கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் (Online Classes) நடத்த வேண்டாம் – அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு. கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என தெரிவித்துள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் ரவி (38) என்பவர் தினசரி மார்க்கெட்டிற்கு காய்கறிகளை ஆட்டோவில் ஏற்றி வந்துள்ளார். அப்போதுதூய நெஞ்சக் கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்களை […]
கோடை காலம் நெருங்கி வருவதால் வனப்பகுதிகளில் காட்டு தீ ஏற்படாமலும் பரவாமலும் இருக்க வனப்பகுதியை ஒட்டி உள்ள கிராம மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தர்மபுரி வன மண்டல தலைமை வன பாதுகாவலர் […]
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தி யுனைடெட் பப்ளிக் பள்ளியில் முதன் முறையாக தேசிய மாணவர் படை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் தழிழ்நாடு 6 வது தேசிய மாணவர் படை மெட் கம்பெனி கோவை […]