கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள தி யுனைடெட் பப்ளிக் பள்ளியில் முதன் முறையாக தேசிய மாணவர் படை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் தழிழ்நாடு 6 வது தேசிய மாணவர் படை மெட் கம்பெனி கோவை […]
Author: admin
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மினிஸ்டர் ஒயிட்-ன் 58வது பிரத்யேக ஷோரூம் திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது இதனை, வேதாத்திரி மகரிஷி குண்டலினி யோகா மற்றும் காயகல்ப ஆராய்ச்சி அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் எம்.சின்னசாமி திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கி வைத்தார்
ஆண்களின் பாரம்பரிய உடைகளுக்கான நம்பிக்கைக்குரிய நிறுவனமாக, திகழும் மினிஸ்டர் ஒயிட் நிறுவனம் தமிழ்நாட்டின் மேற்கு மண்டலத்தில், பண்பாட்டு மரபும், வணிக வளர்ச்சியும் இணைந்த நகரமான பொள்ளாச்சியில் தனது 58-வது பிரத்யேக ஷோரூமை திறந்துள்ளது. பொள்ளாச்சி, […]
நவம்பர் 27 இல் பிறந்த நாள் காணும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு அன்னை தெரசா சிறப்பு பள்ளி மதிய உணவு பள்ளி மாணவ மாணவிகளுக்கு வழங்கிய நல திட்ட உதவிகள் வழங்கிய திருப்பத்தூர் நகர செயலாளர்
திருப்பத்தூர் அடுத்து எழில் நகர் பகுதியில் அமைந்துள்ள அன்னை தெரசா சிறப்பு பள்ளி 35 மாற்றுத்திறனாளி மாணவர்கள் மாணவிகள் பயின்று வருகின்றன இந்த நிலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிறந்த […]
கோவையில் தேசிய அளவில் 2.4 லட்சம் மாணவர்கள் பங்கேற்கும் ‘லீட் சாம்பியன்ஷிப்’ போட்டி! பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவில் நடைபெறும் மிகப்பெரும் திறனாய்வு போட்டியின் கோவை மண்டல சுற்றில் 1200 மாணவர்கள் பங்கேற்றனர்.
இந்தியாவின் முன்னணி பள்ளி கற்றல் சேவைகளை வழங்கும் நிறுவனமான ‘லீட்’ நிறுவனம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கான 2025 தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றுவருகிறது. பள்ளி மாணவர்களின் திறனை வெளிப்படுத்த, படைப்பாற்றல், கற்றல் திறன் ஆகியவற்றை […]
போகலூர் என்.எஸ்.சி.பி.ஏ.வி உண்டு உறைவிடப்பள்ளியில் பரமக்குடி மாவட்ட கல்வி அலுவலர் திடீர் ஆய்வு!!!
இராமநாதபுரம் மாவட்டம்,பரமக்குடி மாவட்டக் கல்வி அலுவலர் சேதுராமன் போகலூரில் செயல்பட்டு வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவஷ்ய வித்யாலயா என்.எஸ்.சி.பி.ஏ.வி உண்டு உறைவிடப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்க்கொண்டார்.மாணவர்களின் கற்றல்,கற்பித்தல் திறன் பயிற்சி,சுற்றுப்புற சூழல்,மாணவர்களின் பாதுகாப்பு […]
கோவையில் 20 ஆண்டுகளாக ஓவிய பயிற்சி அளித்து வருவதுடன், தான், மட்டுமின்றி தனது மாணவர்கள் வரைந்த ஓவியங்களையும் பொதுமக்கள் பார்வைக்காக காட்சி படுத்தி நெகிழ்ச்சியை ஏற்படுத்திய ஒவிய ஆசிரியர்..
கோவையை சேர்ந்தவர் அஜிதா ஜவேரி. ஒவிரான இவர், கடந்த 20 ஆண்டுகளாக ஓவிய பயிற்சி மையத்தையும் நடத்தி வருகின்றார். ஆர்டிஸ்ட்டு ஆர்ட் க்ளாஸ் எனும் தலைப்பில் இதனை நடத்தி வரும் இவர், தான் வடிவமைக்கும் […]
ஸ்வர்கா அறக்கட்டளை சார்பில் மாற்றுத்திறனாளிகள் நடத்தும் முதல் ஸ்வேக் கஃபே, கோவை வணிக வளாகத்தில் தொடங்கப்பட்டது .
கோவை ப்ரூக்ஃபீல்டு வணிக வளாகத்தில் தரைதளத்தில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டுக்காக முதல்ஸ்வேக் கஃபே புதிய தேனீரகம் தொடங்கப்பட்டது.ஸ்வேக் கஃபேமுழுமையாக மாற்றுத்திறனாளிகள் தேநீரகத்தை நடத்தி வருகிறார்கள் இதற்கான தொடக்க விழா பொருளாதார மேம்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு பணியை […]
2026ல் கோவையிலிருந்து 300 மாணவர்களை மத்திய அரசு பணியாளர்களாக நிலைநிறுத்தும் நோக்குடன் சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்திய ‘டிரினிட்டி கான்கிளேவ்’ நிகழ்ச்சியில், 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.
வங்கி, ரயில்வே துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகளைத் துணிவுடன் அணுகி வெற்றி பெற வழிகாட்டும் நோக்கில்,சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி சார்பில் கிராஸ் கட் சாலை, கிளையில் சிறப்பு மாநாடு நிகழ்ச்சியை நடத்தியது..டிரினிட்டி கான்கிளேவ்’ என்னும் இந்த […]
எல்சி மருத்துவ அறக்கட்டளை சார்பாக இலவச எண்டோஸ்கோபி முகாம், 50 வது இலவச முகாமாக நடைபெற்ற இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
கோவை எல்சி மருத்துவ அறக்கட்டளை,சார்பாக தொடர்ந்து இலவச எண்டோஸ்கோபி பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது..இந்நிலையில் ஐம்பதாவது இலவச எண்டோஸ்கோபி மருத்துவ முகாம் இரத்தினபுரி லாலா மகால் அரங்கில் நடைபெற்றது..பல்சமய நல்லுறவு இயக்கத்துடன் இணைந்து நடைபெற்ற […]
கோவையில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக நம்ம கோவை மெகா இன்னிசை நிகழ்ச்சி,புரோசோன் வணிக வளாகத்தில் நடைபெற உள்ள இதில், பிரபல பாடகர் கிரிஷ் இன்னிசை கச்சேரி,டிஜே,ஆடல் என ஒரே மேடையில் மாபெரும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைங்பாளர்கள் தகவல்
கோவையில் 2026 புத்தாண்டை வரவேற்கும் விதமாக நம்ம கோவை 2026 எனும் மாபெரும் நிகழ்ச்சி புரோசோன் வணிக வளாகத்தில் வரும் 31 ந்தேதி மாலை நடைபெற உள்ளது..ஸ்டெல்லர் எக்ஸ் மற்றும் ராஜ் மெலோடிஸ் இணைந்து […]
