கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே கழிவு நீர் ஓடையில் அழுகிய நிலையில் 38 வயதான ஸ்ரீகாந்த் என்பவரின் உடல் மீட்கப்பட்டுள்ளது. உடலை கைப்பற்றிய பெரியநாயக்கன்பாளையம் போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து […]
Author: admin
அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற கழகம் சார்பாக கண் சிகிச்சை மருத்துவ முகம் மற்றும் மாற்றுத்திறனாளிக்கான நலத்திட்ட உதவிகள் மாட பள்ளியில் நடைபெற்றது
திருப்பத்தூர் அடுத்த மாடப்பள்ளி பகுதியில் அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்ற கழகம் சார்பாக கண் சிகிச்சை முகாம் மற்றும் ஊனமுற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய அண்ணா பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றக் கழக தலைவர் அண்ணா அருணகிரி அவர் […]
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் அரசு போக்குவரத்து பணிமனையில் 20 ஆண்டுகளாக நடத்துனராக பணியாற்றி, ஓய்வு பெற்ற நடத்துனர் ஜான் பீட்டருக்கு வழியனுப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாவட்டம் இடையர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜான் பீட்டர், இவர் ஒண்டிப்புதூர் அரசு போக்குவரத்து கழகத்தில், 20.08.2006ம் ஆண்டு முதல் 31.01.2026 வரை நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது பணி நிறைவு […]
கோவை மாவட்டம் ஒண்டிப்புதூர் அரசு போக்குவரத்து பணிமனையில் 20 ஆண்டுகளாக நடத்துனராக பணியாற்றி, ஓய்வு பெற்ற நடத்துனர் ஜான் பீட்டருக்கு வழியனுப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை மாவட்டம் இடையர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜான் பீட்டர், இவர் ஒண்டிப்புதூர் அரசு போக்குவரத்து கழகத்தில், 20.08.2006ம் ஆண்டு முதல் 31.01.2026 வரை நடத்துனராக பணியாற்றி ஓய்வு பெற்றார். இவரது பணி நிறைவு […]
உண்மையான சமூக நீதியைப் பற்றி தமிழக அரசியல் கட்சிகள் கவலைப்படவில்லை” கோவையில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் சமூக நீதிக்கான கூட்டமைப்பின் தலைவர் ரத்ன சபாபதி குற்றச்சாட்டு..
இதர பிற்படுத்தப்பட்ட சமூக உரிமைக்கான அமைப்பு தலைவர் ரத்ன சபாபதி, கோவை பந்தயசாலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்பொழுது அவர் கூறியதாவது..“உண்மையான சமூக நீதியை பற்றி தமிழக அரசியல் கட்சிகள் கவலைப்படவில்லை” என்று கடுமையாக […]
கோவை காந்திபுரம் க்ராஸ்கட் சாலையில் உள்ள, ஷங்கர் ஐஏஎஸ் அகாடமியில், “சிகரம் தொடு” என்ற தலைப்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல், மாநாடு, மற்றும், க்ரூப் 4 சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது
கோவை காந்திபுரம் க்ராஸ்கட் சாலையில் உள்ள, ஷங்கர் ஐஏஎஸ் அகாடமியில், “சிகரம் தொடு” என்ற தலைப்பில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கான வழிகாட்டுதல், மாநாடு, மற்றும், க்ரூப் 4 சாதனையாளர்களுக்கான பாராட்டு விழா நிகழ்ச்சி […]
தைப்பூசத்தை முன்னிட்டு ஏரியூரில் உள்ள ஸ்ரீ காவடி பழனியாண்டவர் திருக்கோவிலில் பால் அபிஷேகம்.
தைப்பூசத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள முருகன் பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்தும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக காவடி எடுத்தும் அழகு குத்தியும் நடைப்பயணம் ஆகவும் பேரணியாகவும் சென்று தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துவது […]
ஒகேனக்கலில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில்மீன் உணவுப் பொருட்கள் தயாரித்தல் திறன் மேம்பாட்டு பயிற்சி
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் மூலம் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீனவர்கள் மற்றும் படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி முதற்கட்டமாக நடத்தி […]
ஒகேனக்கலில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்துவெளியேறும் நீரைசெடிகளுக்கு பயன்பாடு
பென்னாகரம்,ஒகேனக்கல் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து வெளியேறும் சுத்திகரிப்பு நீரை செடிகளுக்கு பயன்படுத்தும் நோக்கத்தில் ஆரண்யா பூங்கா பகுதியில் 60 செடிகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் […]
நிலவியல் பாதை ஆக்கிரமித்துள்ள நிலையில் சாலையில் தண்ணீர் பைப் மற்றும் கற்களை வைத்து மரித்துள்ளதால் ஒரு வாரமாக பள்ளி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல் அவதி.
60 ஆண்டு கால நிலவியல் பாதை ஆக்கிரமிப்பு – நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கோரி ஆர்.டி.ஓ-விடம் பள்ளிக் குழந்தைகளுடன் பொதுமக்கள் மனு தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், நம்பிப்பட்டி அருகே உள்ள விஜயநகரம் கிராமத்தில் […]
