திருப்பத்தூரில் பாஜக அரசு கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் மற்றும் விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் பொது வேலை நிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் தொழிலாளர்கள் போராடி பெற்ற 44 சட்ட உரிமையை கார்ப்பரேட் முதலாளிகளுக்கு 100% ஆதரவாக நான்கு […]

மதுரையில் அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்மாநகராட்சி வரி முறைகேடு: சி.பி.ஐ விசாரணை தேவை

மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறை கேடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மாநகர் மாவட்ட அதிமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே. ராஜூ வலியுறுத்தினார். மதுரை மாநகராட்சியில் நடை […]

மேட்டுக்கடை அருகே கஞ்சா விற்பனை: பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் கைது!

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள மேட்டுக்கடை பகுதியில் கஞ்சா விற்பனை செய்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் காவல்துறையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். தாராபுரம் மதுவிலக்கு காவல் நிலையத்திற்கு வந்த ரகசிய தகவலின் […]

குரூப்4 தேர்வு கண்காணிப்பாளர்கள் முறையான விதிமுறைகளை தேர்வு அறையில் பின்பற்ற தேர்வு ஆணையத்தின் நடவடிக்கை அவசியம்! ஆயக்குடி மரத்தடி மையம் கோரிக்கை.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வருகிற 12/7/2025 அன்று குரூப்4 தேர்வினை நடத்துகிறது. இந்த தேர்வினை 19 லட்சத்திற்கு மேற்பட்டோர் எதிர் கொள்ளவுள்ளனர். ஒரு பதவிக்கு 350 பேர் போட்டியாக உள்ளது. இந்த தேர்வுக்கு […]

வலங்கைமானில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ கைலாசநாதர் ஆலயத்தில் பிரதோஷ விழா நடைபெற்றது.

அமாவாசை மற்றும் பௌர்ணமி தினத்திற்கு முன்பாக மூன்றாவது நாளில் வரும் பிரதோஷ நாளில், பொதுமக்கள் விரதம் இருந்து அன்று மாலை சிவன் ஆலயங்களில் நந்தி பெருமானுக்கு நடைபெறும் அபிஷேகத்தில் கலந்துகொண்டு தரிசனம் செய்வது வழக்கமாக […]

பர்மிட் வாங்கி வைத்துள்ளோம் என்ற பெயரில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட மண் கொள்ளை! கணிசமான தொகையை பெற்றுக்கொண்டு அனுமதி வழங்கும் அதிகாரிகள்! ட்ரிப்சீட் இல்லாமல் ஓடும் வாகனங்கள்

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு அடுத்த ஜடையனூர் பகுதியில் உள்ள ஏரியில் கடந்த சில மாதங்களாக மண் கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த பயனாளியின் பெயர் வேலு என்ற பெயரில் […]

அரியலூரில் அரசு நியாய விலை கடை பணியாளர்கள் சங்கம் போராட்டம்

அரியலூர் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் அரங்கநாதன் தலைமை வகித்தார் மாநில […]

‘மோதிய வேகத்தில் பள்ளி வேனை 50 மீ. இழுத்துச் சென்ற ரயில்’ – கடலூர் அருகே என்ன நடந்தது

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளது. மோதிய வேகத்தில் அந்த வேனை ரயில் சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு […]

எஸ்.பி நேரில் ஆய்வுவிபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விபத்து நடந்த பகுதி ‘ஆளில்லா ரயில்வே க்ராஸிங் அல்ல’ என்றார்

செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று காலை சுமார் 7.40 மணியளவில், விழுப்புரம்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் செம்மாங்குப்பம் பகுதியைக் கடக்கும்போது, ஒரு பள்ளி வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இது ஆளில்லா ரயில்வே க்ராஸிங் […]

தேனி கம்பத்தில் ஏ ஆர் ஏ எஸ் ,கியா கார் கம்பெனி ரோட்டரி கிளப் கம்பம் கிரீன் வேல்யூ இணைந்து நடத்தும் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு

தேனி மாவட்டம் கம்பத்தில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான மாபெரும் மகளிர் வாகனப் பேரணியை ஏ ஆர் ஏ எஸ் , கியா கார் கம்பெனி ரோட்டரி கிளப் […]