பாலஸ்தீனம், இஸ்ரேல் நாடுகள் மீதான போரை நிறுத்த வேண்டும்! அக்டோபர் 15,16 தேதிகளில் நடைபெறும் சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா தீர்மானம் முன்மொழிய வலியுறுத்தி தஞ்சையில் இந்திய- பாலஸ்தீன நட்புறவுக் கழகம் ஆர்ப்பாட்டம்.

இஸ்ரேல், அமெரிக்க கூட்டு சேர்ந்து பாலஸ்தீனம்-அரபு நாடுகள் மீது நடத்தி வரும் போரை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி பாகிஸ்தானில் அக்டோபர் 15,16 தேதிகளில் நடைபெறும் சாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் இந்தியா தீர்மானம் முன்மொழிய வலியுறுத்தி […]

திருப்பூர் மாவட்ட சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட தரைமட்ட தொட்டியினை திறந்து வைத்த எம் எல் ஏ

பதிருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதி பல்லடம் ஊராட்சி ஒன்றியம் பருவாய் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து அமைக்கப்பட்ட தரைமட்ட தொட்டியை முன்னாள் அமைச்சர் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் எம் […]

மழை வேண்டி விவசாயிகள் நேத்திக்கடன்

குதிரைஎடுப்புவிழா கமுதி அருகே முத்தாலங்குளத்தில் மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி நிறைகுளத்து அய்யனார் கோயில் குதிரைஎடுப்பு விழா நடந்தது.பக்தர்கள் காப்புக்கட்டி விரதம் இருந்தனர். தினமும் அய்யனாருக்கு பூஜை நடந்தது. கண்ணார்பட்டியில் இருந்து மண்ணால் […]

கடலூர் மாவட்டம் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு

கடலூர் மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சி பி ஆதித்யா செந்தில்குமார் முன்னிலையில் வடகிழக்கு பருவமழை காரணமாக முன் ஏற்பாடு பாதுக்காப்பு நடவடிக்கைகளைதமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நல துறை அமைச்சர் மாண்புமிகுஎம் ஆர்.கே பன்னீர் […]

பூனைக்குட்டை பள்ளம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தற்காலிகமாக பணிபுரிந்து வரும் கம்ப்யூட்டர் ஆபரேட்டருக்கு தலைமையாசிரியர் பாலியல் சீண்டல்! உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு! வட்டார கல்வி அலுவலரிடம் பெண் புகார்!..

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நீயுடவுன் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி இவர் ஜோலார்பேட்டை அடுத்த பொன்னேரி பூனைகுட்டை பள்ளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சுமார் 12 ஆண்டுகளாக தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார் மேலும் […]

அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் சார்பில் 6 அருள்மிகு முருகன் கோயில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு சுற்றுலா பேருந்து போக்குவரத்து துறை அமைச்சர் உயர் கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்

அரசு போக்குவரத்துக் கழகம், கும்பகோணம் சார்பில் 6 அருள்மிகு முருகன் கோயில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் வார இறுதி நாட்களானசனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு சுற்றுலா பேருந்து19-10-2024 முதல் மாண்புமிகு.போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் […]

“நகைச்சுவை மன்ற கூட்டம்” மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் நடந்த நகைச்சுவை மன்ற கூட்டத்தில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர், கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி, வேல் முருகன், எழுத்தாளர் விவேக் ரா‌ஜ், வழக்கறிஞர் சோனு, மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, ராம ஜெயந்தி, நகைச்சுவை மன்ற உறுப்பினர் ஜெயலெட்சுமி, பட்டிமன்ற நடுவர் சுகுமாரி, நடிகை சுகந்தி, பெங்களூர் வித்யா, குழந்தை நட்சத்திரம் லியானா மற்றும் பலர் கலந்து கொண்டனர். அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

உத்தமபாளையத்தில் நாளை அக்டோபர் 16 உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல்

உத்தமபாளையத்தில் நாளை அக்டோபர் 16 உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன் அன்று உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் தாலுகா வாரியாக […]