பெரம்பலூர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டாரத்தில் தோட்டக்கலை துறையின் கீழ் செயல்பட்டு வரும் வெங்கலம் அரசு தோட்டக்கலைப் பண்ணையில் பாரம்பரிய தென்னை ரகமான அரசம்பட்டி நெட்டை ரக தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு நேரடி விற்பனை மூலம் […]

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே உள்ள புல்வெட்டி கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்தது

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்துவரும் தொடர் மழையினால் வரும் நீர் வரத்தின் காரணமாக கண்மாய், குளங்கள் நிரம்பி வருகிறது. அதன் தொடர்ச்சியாக 336 ஏக்கர் பரப்பளவு கொண்ட செம்பட்டி […]

எரியோடு அருகே அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தீயணைப்பு துறை சார்பாக வடகிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி

திண்டுக்கல், வேடசந்தூர் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள்பிரகாஷ் தலைமையிலான தீயணைப்புத் துறையினர் எரியோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு வடகிழக்கு பருவமழை ஒத்திகை பயிற்சி மற்றும் தீபாவளியை முன்னிட்டு […]

திருச்சி பஞ்சப்பூர் பேருந்து நிலையம் எப்போது திறக்கப்படும்?

திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பஞ்சபூரில் சுமார் 40 ஏக்கரில் 243.78 கோடி ரூபாய் செலவில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுமான பணி நடந்து வருகிறது. இந்த பேருந்து நிலையத்தின் பணிகள் அனைத்தும் இறுதி […]

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியில் “இ.பி.ஜி. சமூக நவீளமைப்பு மாநாடு-2024

முனைவர் இ.பாலகுருசாமி அவர்களின், இ.பி.ஜி.. அறக்கட்டளை சார்பில், “பெண்களை அதிகாரமூட்டல், சமூகம் வளர்த்தல்” என்ற இ.பி.ஜி.. சமூக நவீனமைப்பு மாநாடு-2024, கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி […]

இலக்கியம்பட்டி ஊராட்சியை தருமபுரி நகராட்சியுடன் இணைக்க துடிக்கும் ஸ்டாலின் அரசை கண்டித்து மாவட்ட அதிமுக சார்பிலும் இலக்கியம்பட்டி ஊராட்சி மக்கள் சார்பிலும் கண்டன ஆர்ப்பாட்டம்

இ தருமபுரி அடுத்த இலக்கியம்பட்டி ஊராட்சியை தருமபுரி நகராட்சியுடன் இணைப்பதற்கு ஸ்டாலின் அரசு முயற்சி செய்து வருகிறது.திமுக அரசு பொறுப்பேற்ற நாளிலிருந்து மக்கள் மீது வரி மற்றும் விலை உயர்வை ஏற்றி வருகிறது. மாநாகரட்சி,நகராட்சியில் […]

குத்தகை நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் அழித்து கொலை மிரட்டல். நாமக்கல் எஸ்.பி அலுவலகத்தில் வயதான தம்பதியினர் புகார் மனு

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கட்டனாச்சாம்பட்டி அருகே ஆசாரிக்காடு கிராமத்தை சேர்ந்த வயதான தம்பதியினர் தர்மலிங்கம், லெட்சுமி ஆகிய இருவரும் நாமக்கல் எஸ்.பி அலுவலகத்தில் மனு ஒன்று அளித்தனர். அந்த மனுவில் ராசிபுரம் தாலுக்காவிற்குட்பட்ட […]

ததாதங்குட்டை ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இருந்த முதல்வர் புகைப்படம் கொண்ட காலண்டரை உடைத்து கீழே போட்டு காலால் மிதித்த நபர் மீது கந்திலி காவல் நிலையத்தில் ஊராட்சி மன்ற தலைவர் புகார்

த திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சின்ன கந்திலி பகுதியில் உள்ள தாதங்குட்டை ஊராட்சி மன்ற அலுவலகம் அமைந்துள்ளது இதில் ஊராட்சி மன்ற தலைவராக கிருஷ்ணன் உள்ளார். இந்த நிலையில் தாதங்குட்டை பகுதியை சேர்ந்த […]

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கிழக்கு பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து அதிமுக செயல் வீரர்கள் மற்றும் வீராங்கனை ஆலோசனை கூட்டம் கிழக்கு பகுதி செயலாளரும் , முன்னாள் துணை மேயருமான பி. சேவியர் தலைமையில் நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்புச் செயலாளர் பி.ஜி ராஜேந்திரன் மற்றும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி சண்முகநாதன் ஆகியோர் கலந்துகொண்டுசிறப்புரையாற்றினர். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்க […]

திண்டுக்கல் மாவட்ட கிளை சிறையில் சிறை அங்காடியில் இன்று முதல் சலுகை விலையில் பொது மக்களுக்கு இனிப்பு,காரம் விற்பனை

திண்டுக்கல் மாவட்ட கிளை சிறையில் தீபாவளியை முன்னிட்டு இன்று முதல் சிறை அங்காடி திறக்கப்பட்டது இங்கு இனிப்பு, காரம், எண்ணெய் வகைகள், போர்வைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன இங்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் மதுரை […]