சட்டமன்ற உறுப்பினர், முன்னாள் மத்திய அமைச்சர் ,காங்கிரஸ் பேரியக்கத்தின் செயலாற்றல் மிக்க தலைவர் இ.வி.கே.எஸ் இளங்கோவன் மறைவிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் அஞ்சலி நிகழ்ச்சிதஞ்சாவூர் கீழராஜவீதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் முன்பு […]
Author: admin
குறைந்தபட்ச ஆதார விலை!விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி! விவசாயத்துக்கு தேவையான இடு பொருட்கள் தடையின்றி கிடைக்க ஒன்றிய-மாநில அரசுகளை வலியுறுத்தி 2025 பிப்ரவரி 20,21 தேதிகளில் தஞ்சையில் 27 ஆவது மாநில மாநாடு! தஞ்சையில் நடைபெற்ற தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாநில மாநாடு வரவேற்பு குழு ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 27 வது மாநில மாநாட்டு வரவேற்பு குழு கூட்டம் தேசியக்குழு உறுப்பினர் அ.பன்னீர்செல்வம் தலைமையில் தஞ்சாவூர் ஏஐடியூசி சங்க கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் பி.எஸ். […]
தமிழக காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ வி கே எஸ் இளங்கோவன் உடல்நிலை குறைவின் காரணமாக தனியார் மருத்துவமனையில் இன்று காலமானார்
தமிழக காங்கிரஸ் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய இணை அமைச்சரும் ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் இ வி கே எஸ் இளங்கோவன் வயது 75 இவர் கடந்த நவம்பர் 11ஆம் […]
ராயக்கோட்டை அருகே காட்டு யானைகள் துவம்சம் செய்த தக்காளி தோட்டம்
ராயக்கோட்டை,டிச.13-ராயக்கோட்டை- கெலமங்கலம் சாலையில் உள்ள கோனேகானப்பள்ளி கிராமத்தில் சதீஷ் (27) என்ற விவசாயி, 2 அரை ஏக்கர் நிலத்தில் ரூ.3 லட்சம் செலவு செய்து தக்காளி சாகுபடி செய்துள்ளார். அது இன்னும் ஒரு வாரத்தில் […]
போச்சம்பள்ளியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொது செயலாளர் டிடிவி தினகரன் பிறந்தநாள் விழா
டிச.14 கிருஷ்ணகிரி மாவட்டம் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்களின் பிறந்தநாளை இன்று போச்சம்பள்ளி நான்கு முனை சந்திப்பில் ஒன்றிய கழகச் செயலாளர் அருள் தலைமையில் […]
பண்ணந்தூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த சித்தர் ஆலயத்தில் இரண்டாம் ஆண்டு வருட அபிஷேகம் நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் பண்ணந்தூர் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த தவத்திரு சற்குரு பண்ணந்தூர் சித்தர் ஆலயத்தில் இரண்டாம் ஆண்டு வருட அபிஷேகம் இன்று கோவில் தர்மகர்த்தா செந்தில் குமார்,மு.கூட்டுறவு சங்க […]
தஞ்சாவூர் பூண்டி ஏவிவிஎம் ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் இரத்த தான முகாம்.
தஞ்சாவூர் பூண்டி ஏ வி வி எம் ஸ்ரீ புஷ்பம் கல்லூரியில் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி இரத்த வங்கியும் , ஏ வி வி எம் ஸ்ரீ புஷ்பம் கல்லூரி யூத் ரெட் கிராஸ் […]
கிருஷ்ணகிரி மாவட்டம் பாரூர் பெரிய ஏரியில் இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம்,பாரூர் பெரிய ஏரியில் இருந்து இரண்டாம் போக சாகுபடிக்கு தண்ணீரை மாவட்ட ஆட்சியர் திருமதி.கே எம். சரயு, மற்றும் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர். பாசனத்திற்காக […]
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மெகா தூய்மைப்பணி முகாம்.
நாசரேத் டிசம்பர் 11 தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுகாவில் உள்ள நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மெகா தூய்மை பணி முகாம் நடைபெற்றது. பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர்கள் சாரா ஞானபாய் மற்றும் சார்லஸ் திரவியம் […]
ராமநாதபுரம் மாவட்ட திமுக சுற்றுச்சூழல் அணி அமைப்பாளருக்கு சேவை செம்மல் விருது
ராமநாதபுரம்,டிச.12:- ராமநாதபுரம் மாவட்ட அறம் விழுதுகள் அறக்கட்டளை தலைவர் கல்வியாளர் திமுக மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் டாக்டர்.முஹம்மது சலாவுதீன்.இவர் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக பல்வேறு பணிகளை செய்து வருகிறார்.மேலும் கல்வி,சமூக சேவைகள் போன்ற பல்வேறு […]
