தூத்துக்குடிக்கு விலை உயர்ந்த அலெக்ஸாண்டர் ஜாதிக்கல்லை (ரத்தினக்கல்) விற்பனை செய்ய வந்த வியாபாரியை பயங்கர ஆயுதங்களை காட்டி மிரட்டி பறித்துச் சென்ற 7 பேர் கொண்ட குழுவை ராமநாதபுரம் மாவட்ட தனிப்படை போலீசார் விரைந்து […]
Category: Uncategorized
ராமநாதபுரத்தில் சட்டம் ஒழுங்கு படுமோசம்-பா.ஜ.க மாநில பொதுச்செயலாளர் பொன்.பாலகணபதி குற்றச்சாட்டு
ராமநாதபுரத்தை அடுத்த அச்சுந்தன் வயல் பகுதியில் அமைந்துள்ள பா.ஜ.க மாவட்ட அலுவலகத்தில் மாவட்ட தலைவர் முரளிதரன் தலைமையில்,மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:- டாஸ்மாக் விவகாரத்தில் 1000 கோடி […]
வரதட்சணை கொடுமையால் தந்தையுடன் வந்த இளம் பெண் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவத்தால் பரபரப்பு.
தருமபுரி மாவட்டம் பொம்மிடி அடுத்த நத்தமேடு பகுதியை சேர்ந்த மாதம்மாள் மாதேஷ் தம்பதியினரின் மகள் அஞ்சலி (26) இவர் கடந்த 2019 ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த பொனனுசாமி மேகளா தம்பதியரின் மகன் […]
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமை பாலியல் சீண்டல்களை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்து தருமபுரியில் அதிமுக சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கைது.
சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக மாணவி மீது பாலியல் வன்கொடுமை நடைபெற்ற சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் அதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் சார்பில் தொடர் கண்டனத்தை […]
பாரதிய ஜனதா கட்சியின் மண்டல் தலைவராக மீண்டும் சாமிநாதன் ஒருமனதாக தேர்வு
காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல் தலைவராக 2 முறையாக S சாமிநாதன் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்* பாரதிய ஜனதா கட்சி கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டணம் கிழக்கு மண்டல் மண்டல் தலைவர் மீண்டும் தேர்வாகியுள்ளார் சாமிநாதன் மாவட்ட […]
ராஜபாளையம் நிறுத்தப்பட்ட ரயில்வே சுரங்கப்பாதையை செயல்படுத்த நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் பிரார்த்தனை !
ராஜபாளையம் நுகர்வோர் பொருட்கள் விநியோகஸ்தர்கள் சங்க ஆலோசனை கூட்டம் ,தலைவர் எஸ்எஸ. கிருஷ்ணகுமாரசாமிராஜா தலைமை வகித்தார், பிகே, சண்முகநாதன், பிஎம், கதிரேசன் முண்ணிலை வகித்தனர், கூட்டத்தில்தேசிய மளிகை வியாபாரிகள் சங்கத்தின் அமைப்பாளர் டாக்டர்.பி.எம்.கணேஷ்ராம் மற்றும் […]
இராமநாதபுரம் மாவட்ட எஸ்.சி/எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு கருத்தரங்கம்
இராமநாதபுரம்-மதுரை மெயின் ரோட்டில் உள்ள தனியார் மஹாலில் இராமநாதபுரம் மாவட்ட எஸ்.சி/எஸ்.டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் பட்டியல் வகுப்பினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம் பதவி உயர்வில் இட ஒதுக்கீடு குறித்த கருத்தரங்கம் மாவட்ட […]
புளியம்பட்டி கிராமத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு முதலாம் ஆண்டு குருபூஜை விழா – 1000 நபர்களுக்கு அன்னதானம்
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த புளியம்பட்டி கிராமத்தில் மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்-க்கு முதலாம் ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு 1000 நபர்களுக்கு அன்னதான விழா நடைபெற்றது. முன்னதாக விஜயகாந்த படத்திற்கு மலர் தூவி மரியாதை […]
பொம்மிடியில் குடிநீர் கேட்டு பெண்கள் பொதுமக்கள் மறியல்போக்குவரத்து பாதிப்பு
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி ஒன்றியம், பொம்மிடி ஊராட்சியில், 15 க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இதில் 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இதில் பொ.நடூர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இப்பகுதியில் […]
ஜனநாயகத்தையும், கூட்டாட்சி தத்துவத்தையும் குழிதோண்டி புதைக்கும் திட்டம் ஒரே நாடு ஒரே தேர்தல்! தஞ்சையில் நடைபெற்ற மக்கள் அதிகாரம் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசுக்கு கண்டனம்.
நடைபெற்று முடித்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்த மசோதா குறித்து எதிர்க்கட்சிகளின் பல்வேறு கண்டனங்களை ஒன்றிய பாஜக அரசு சந்தித்துள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை […]
