கனமழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்களில் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் (Online Classes) நடத்த வேண்டாம் – அனைத்து பள்ளி நிர்வாகங்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஸ் உத்தரவு. கனமழை மற்றும் தீவிரக் காற்று வீசும் சூழ்நிலையில் மாணவர்கள் தொழில்நுட்ப சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம் என தெரிவித்துள்ளார்.
திரும்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த வக்கணம்பட்டி பகுதியை சேர்ந்த மாணிக்க கவுண்டர் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (65) தேங்காய் மற்றும் வெல்லம் வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் ஏலகிரி மலையில் வியாபாரம் முடித்துவிட்டு […]
ராமநாதபுரம் அரண்மனை முன்பு நகர் பா.ஜ.க சார்பில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ராமநாதபுரம் நகராட்சி நிர்வாக சீர்கேட்டை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நகர் தலைவர் நாகராஜன் தலைமையில் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க […]
கோவை காந்திபுரம் அடுத்த ராம்நகர் பகுதியில் உள்ள ஐயப்ப பூஜா சங்கவளாகத்தில் வரும் 18ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை, ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமிஜியின் பட்டாபிஷேகம் மற்றும் தினோத்ஸவத்தின் 33 வது […]