கனமழை மற்றும் புயலால் பாதிப்புகள் ஏற்பட்டால் மக்களை பாதுகாக்க தமிழ்நாடு பேரிடர் மீட்பு படையினர் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு வருகை.

வங்ககடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காத்தழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறிய நிலையில் தமிழகத்தில் கன மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திற்கு 15 மற்றும் 16 […]

புவி வெப்பமயமாதல் தடுக்க பத்தாயிரம் பனை மர விதைகள்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் வட்டம், வடக்கு வெங்காநல்லூர் கிராமம், பராசக்தி நகர் பகுதியில் வசித்து வரும், கடல்சார் பொறியாளரும் மற்றும் சமூக ஆர்வலருமான ஆர். மதுசூதனன் தலைமையிலும், நிதிப் பங்களிப்புடனும்புவி வெப்பமயமாதலினைத் தடுத்தல் மற்றும் […]

வத்தலகுண்டு அருகே கொட்டும் மழையில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற கறி விருந்து

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே தருமத்துப்பட்டியில் அமைந்துள்ள அருள்மிகு ஶ்ரீகோட்டை கருப்பணசாமி கோவில் திருவிழாவில், கோட்டை கருப்பண்ணசாமி வேட்டைக்குச் சென்று ஆகாய பூஜை கொடுக்கும் நிகழ்வினை தொடர்ந்து நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ஆடுகள் […]

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி.முத்துசாரதா தலைமையில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

ஊ திண்டுக்கல் நகர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாண்புமிகு தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு உத்தரவுபடி, தேசிய பெண்கள் ஆணையம் இணைந்து,மாண்புமிகு தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு வழிகாட்டுதலின்படி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பாக பெண்களுக்கான […]

தேனியில் அப்துல் கலாம் பிறந்த நாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி

தேனி அருகே உள்ள வடதுப்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் மிக சிறந்த கல்வி நிறுவனம் தேனி மேலப்பேட்டை இந்து நாடார்கள் உறவின்முறை நாடார் சரஸ்வதி பப்ளிக் பள்ளியில் மறைந்த மாமேதை முன்னாள் குடியரசுத் தலைவர் […]

கும்பகோணம் அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவி பேருந்திலிருந்து கீழே விழுந்து படுகாயம் …..

க கும்பகோணம் அருகே அரசு பேருந்தில் பயணம் செய்த பள்ளி மாணவி பேருந்திலிருந்து கீழே விழுந்து படுகாயம் ….. அக்கம்பக்கத்தினர்மாணவியை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனையில் அனுமதி…… தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநறையூரில் குடவாசல் […]

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது.

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்வது வழக்கமாக […]

மதுரை அரசு பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

மதுரை கிழக்கு ஒன்றியம் எல்.கே.பி நகர் அரசு நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. ஆசிரியர் ராஜவடிவேல் முன்னிலை […]

திருப்பூரில் இருசக்கர வாகனம் பழுது நீக்கு அடையாள அட்டை வழங்கும் விழா

கதிருப்பூர் மாவட்டம் இருசக்கர வாகனம் பழுது நீக்குவோர் நல சங்கம் சி ஐ டி யு சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் விழா பணிமனைச் சான்றிதழ் வழங்கும் விழா மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் […]

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24 -வது இடைக்கமிட்டி மாநாடு புராண சிங்கிபாளையத்தில் நடைபெற்றது

மாநாட்டின் நிகழ்வில் கிராமத்தின் எல்லையில் இருந்து தாரை தப்பட்டையுடன் பேரணி துவங்கியது. பேரணியை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் ஜி. சீனிவாசன் கொடியசைத்து துவக்கி வைத்தார் .பேரணியில் புதுச்சேரி மாநில செயலாளர் தோழர் […]