நகர்மன்ற தலைவி பவித்ரா ஷியாம் மற்றும் நகராட்சி ஆணையாளர் நாகராஜ் கலந்து கொண்டு பூமி பூஜை செய்தனர்நகர்மன்ற உறுப்பினர் சங்கர்கணேஷ், நகராட்சி பொறியாளர் . ஷெரீப், அழகர்சாமி, அங்கன்வாடி நிர்வாகிகள், நகரப்பெரியோர்கள் முத்துகிருஷ்ணராஜா ரவிராஜா, […]
Author: admin
கர்நாடக காவிரி நீர் பிடிப்பு பகுதியில் பெய்து வரும் பலத்த மழையால் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து வினாடிக்கு 31 ஆயிரம் கன அடியாக நீடித்து வருகிறது.
கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் குறைக்கப்பட்டுள்ள நிலையில் தமிழக காவிரி கரையோரப் பகுதிகளில் ஆங்காங்கே பெய்யக்கூடிய மழையைப் பொறுத்து நீர் வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தன. இந்த நிலையில் கடந்த […]
அலங்காநல்லூர் அரசு பள்ளியில் வட்டார அளவிலான கலை திருவிழா
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பெண்கள் மேல்நிலை பள்ளியில் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகாதேவி அவர்களின் ஆலோசனையின் படி வட்டார அளவிலான கலை திருவிழா போட்டிகள் நடைபெற்றது. பள்ளியின் தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி, […]
தேசிய நெடுஞ்சாலையில் விடுதி மாணவ – மாணவிகள் சாலை மறியல்
திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் அமைந்துள்ள வெற்றி விநாயகா பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரியில் பொறியியல் விடுதி மாணவ மாணவிகள் தாங்கள் கல்லூரியில் சேரும் பொழுது விடுதி கட்டணம் இல்லை எனக் கூறி கல்லூரியில் சேர்த்ததாகவும், […]
இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் மக்கள் நல்வாழ்வு அமைச்சர் ஆய்வு
இராஜபாளையம் பிஏசிஆர் அரசு மருத்துவமனையை 40 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்டத்தின் தலைமை மருத்துவமனைக்கு இணையாக தரம் உயர்த்தும் பணியையும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்வில் […]
அரியலூர் மாவட்டத்தில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .ச.செல்வராஜ் தலைமையில் குறைதீரக்கும் மனு கூட்டம் நடைபெற்றது
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைதோறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் அரியலூர் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. அதன்படி புதன்கிழமையான இன்று (23.10.2024) அரியலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் […]
கடலூர் மாவட்டம்வடலூரில்மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர்எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்மாநில அளவிலானவேளாண் ஏற்றுமதி கருத்தரங்கினை துவக்கி வைத்தார்
மாண்புமிகு வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் செல்வி அபூர்வா, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ஜி.பிரகாஷ், ஆகியோர் […]
மதுரையில் மழைநீர் சூழ்ந்ததால் பரிசல் படகு சவாரி……
மதுரை மாநகராட்சி வடக்கு மண்டலம் இரண்டுக்குட்பட்ட கூடல் நகர் இரண்டாவது வார்டு பாண்டியன் நகர், திருமால் நகர், அடமந்தை வழியாக மக்கள் சாலையில் நடக்க முடியாமல் மழைநீர் சூழ்ந்து தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதாலும் […]
செங்கோட்டை அரசு மருத்துவமனையையும் மருத்துவர் ராஜேஷ் கண்ணாவை பாராட்டிய சுகாதாரத் துறை அமைச்சர் மாசுப்பிரமணியன்
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் ஆய்வு செய்தார். மருத்துவமனையில் இருந்த நோயாளிகளிடம் எவ்வாறு சிகிச்சை அளிக்கப்படுகிறது என கேட்டறிந்தார் ஆய்வின்போது தென்காசி எம்பி ராணிஸ்ரீ குமார் […]
திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு திருப்பத்தூர் மாவட்ட பணியாளர்கள் சங்கம் சார்பில் 12 அம்ச கோரிக்கை வலியுறுத்திய மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் பேங்க் முன்பு திருப்பத்தூர் மாவட்ட தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் சார்பில் மாநிலத் தலைவர் ஜெயசந்திர ராஜா தலைமையில் நடைபெற்றது.மேலும் இந்த மனித சங்கிலி போராட்டத்தின் முக்கிய […]
