ராமநாதபுரத்தில்மாப்ப நாய் உயிரிழப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் அஞ்சலி செலுத்தினாார்

ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையில் சிறப்பாக பணியாற்றி மறைந்த மோப்பநாய் புளோரா: மாவட்ட காவல்துறை சார்பில் காவல் கண்காணிப்பாளர் ஜி.சந்திஸ் தலைமையில் 21 குண்டுகள் முழங்க, அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது