மாநில அளவில் பதக்கங்களை வென்ற சீர்காழி பள்ளி மாணவர்களை வாழ்த்திய பின்னணி பாடகர் வேல்முருகன்

மயிலாடுதுறை மாவட்டம்,சீர்காழி தனியார் பள்ளி மாணவர்கள்தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான பீச்வாலிபால் போட்டியானது சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இப்போட்டியில்மாணவிகள் பீச் வாலிபால் போட்டியில் பெண்கள் பிரிவில் நித்திஷ்வரி, சுந்தரநாயகி, ஆண்கள் பிரிவில் […]

இந்து சமய அறநிலைத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் மற்றும் சீர்வரிசை வழங்கப்பட்டது

தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆணையின்படி இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பொருளாதாரத்தில் பின் தங்கிய 31 மணமகன் மணமகளுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம், ரூ.60,000 மதிப்பிலான சீர்வரிசைப் பொருட்களுடன் திருமணம் […]

கும்பகோணம் அருகே உப்பிலியப்பன் திருக்கோவிலில் ஆறு திருமண ஜோடிகளுக்கு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திருமணம் எம்எல்ஏ நடத்தி வைத்தார்

க தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் உள்ள உப்பிலியப்பன் வெங்கடாஜலபதி கோவிலில் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி இந்து அறநிலையத்துறை மற்றும் மயிலாடுதுறை இணை ஆணையர் மண்டலம் சார்பாக 6 இணையர் ஜோடிகளுக்கு கும்பகோணம் […]

இந்திய எண்டோஸ்கோபிக் மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை சங்கத்தின் தேசிய தலைவராக கோவை கேட் வே கிளினிக் மருத்துவமனை தலைவர் செந்தில் குமார் தேர்வு

இந்திய எண்டோஸ்கோபிக் மற்றும் லேப்ராஸ்கோபிக் அறுவை சிகிச்சை சங்கத்தின் (SELSI) தேசியத் தலைவராக கோவை கேட் வே மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.செந்தில் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.. தமிழக அளவில் முதன் முறையாக செல்சி அமைப்பின் தேசிய […]

விளாம்பட்டியில் லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட சார்பு ஆய்வாளருக்கு 2 ஆண்டுகள் சிறை, ரூ.10 ஆயிரம் அபராதம்

திண்டுக்கல் மாவட்டம் விளாம்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் வெள்ளைச்சாமி தற்போது ஓய்வு பெற்றுள்ளார். கடந்த 2012 ஆம் ஆண்டு சார்பு ஆய்வாளராக இருக்கும்போது வழக்கில் முத்துமணி என்பவரின் பெயரை விடுவிப்பதற்காக ரூ.4 ஆயிரம் […]

வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சியில் 11-வது வார்டில் உள்ள கீழ அக்ரஹாரம் பகுதியில் சுமார் ரூபாய் 6.50 லட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சியில் 11- வது வார்டில் உள்ள கீழ அக்ரஹாரம் பகுதியில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்கி வெளியேற வசதி இல்லாத நிலையில் அப்பகுதி பொதுமக்கள் பெரும் அவதிக்கு ஆளானார்கள். […]

இராஜபாளையம் தூய்மை பணியாளர்களுக்கு ஆடைகள் மற்றும் இனிப்பு வழங்கிய எம்எல்ஏ!

விருதுநகர் மாவட்டம்இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் அவர்களின் ஏற்பாட்டில் இராஜபாளையம் பிஎஸ்.குமாரசாமி ராஜா திருமண மண்டபத்தில் தனது 95,96,97,98,99 வது மாத ஊதியத்திலிருந்து (5,25,000) கொரோனா காலங்களில் சிறப்பாக பணியாற்றிய முன்கள பணியாளரான தூய்மை பணியாளர்களை […]

திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு 63 குண்டுகள் முழங்க வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப் படை ஆய்வாளர் கணேஷ் பாபு மற்றும் உதவி ஆய்வாளர் ஹாத்திம் பாஷா தலைமையில் வீரவணக்க நாள் நடைபெற்றது மாவட்ட […]

தஞ்சையில் ஹெல்மெட் அணிந்து தமிழ் தாய் வாழ்த்து முழுமையாக கூறினால் இரண்டு லிட்டர் பெட்ரோல் இலவசம் பெட்ரோல் நிலையத்தில் குவிந்த மாணவ மாணவிகள்.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதில் சர்ச்சை எழுந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்த்தாய் வாழ்த்து ஒரு பேசு பொருளாக மாறிவிட்டது. அனைவரும் தங்களுக்கு […]

திமுக மக்களுக்கு செய்த திட்டங்கள் குறித்து பொதுமேடையில் விவாதிக்க தயாரா என முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி சவால் விடுத்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர கழகம் சார்பில் அதிமுக செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கான ஆலோசனை கூட்டம் நகர செயலாளர் டி.டி.குமார் தலைமையில் நடைப்பெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், மாவட்ட கழக செயலாளாருமான கே.சி.வீரமணி கலந்து […]