வலங்கைமானில் நாளை ( 21-ஆம் தேதி) மகா கும்பாபிஷேகம் நடைபெறும் ஸ்ரீ கோதண்டராமசாமி ஆலயத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜர் வருகை தந்தார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமானுக்கு முன்னாள் அமைச்சரும்,நன்னிலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர். காமராஜ் வருகை தந்தார். முதலில் வலங்கைமான் வரதராஜன் பேட்டை தெரு மகா மாரியம்மன் ஆலயத்திற்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து […]

கோவையில் சி.எஸ்.கே.குளோபல் ஐ.ஏ.எஸ்.அகாடமி சார்பாக சிகரம் தொடு எனும் சிவில் சர்வீஸ் தேர்வுகளை எளிதாக எதிர் கொள்வது குறித்த நிகழ்ச்சி நடைபெற்றது..

அமெரிக்காவில் பிரபல தொழலதிபராக இருந்து,இந்தியாவில் குறிப்பாக தமிழக மாணவ,மாணவர்களின் நலன் கருதி பல்வேறு கல்வி தொடர்பான சேவைகளை செய்து வருபவர் சித்திரை செல்வகுமார்.. தனது சி.எஸ்.கே.குளோபல் அறக்கட்டளை மூலமாக பல்வேறு சமுதாய நல சேவைகளை […]

திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை சார்பாக பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள், போக்குவரத்து விதிமுறைகள் இணையவழி மோசடி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பள்ளி மாணவர்களுக்கு போதைப்பொருட்கள், போக்குவரத்து விதிமுறைகள் இணையவழி மோசடி பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 🚨திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.ஷ்ரேயா குப்தா,இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் அதிகாரிகள் மற்றும் […]

வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற ஒன்றிய குழு சாதாரண கூட்டத்தில் நிர்வாக செலவினம் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் ஒன்றிய குழு சாதாரண கூட்டம் நடைபெற்றது. ஒன்றிய குழு தலைவர் குமாரமங்கலம் கே. சங்கர் தலைமை வகித்தார்.ஒன்றிய குழு துணைத் தலைவர் வாசுதேவன், […]

துணிநூல் இயக்குநராக திருமதி இரா.லலிதா,நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார், தெரிவித்துள்ளார்கைத்தறி மற்றும் துணிநூல் துறையிலிருந்து பிரிக்கப்பட்டு 21.10.2021 அன்று புதிதாக தொடங்கப்பட்ட துணிநூல் துறையின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் துணிநூல் திருமதி இரா. லலிதா, நியமனம் செய்யப்பட்டுள்ளார்

த. இயக்குநராக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது,சேலம், திருப்பூர், மதுரை மற்றும் கரூர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்களுடன், ஜவுளித்துறை மாநில பொருளாதாரத்திற்கு இன்றியமையாத பங்களிப்பினை வழங்குவதோடு, இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஜவுளித்துறையின் நலனை மேம்படுத்துவதற்கான […]

வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடக்கழிவு திட்டவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளியின் தலைமை […]

கௌசிகா நதியை புதுப்பிக்க அளவீடு பணிகள் துவக்கம், ரோட்டரி மாவட்டம் 3201 சார்பில் ஓர் புதிய முயற்சி

கோயம்புத்தூர் ரோட்டரி மாவட்டம் 3201 சார்பில் கௌசிகா நதியை புதுப்பிக்க முடிவு செய்து. இதற்கான அளவீட்டு பணியை ரோட்டரி மாவட்டம் 3201 உடன் கௌசிகா நீர் கரங்கள் இணைந்து துவக்கியுள்ளது. பணி துவக்க விழா […]