உயர்கல்வியை சர்வதேச மயமாக்குதல் மற்றும் தொழில் மயமாக்குதல்’ என்ற தலைப்பில் கோவை நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் உணவக அரங்கில், 9வது தேசிய உயர்கல்வி மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தொழில்துறை மற்றும் கல்வித்துறை […]
கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த செம்மேடு காந்திநகர் பகுதியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக வன் கொடுமைத் தடுப்பு சட்டம் குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர் […]
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மாடப்பள்ளி ஊராட்சியில் 94 லட்சம் மதிப்பில் பல்வேறு திட்டப் பணிகளை இன்று திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி திறந்து வைத்தார். நபார்டு திட்டத்தின் வாயிலாக […]