டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக போராடும் அரிட்டாபட்டி சுற்றியுள்ள கிராம மக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க மதுரை வந்திருந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸிற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் தேனி.சை.அக்கீம் தலைமையிலான பொறுப்பாளர்கள் […]
Category: Uncategorized
தஞ்சாவூர் பூண்டி ஏவிவிஎம் ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் இரத்த தான முகாம்.
தஞ்சாவூர் பூண்டி ஏ வி வி எம் ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி இரத்த வங்கியும் , ஏ வி வி எம் ஸ்ரீ புஷ்பம் கல்லூரி யூத் ரெட் கிராஸ் […]
நாட்டுப்புற கலைஞர்களை அவமதிக்கும் தென்னகப் பண்பாட்டு மைய இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்!
நாட்டுப்புற கலைஞர்களை அவமதிக்கும் தென்னகப் பண்பாட்டு மைய இயக்குனர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் சார்பில் தஞ்சையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல். […]
ராமநாதபுரத்தில் கனமழை எதிரொலி
ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கன மழையினால் சக்கரக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட பிரதான பகுதிகளில் மழைநீருடன், கழிவு நீரும் சேர்ந்து பொதுமக்களுக்கு பல விதமான நோய்த்தொற்று ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை […]
பொம்மிடி அடுத்த ஏற்கனவே கெமிக்கல் ஃபாக்டரியல் பாதிக்கப்பட்டு வரும் கிராம மக்கள் தற்போது கையில் பதாதைகளை ஏந்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடை வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த கோட்டமேடு கிராமத்தில் புதிதாக டாஸ்மாக் கடை திறக்க கட்டிடம் கட்டி வரும் நிலையில் டாஸ்மாக் கடை வேண்டாம் என எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். […]
கோயம்புத்தூர் சிறை கண்காணிப்பாளரால் தனது உயிருக்கு ஆபத்து உள்ளது தன்னை ஸ்லோ பாய்சன் வைத்து கொன்று விடுவதாக மிரட்டல் விடுகிறார் என கொலை குற்றவாளி திருப்பத்தூர் நீதிமன்ற வளாகத்தில் கதறல்! ஆமாம் மற்றொரு மத்திய சிறைக்கு மாற்ற கோரிக்கை!
திருப்பத்தூர், நவ. 16- திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த அவ்வை நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவர் மகன் ராஜன் (35). இவர் கடந்த 2013ம் ஆண்டு ஒரு கொலை கைதாகி 2016ம் ஆண்டு ஆயுள் […]
திருப்பத்தூரில் அரசு பள்ளியில் குழந்தைகள் தின விழா நடைபெற்றது
பெரிய கண்ணால பட்டி ஊராட்சி ராஜா ஊர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று குழந்தைகள் தின விழா மிகவும் சீரும் சிறப்பாக நடைபெற்றது இதில் நல்லாசிரியர் முனைவர் இந்திரா அவர்கள் மாணவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் […]
திருப்பத்தூரில் முறையான மருத்துவம் படிக்காமல் கிளினிக்கில் சட்டவிரோதமாக கரு கலைப்பு செய்து வந்த கணவன் மனைவி கைது! கிளினிக் சீல்
த திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த நத்தம் பகுதியை சேர்ந்த சுதாகர் மற்றும் அவருடைய மனைவி சுமங்கலி இவர் மருத்துவ படிப்பு படிக்காமல் திருப்பத்தூர் சேர்மன் துரைசாமி தெரு பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி […]
கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் இல்ல சக்கராப்பள்ளி கோவிலில் திருடப்பட்ட சூரியன் சிலையை தமிழக அரசு மீட்டு தரக்கோரி முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி. பொன் .மாணிக்கவேல் கோரிக்கை…
கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் இல்ல சக்கராப்பள்ளி கோவிலில் திருடப்பட்ட சூரியன் சிலையை தமிழக அரசு மீட்டு தரக்கோரிமுன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி.பொன் .மாணிக்கவேல் கோரிக்கை… தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் […]
திருப்பத்தூரில் ஆதரவின்றிருந்து முதியவருக்கு புத்தாடை வழங்கிய காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் வீடியோ சமூக வலை தளங்களில் வைரல்
த திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையம் அருகே பாதுகாப்பு பணியில் இருந்த அனைத்து மகளிர் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் ஆதிலட்சுமி என்பவர் புதிய பேருந்து நிலையம் அருகேஆதரவின்றி சாலையில் […]
