தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவை மாநகராட்சி 42,43,45 வது வார்டு பகுதியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் , இனிப்புகள்,மற்றும் பட்டாசு வழங்கும் விழா வேலாண்டிபாளையம் பகுதியில் நடைபெற்றது.. தி.மு.க.விவசாய தொழிலாளர் அணி மாவட்ட […]
Category: Uncategorized
இராஜை LIC முகவா்கள் சங்கம் LIAFI சாா்பாக சபல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி கீழ்கண்டவாறு ஆா்பாட்டம்
LIC இராஜை கிளை முன்பாக :25/10/2024 வெள்ளி காலை 11.45 அளவில் LIC முகவா்கள் சங்கம் LIAFI சாா்பாக சபல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி கீழ்கண்டவாறு ஆா்பாட்டம் நடைபெற்றது. கோாிக்கைகள்:1)பிாிமியத்தின் மீதான GST ஐ நீக்கிடு2)பாலிசி […]
கோவை சாய்பாபாகாலனி பகுதியில் துவங்கப்பட்ட கே.எம்.ஆர்.மற்றும் கண்ணன் ஆகிய இரண்டு பட்டாசு கடைகளை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.இராமசாமி மற்றும் சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி ஆகியோர் திறந்து வைத்தனர்..
தீபாவளி பண்டிகை களை கட்ட துவங்கி உள்ள நிலையில் புதிய பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.. அதன் படி கோவை சாய்பாபாகாலனி என்.ஆஸ்.ஆர்.சாலை ஸ்ரீவள்ளி பஸ் ஸ்டாப் அருகே கே.எம்.ஆர்.பட்டாசு உலகம் மற்றும் அதே […]
செங்கோட்டை அரசு மருத்துவமனையையும் மருத்துவர் ராஜேஷ் கண்ணாவை பாராட்டிய சுகாதாரத் துறை அமைச்சர் மாசுப்பிரமணியன்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் இருந்த நோயாளிகளிடம் எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என கேட்டறிந்தார் ஆய்வின்போது தென்காசி எம்பி ராணிஸ்ரீ குமார் […]
திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு திருப்பத்தூர் மாவட்ட பணியாளர்கள் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கை வலியுறுத்திய மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் ஜெயசந்திர ராஜா தலைமையில் நடைபெற்றது.மேலும் இந்த மனித சங்கிலி போராட்டத்தின் முக்கிய […]
நாட்றம்பள்ளி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தாருக்கு உதவி கரம் நீட்டிய 2017 காவல்துறையினர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேரு தெரு பகுதியை சேர்ந்த அண்ணாமலை இவர் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு பணி முடித்துவிட்டு நாட்றம்பள்ளி […]
வலங்கைமான் கடைவீதியில் உள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் வலங்கைமான் பத்மசாலியர் சமூகத்திற்கு சொந்தமான ஸ்ரீ கோதண்டராமசுவாமி திருக்கோயிலில், மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 19-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கி […]
கோவையில் செல்வி. லக்சணா ஷாம்கார்த்திக் மற்றும் செல்வி. ஹன்சிகா பத்ரிநாராயன் ஆகியோரின் சலங்கை பூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் ஆலோசகர் லயன். நேரு நகர் நந்து (என்ற) பத்மநாபன் சாந்தி ஆகியோரின் பேத்தியும், ஷாம்கார்த்திக் – கவிதா […]
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் பயன் பெற்றுவரும் தொழில் முனைவோர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடைக்கோடித் தமிழரின் கனவுகளை தாங்கி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற இலட்சியத்திற்கிணங்க படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் தொடங்கிட வைத்து தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் பொருட்டு எண்ணற்ற திட்டங்களை தீட்டி […]
“காவலர் வீர வணக்க நாளை” முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது
1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் “ஹாட் ஸ்பிரிங்” என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை […]
