இதில் கல்லூரியின் முதல்வர் பிரபாகரன், தலைமையில் நடைபெற்றது. இதில்ஆசிரியர்கள்,மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். மற்றும் சிறப்பு அழைப்பாளராக இரண்டு பள்ளி தலைமை ஆசிரியர்கள், டாக்டர் பிரபு, டாக்டர் பழனி, மற்றும் சமூக ஆர்வலர் ராஜா […]
Author: admin
நாட்றம்பள்ளி அருகே சாலை விபத்தில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தாருக்கு உதவி கரம் நீட்டிய 2017 காவல்துறையினர்
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நேரு தெரு பகுதியை சேர்ந்த அண்ணாமலை இவர் வாணியம்பாடி கிராமிய காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார். சில மாதங்களுக்கு முன்பு பணி முடித்துவிட்டு நாட்றம்பள்ளி […]
கீழே கிடந்த தங்கச் செயினை காவல் நிலையத்தில் ஒப்படைத்த நபருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டு
தென்காசி மாவட்டம், ஊத்துமலை காவல் நிலைய எல்கைகுட்பட்ட வெங்கடேஸ்வரபுரம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனரான சக்திவேல் என்ற நபர் 20.10.2024 அன்று ரெட்டியார்பட்டி ஆட்டோ ஸ்டான்டில் கீழே கிடந்த சுமார் 42 கிராம் தங்க […]
வலங்கைமான் கடைவீதியில் உள்ள ஸ்ரீ கோதண்டராம சுவாமி திருக்கோயிலில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது, திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் வலங்கைமான் பத்மசாலியர் சமூகத்திற்கு சொந்தமான ஸ்ரீ கோதண்டராமசுவாமி திருக்கோயிலில், மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 19-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 5 மணிக்கு யாகசாலை பூஜைகள் தொடங்கி […]
தஞ்சையில் சலங்கை பூஜை விழா முரசொலி எம்.பி.கலந்து மாணவிகளுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் கொண்டார்.
தஞ்சாவூர்,அக்.21- தஞ்சை தென்னக பண்பாட்டு மைய அரங்கில் அபிராமி நாட்டியாலயா சார்பில் 10-வது சலங்கை பூஜை விழா நடந்தது. விழாவிற்கு முரசொலி எம்.பி.தலைமை தாங்கி, குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் நாகப்பட்டினம் […]
கோவையில் செல்வி. லக்சணா ஷாம்கார்த்திக் மற்றும் செல்வி. ஹன்சிகா பத்ரிநாராயன் ஆகியோரின் சலங்கை பூஜை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது..
அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் தேசிய பொதுச்செயலாளர் மற்றும் நேரு நகர் லயன்ஸ் சங்கத்தின் ஆலோசகர் லயன். நேரு நகர் நந்து (என்ற) பத்மநாபன் சாந்தி ஆகியோரின் பேத்தியும், ஷாம்கார்த்திக் – கவிதா […]
போச்சம்பள்ளி 7 ஆம் அணி காவலர் பயிற்சி பள்ளியில் காவலர் வீர வணக்க நாள் – தளவாய் சங்கு தலைமையில் 21 குண்டுகள் முழுங்க மரியாதை
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்துள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 7ஆம் அணியில் நேற்று காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. தளவாய் சங்கு தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அயோத்தியராயன் தலைமையிலான காவலர்கள் 21 துப்பாக்கி […]
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கோபுரங்களுக்கு பாலாலயம் நடைபெற்றது….
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தங்க விமானங்கள், கோபுரங்களுக்கு பாலாலயம் நடைபெற்றது.மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் 8-ம் தேதி நடைபெற்றது. இதையடுத்து குடமுழுக்கு நடைபெற்று 12 ஆண்டுகளுக்கும் […]
“நிறைந்தது மனம்” நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்ட தொழில் மையத்தின் மூலம் பயன் பெற்றுவரும் தொழில் முனைவோர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துள்ளனர்
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடைக்கோடித் தமிழரின் கனவுகளை தாங்கி அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற இலட்சியத்திற்கிணங்க படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தொழில் தொடங்கிட வைத்து தொழில் முனைவோர்களாக உருவாக்கிடும் பொருட்டு எண்ணற்ற திட்டங்களை தீட்டி […]
“காவலர் வீர வணக்க நாளை” முன்னிட்டு தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய வளாகத்தில் உள்ள நினைவுச் சின்னத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. ஆல்பர்ட் ஜான் இ.கா.ப அவர்கள் தலைமையில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது
1959ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதியன்று லடாக் பகுதியில் “ஹாட் ஸ்பிரிங்” என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மேற்கொண்ட திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை […]
