திருப்பத்தூர் மாவட்டம் புதுப்பேட்டை ஊராட்சியில் நாட்றம்பள்ளி அரசு மருத்துவமனை, கால்நடை மருத்துவமனை, நாம நிர்வாக அலுவலகம், நியாய விலை கடை, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், புதுப்பேட்டை மேல்நிலைப்பள்ளி, அங்கன்வாடி மையம்,அப்பகுதியில் இயங்கிய […]
Author: admin
கட்டுமான பொருட்களின் விலை உயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் ;-
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் கமல் கிஷோரிடம் நாம் தமிழர் கட்சி கோரிக்கை மனு இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தென்காசி மாவட்ட செயலாளர் அருண் சங்கர், மாவட்டத் தலைவர் பழக்கடை கணேசன் ஆகியோர் […]
ஓடைமறிச்சானில்ரூ.35 இலட்சம் மதிப்பீட்டில் புதிய துணைசுகாதார நிலையம் திறப்பு விழா ;-
தென்காசி மாவட்டத்தில் ரூ.220 கோடி மதிப்பிலான முடிவுற்ற அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடங்களைகடையநல்லூர் வட்டம் சொக்கம்பட்டியில் நடைப்பெற்ற விழாவில்மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர்தலைமையில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மருராணி ஸ்ரீகுமார் சங்கரன்கோவில் […]
தாராபுரம் அருகே குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்த மழை நீரை மாணவர்களை வைத்து சுத்தம் செய்ய வைத்த தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த குண்டடம் ஊராட்சி ஒன்றியம் பெரிய குமாரபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நேற்று பெய்த மழையின் காரணமாக கட்டடத்தின் மேல் குறையில் மழை நீர் தேங்கியுள்ளது. இந்த நிலையில் மழைநீர் […]
தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் 50-க்கும் மேற்பட்டோர் தாராபுரம் கோட்ட பொறியாளர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2, நாட்களாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்சங்கம் சார்பில் 50க்கும் மேற்பட்டோர் கடந்த இரண்டு நாட்களாக தாராபுரம் அலங்கியம் சாலையில் உள்ள நெடுஞ்சாலை துறை கோட்டா பொறியாளர் அலுவலகத்தில் இரண்டாவது நாளாக இரவு பகலாக […]
சீர்காழி அருகே நடவு பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் பெண் ஒருவர் உயிரிழப்பு போலீசார் விசாரணை
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே அகர எலத்தூர் புது தெருவை சேர்ந்த ராஜ்மோகன் என்பவருக்கு சொந்தமான வயலில் நடவு பணி நடைபெற்றுள்ளது.அப்போது இடியுடன் கூடிய மழை பெய்துள்ளது அப்போது வயலில் நடவு நட்டு கொண்டிருந்த […]
வலங்கைமான் அருகே உள்ள தென் குவளை வேலி ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள தென் குவளை வேலி ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட மருத்துவ முகாம், திருவாரூர் மாவட்ட ஆட்சியர் ஆணைப்படி, திருவாரூர் மாவட்ட சுகாதார அலுவலர் வழிகாட்டுதல் படி, […]
ரோட்டரிசங்கம் சார்பில் தாய் தந்தை இல்லாத குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கும் விழா .
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்துள்ள கொடுக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் விருத்தாசலம் ரோட்டரி சங்கத்தின் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தாய் அல்லது தந்தை இல்லாத மாணவ மாணவியர்களுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் […]
காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு காவலர் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவு விளையாட்டு போட்டி
அக்டோபர் 21-காவலர் வீரவணக்க நாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ச.செல்வராஜ் வழிகாட்டுதலின்படி, கீழப்பழூர் காவல் நிலையத்தின் சார்பாக, கீழப்பழூர் சுவாமி ஸ்கூல் விளையாட்டு மைதானத்தில் 23.10.2024 இன்று காவல்துறை மற்றும் பொதுமக்கள் […]
Wavefx வெப்சைட்டில் முதலில் செய்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறி மோசடி செய்த 2 பெண் உட்பட 3 பேர் கைது, செல்போன், லேப்டாப், மற்றும் ரூபாய் 2.23 லட்சம் பணம் பறிமுதல்
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே இலுப்பையூர் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த கருணாமூர்த்தி (50) என்பவர் உரம் மற்றும் பூச்சி மருந்து கடை நடத்தி வருகிறார். இவரை கடந்த 2023 மே மாதம் +442038353834 […]
