திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே கள்ளிமந்தயம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் திண்டுக்கல் லஞ்சஒழிப்பு.டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான போலீசார் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அலுவலகத்தில் இருந்த சார்பதிவாளர் ஆனந்தி அவர்களின் சாப்பாட்டு பையில் கணக்கில் வராத ரூ.85,500 […]
Author: admin
இராஜை LIC முகவா்கள் சங்கம் LIAFI சாா்பாக சபல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி கீழ்கண்டவாறு ஆா்பாட்டம்
LIC இராஜை கிளை முன்பாக :25/10/2024 வெள்ளி காலை 11.45 அளவில் LIC முகவா்கள் சங்கம் LIAFI சாா்பாக சபல்வேறு கோாிக்கைகளை வலியுறுத்தி கீழ்கண்டவாறு ஆா்பாட்டம் நடைபெற்றது. கோாிக்கைகள்:1)பிாிமியத்தின் மீதான GST ஐ நீக்கிடு2)பாலிசி […]
தமிழ்நாடு அரசின் கட்டுப்பாடற்ற தொழிலாளர் நல வாரிய tnuwwb.tn.gov.in இணைய தள சேவை !! இ சேவை மையங்களில் ஏமாற்றப்படும் தொழிலாளர்கள்!! கண்டு கொள்ளுமா தமிழக அரசு !
இ சேவை மையம் என்பது இணையதளம் தொடர்பான சேவைகளை பொதுமக்களின் உதவிக்காகவே உருவாக்கப்பட்டது.பொதுமக்கள் பயன்படுத்த இணையம் சார்ந்த சாதனம் அனைவரிடமும் இருக்காது.அப்படியே இருந்தாலும் அவர்கள் பயன்படுத்த முடியாது.அந்த அடிப்படையில் தான் தமிழ்நாடு கட்டுமான, […]
“மேய்ச்சலியம் குறித்து மாநில அரசு தவறான தகவல்”- மேய்ச்சலிய மையத்தின் நிர்வாகி பகிரங்க குற்றச்சாட்டு!
விக்கிரமசிங்கபுரத்தில் நகராட்சியில் ஆடு மாடு மேய்ச்சலுக்கான நிலங்களையும் அரசுக்கு சொந்தமான நீர்நிலைகளையும் அரசு அக்கிரமிப்பில் இருந்து மீட்டுஎடுக்குமா ? விக்கிரமசிங்கபுரம் பகுதியில் பால் உற்பத்தி குறைந்து வருகிறது காரணம் ஆடு மாடு மேய்ச்சலுக்கு சொந்தமான […]
திருப்பத்தூரில் நகராட்சியால் தோண்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் சரி செய்யப்படாததால் நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
த திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட VCK தெரு, பொன்னேரி தெரு அருகே உள்ள புதிய பேருந்து நிலையத்தின் கட்டண கழிப்பறையிலிருந்து கழிவுநீர் கால்வாயில் கலந்து வந்ததால் துர்நாற்றம் விசிய நிலையில் காணப்பட்டது. […]
ராமநாதபுரத்தில்மாப்ப நாய் உயிரிழப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அஞ்சலி செலுத்தினாார்
ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி மறைந்த மோப்பநாய் புளோரா: மாவட்ட காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்திஸ் தலைமையில் 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது
சீன லைட்டர் உதிரி பாகங்கள் இறக்குமதிக்குத் தடை; கனிமொழி கருணாநிதி எம்.பிக்கு நன்றி தெரிவித்த கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள்
தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், சீன லைட்டர் உதிரி பாகங்கள் இறக்குமதிக்கு தடை விதித்ததற்கு உறுதுணையாக இருந்த திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதிக்கு கோவில்பட்டி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் […]
கும்பகோணம் அருகே மெலட்டூரில் 20 வருடங்களுக்கு மேலாக ஆரி எம்ப்ராய்டிங் கலை மூலம் வண்ணமயமான ஓவியங்களை வரைந்து இலவசமாக மாணவிகளுக்கு மெலட்டூர் முதல் சிங்கப்பூர் வரை பயிற்சி அளித்து வரும் பட்டதாரி பெண் கலைஞரின் செய்தி தொகுப்பு
தமிழக அரசு முன்வந்து பள்ளி, கல்லூரி பாட புத்தகத்தில் ஆரி எம்பிராய்டிங் வொர்க் கலையை இடம்பெறச் செய்ய வேண்டும் என கோரிக்கை…. தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே மெலட்டூர் கிராமத்தில் வசித்து வருபவர் லட்சுமி […]
ராஜபாளையம்சுற்றுசூழல் மன்றம் சார்பாக தட்டான்கள் பற்றிய விழிப்புணர்வு
ராஜபாளையம்எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் சுற்றுசூழல் மன்றம் சார்பாக தட்டான்கள் பற்றிய விழிப்புணர்வு நடைபெற்றது .சிறப்பு விருந்தினராக ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரி திரு .விவேக் வெள்ளத்துரை அவர்கள் கலந்து கொண்டு உலகத்தில் உள்ள […]
கோவை சாய்பாபாகாலனி பகுதியில் துவங்கப்பட்ட கே.எம்.ஆர்.மற்றும் கண்ணன் ஆகிய இரண்டு பட்டாசு கடைகளை பல்சமய நல்லுறவு இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம்.எம்.இராமசாமி மற்றும் சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரபி ஆகியோர் திறந்து வைத்தனர்..
தீபாவளி பண்டிகை களை கட்ட துவங்கி உள்ள நிலையில் புதிய பட்டாசு கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.. அதன் படி கோவை சாய்பாபாகாலனி என்.ஆஸ்.ஆர்.சாலை ஸ்ரீவள்ளி பஸ் ஸ்டாப் அருகே கே.எம்.ஆர்.பட்டாசு உலகம் மற்றும் அதே […]
