“காவலர் வீர வணக்க நாளை” முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது

1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் “ஹாட் ஸ்பிரிங்” என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை […]

மாநில அளவில் பதக்கங்களை வென்ற சீர்காழி பள்ளி மாணவர்களை வாழ்த்திய பின்னணி பாடகர் வேல்முருகன்

மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி தனியார் பள்ளி மாணவர்கள்தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான பீச்வாலிபால் போட்டியானது சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இப்போட்டியில்மாணவிகள் பீச் வாலிபால் போட்டியில் பெண்கள் பிரிவில் நித்திஷ்வரி, சுந்தரநாயகி, ஆண்கள் பிரிவில் […]

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் சீர்வரிசை வழங்கப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணையின்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய 31 மணமகன் மணமகளுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம், ரூ.60,000 மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்களுடன் திருமணம் […]

வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சியில் 11-வது வார்டில் உள்ள கீழ அக்ரஹாரம் பகுதியில் சுமார் ரூபாய் 6.50 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சியில் 11- வது வார்டில் உள்ள கீழ அக்ரஹாரம் பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி வெளியேற வசதி இல்லாத நிலையில் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். […]

இராஜபாளையம் தூய்மை பணியாளர்களுக்கு ஆடைகள் மற்றும் இனிப்பு வழங்கிய எம்எல்ஏ!

விருதுநகர் மாவட்டம்இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் ஏற்பாட்டில் இராஜபாளையம் பிஎஸ்.குமாரசாமி ராஜா திருமண மண்டபத்தில் தனது 95,96,97,98,99 வது மாத ஊதியத்திலிருந்து (5,25,000) கொரோனா காலங்களில் சிறப்பாக பணியாற்றிய முன்கள பணியாளரான தூய்மை பணியாளர்களை […]

திமுக மக்களுக்கு செய்த திட்டங்கள் குறித்து பொதுமேடையில் விவாதிக்க தயாரா என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சவால் விடுத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர கழகம் சார்பில் அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் டி.டி.குமார் தலைமையில் நடைப்பெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளாருமான கே.சி.வீரமணி கலந்து […]

தேசிய மற்றும் மாநில அளவில் நல வாரியம் அமைக்க வேண்டும்! பாதுகாப்பு உறுதி செய்ய வேண்டும்!! தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்க கருத்தரங்கில் ஒன்றிய மாநில அரசுகளுக்கு கோரிக்கை

தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் சார்பில் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள கந்தசரஸ் மகாலில் கொல்கத்தா மருத்துவ மாணவி படுகொலை உணர்த்திய உண்மைகளும், தேவைப்படும் மாற்றங்களும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது திருவாரூர் மருத்துவக்கல்லூரி […]

தீபாவளி பண்டிகை நேரத்தில் ரேஷன் கடைகளில் பருப்பு தட்டுப்பாடு! தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு தீர்வுகான வேண்டும்! தஞ்சையில் விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்.

தமிழ்நாட்டில் ரேஷன் கடைகளில் மிக அத்தியாவசிய பொருளான துவரம் பருப்பு வழங்குவதில் தட்டுப்பாடு உள்ளது. சிலருக்கு பருப்பு கிடைக்கிறது,பலருக்கு கிடைப்பதில்லை. இவர்களுக்கு மாற்று தேதியிட்டு பருப்பு வழங்க வேண்டும். தீபாவளி பண்டிகை நெருங்குகின்ற நேரத்தில் […]

கும்பகோணம் அருகே திருவிடைமருதூரில் ரூ. 2.62 கோடி கடன் மற்றும் மானியம் தாட்கோ மற்றும் கூட்டுறவுத்துறை மூலமாக 560 பயனாளிகளுக்கு உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் வழங்கினார்

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தனியார் திருமண மஹாலில் இன்று தாட்கோ மற்றும் கூட்டுறவுத்துறை மூலமாக கடன் மற்றும் மானியங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார். […]

வலங்கைமான் ஒன்றியத்தில் உள்ள ஐம்பது ஊராட்சிகள், பேரூராட்சி பகுதிகளில் நாகை பாராளுமன்ற உறுப்பினர் வி. செல்வராஜ் எம்பி பொது மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியத்திற்கு உட்பட்ட 50 ஊராட்சிகள்,ஒரு பேரூராட்சி ஆகிய பகுதிகளில் வாக்காளப் பெருமக்களுக்கு வாக்களித்தமைக்கு நன்றி கூற வருகை தந்த நாகை பாராளுமன்ற உறுப்பினர் வி. செல்வராஜ் எம்பி, திருவாரூர் மாவட்ட […]