திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதியில் ஒன்றிய, நகர அ இ அ தி மு க சார்பில் கட்சியின் 53- ஆம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வலங்கைமான் மேற்கு ஒன்றிய செயலாளரும், […]
Author: admin
தென்காசியில் மாவட்ட திமுக சார்பாக கருத்தரங்கம்
தென்காசி தெற்கு மாவட்ட திமுக சார்பாக நடைபெற்ற மகளிர் கருத்தரங்கு பயிற்சி முகாமில் கலந்து கொண்டு மாவட்ட செயலாளர் வே ஜெயபாலனிடம் வாழ்த்துக்களை பெற்றபோது உடன் மேற்க்கு ஒன்றிய செயலாளர் திவான் ஒலி மாவட்ட […]
ஓசூரில் அரசு பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு ஏற்படுத்திய ஓசூர் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சிந்து
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா மற்றும் போதை பொருள் விழிப்புணர்வு மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி சிந்து தலைமையில் நடைபெற்றது. இதில் பள்ளி மாணவர்களுக்கு போதை இல்லாத […]
நகர செயலாளர் அமைதிபாலு தலைமையில் துறையூரில் 53ஆம் ஆண்டு அஇஅதிமுக துவக்க நாள் விழா மாவட்ட செயலாளர் பரஞ்ஜோதி அன்னதானம் வழங்கினார்
ந ததிருச்சி மாவட்டம் துறையூர் அதிமுக நகர கழகம் சார்பில் நகர செயலாளர் அமைதி பாலு தலைமையில் அதிமுக துவக்க நாள் விழா (அக்-17) கொண்டாடப்பட்டது.பேரறிஞர் அண்ணா மறைவிற்கு பிறகு திமுகவில் இருந்து பிரிந்து […]
துணிநூல் இயக்குநராக திருமதி இரா.லலிதா,நியமனம் செய்யப்பட்டுள்ளார். மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார், தெரிவித்துள்ளார்கைத்தறி மற்றும் துணிநூல் துறையிலிருந்து பிரிக்கப்பட்டு 21.10.2021 அன்று புதிதாக தொடங்கப்பட்ட துணிநூல் துறையின் வளர்ச்சிக்காகவும் மேம்பாட்டுக்காகவும் துணிநூல் திருமதி இரா. லலிதா, நியமனம் செய்யப்பட்டுள்ளார்
த. இயக்குநராக மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளதாவது,சேலம், திருப்பூர், மதுரை மற்றும் கரூர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்களுடன், ஜவுளித்துறை மாநில பொருளாதாரத்திற்கு இன்றியமையாத பங்களிப்பினை வழங்குவதோடு, இலட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பை வழங்கும் ஜவுளித்துறையின் நலனை மேம்படுத்துவதற்கான […]
வலங்கைமான் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சி சார்பில் திடக்கழிவு மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தேர்வு நிலை பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வலங்கைமான் மகாகவி பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் திடக்கழிவு திட்டவிழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு பள்ளியின் தலைமை […]
கௌசிகா நதியை புதுப்பிக்க அளவீடு பணிகள் துவக்கம், ரோட்டரி மாவட்டம் 3201 சார்பில் ஓர் புதிய முயற்சி
கோயம்புத்தூர் ரோட்டரி மாவட்டம் 3201 சார்பில் கௌசிகா நதியை புதுப்பிக்க முடிவு செய்து. இதற்கான அளவீட்டு பணியை ரோட்டரி மாவட்டம் 3201 உடன் கௌசிகா நீர் கரங்கள் இணைந்து துவக்கியுள்ளது. பணி துவக்க விழா […]
கும்பகோணம் அருகே அருகே கோவில் தேவராயன் பேட்டையில் அமைந்துள்ள மச்சபுரீஸ்வரர் ஆலயத்தில் முன்னோர்களால் நிறுவப்பட்டிருந்த போகசக்தி பஞ்சலோக தெய்வ திருமணி ஐம்பொன் சாமி சிலையைஒன்பது கோடி ரூபாய்க்கு நியூயார்க் தொல்பொருள் ஏலக்கூடத்தில் ஏலம் விடுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். தமிழகத்தின் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐஜி பொன் மாணிக்கவேல் பேட்டி
க க தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பாபநாசத்தில் உள்ள கோவில்தேவராயன்பேட்டை பகுதியில் மச்சபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அமைந்துள்ள சாமிகளை வழிபடுவதற்காக தமிழகத்தின் ஓய்வு பெற்ற ஐஜி பொன்மாணிக்கவேல் வருகை புரிந்தார். […]
“உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் ;-கடங்கனேரி கிராமத்தில் அதிகாரிகள் கள ஆய்வு ;-
க அ தென்காசி மாவட்டம் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டம் ஆலங்குளம் வட்டத்தில் நடைப்பெற்றது. இத்திட்டத்தின் கீழ் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) கனகம்மாள் , தலைமையில் கீழ் கடங்கனேரி ஊராட்சி மன்ற […]
உங்களைத்தேடி உங்கள் ஊரில் முகாமில் கலந்து கொண்ட தேனி மாவட்ட ஆட்சியர்
உத்தம பாளையம் தாலுக்கா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் முகாம் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி. ஷ ஜீவனா […]
