தஞ்சை பெரிய கோவிலில் பவுர்ணமி திருதென்கைலாய வலம்: பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது

தஞ்சாவூா், அக்.15-தஞ்சாவூர்பெரிய கோவிலை சுற்றி கடந்த மாதம் பவுர்ணமி வலம் வரும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இந்த மாதம் பவுர்ணமி தினம் இன்று மாலை 6 மணிக்கு திருதென்கைலாய வலம் தொடங்கி நாளை காலை 6 […]

அரியலூரிலிருந்து சென்னைக்கு 3புதிய பேருந்துகள் தொடக்கி வைப்பு.

அ அரியலூரில் இருந்து சென்னை கிளாம்பாக்கத் திற்கு 3 புதிய அரசு பேருந்துகள் தொடக்கி வைக்கப்பட்டன. அரியலூர் அண்ணாசிலை அருகே நடைபெற்ற நிகழச்சியில்சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் கு.சின்னப் பா, சென்னைக்கு, […]

கம்பம் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கம்பம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார் தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னெச்சரிக்கை பணிகளை […]

போச்சம்பள்ளியில் வடகிழக்கு பருவமழை குறித்த ஆய்வு

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து மழை பெய்து வரும் நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அகரம் அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வருடா வருடம் மழை நீர் தேங்கி பள்ளி நடத்தாத […]

வடகிழக்கு பருவமழை தொடங்கியது.

வ தென்னிந்திய பகுதிகளில் இன்று (அக்.15 ) வடகிழக்கு பருவமழை தொடங்கியது. நாடு முழுவதும் தென்மேற்குப் பருவமழை விலகிய நிலையில், தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட தென்னிந்திய பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியது – இந்திய […]

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

ம சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் மழை நிலவரம், முன்னேற்பாடுகள் குறித்து வடசென்னை பகுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு. யானைக்கவுனி பகுதியில் ஆய்வு செய்த முதலமைச்சர் பெரம்பூர், கொளத்தூரிலும் நேரில் ஆய்வு செய்தார். […]