அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அரங்கநாதன் தலைமை வகித்தார் மாநில […]
Category: Uncategorized
‘மோதிய வேகத்தில் பள்ளி வேனை 50 மீ. இழுத்துச் சென்ற ரயில்’ – கடலூர் அருகே என்ன நடந்தது
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளது. மோதிய வேகத்தில் அந்த வேனை ரயில் சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு […]
எஸ்.பி நேரில் ஆய்வுவிபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விபத்து நடந்த பகுதி ‘ஆளில்லா ரயில்வே க்ராஸிங் அல்ல’ என்றார்
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று காலை சுமார் 7.40 மணியளவில், விழுப்புரம்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் செம்மாங்குப்பம் பகுதியைக் கடக்கும்போது, ஒரு பள்ளி வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இது ஆளில்லா ரயில்வே க்ராஸிங் […]
தேனி கம்பத்தில் ஏ ஆர் ஏ எஸ் ,கியா கார் கம்பெனி ரோட்டரி கிளப் கம்பம் கிரீன் வேல்யூ இணைந்து நடத்தும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
தேனி மாவட்டம் கம்பத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான மாபெரும் மகளிர் வாகனப் பேரணியை ஏ ஆர் ஏ எஸ் , கியா கார் கம்பெனி ரோட்டரி கிளப் […]
பாப்பாரப்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் வீரவணக்க பேரணி நடைபெற்றது.
தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் 25 மாவட்டங்களில் தமிழ்நாட்டில் வேளாண் உரிமை மின்சார இணைப்பு பெற்றிருக்கும் ஒவ்வொரு விவசாயிகளுக்கும் ஆண்டு தோறும் சராசரியாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் மின் […]
போச்சம்பள்ளி அருகே ஏ மோட்டூர் கிராமத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அகரம் அடுத்த ஏ. மோட்டூர் கிராமத்தில் இன்று காலை ஸ்ரீ மகா கணபதி மற்றும் மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது முன்னதாக காலை கணபதி பூஜையுடன் […]
ஏலகிரி மலையில் கிரிப்டோ கரன்சி குறித்து விழிப்புணர்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சாரல் குடில் ரிசல்ட் இன்று பிற்பகல் 12 மணியளவில் தமிழ்நாடு கிரிப்டோ கரன்சி சார்பில் விழிப்புணர்வு கிரிப்டோ கரன்சி நிறுவனத் தலைவர் சி. கந்தசாமி தலைமையில் […]
ஏலகிரி மலையில் நான்கரை அடி அளவில் நான்கரை லட்சம் மதிப்பில் நிறுவப்பட்ட சமண சமய துறவி மகாவீர் சிலை
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலையில் எ.ஆர்.தங்க கோட்டை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா தளத்திற்கு பொதுமக்கள் அங்கு அதிக அளவு வருவது வழக்கமான ஒன்றாகும். மேலும் ஞாயிற்றுக்கிழமை […]
தென்காசி மாவட்டத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கஅமைச்சர் கோ.வி.செழியனிடம்பொ.சிவபத்மநாதன் கோரிக்கை
தென்காசி மாவட்டத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க வேண்டும் என்று தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோ.வி. செழியனை முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் நேரில் சந்தித்து கோரிக்கை […]
திருநெல்லிக்காவல் நெல்லிவனநாதர் ஆலய திருத்தேர் வெள்ளோட்டம்
திருவாரூர் மாவட்டம் திருநெல்லிக்காவலில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோர் அருளிய பாடல் பெற்ற ஸ்தலமான அருள்மிகு மங்களாம்பிகை சமேத நெல்லிவனநாதர் ஆலயத்தில் புதியதாக தேர் செய்யப்பட்டு சுமார் 75 வருடங்களுக்குப் பிறகு (நேற்று) 16.03.2025 […]
