தூத்துக்குடி ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோவில் ஐப்பசி தேரோட்டம் நேற்று (13.11.2025)நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்பாள் பாகம்பிரியாள் எழுந்தருளிய திருத்தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது பக்தர்களுக்கு பாகம்பிரியாள் மகளிர் அறக்கட்டளை […]
Author: admin
கோவை இசை அமுதம் ஆர்கெஸ்ட்ரா சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரன்பாராட்டு தெரிவித்து சிறப்பு பாடல் நிகழ்ச்சி
கோவை இசை அமுதம் ஆர்கெஸ்ட்ரா சார்பில் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற இசையமைப்பாளர் கங்கை அமரனுக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக கோவை துடியலூரில் சிறப்பு பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பின்னனி பாடகர்கள் பலர் […]
ஆனைமலைஸ் ஐசர் புதிய ஷோரூம் மற்றும் சர்வீஸ் மையம் கோவை அரசூரில் திறக்கபட்டது
கனரக வாகனத் துறையில் முன்னணி நிறுவனமான ஐசர் வாகனங்களின் புதிய விற்பனை மற்றும் சேவை மையம், ஆனைமலைஸ் மொபிலிட்டியின் கீழ் கோவையில் திறக்கப்பட்டது. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான வாகன விற்பனை அனுபவம் கொண்ட ஆனைமலைஸ் […]
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆட்டோ ஓட்டுநர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
திருவண்ணாமலை நினைத்தாலே முக்தி தரும் தலமாக திகழும் ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோவில் வருகின்ற டிசம்பர் மாதம் மூன்றாம் தேதி அன்று காலையில் பரணி தீபம் மற்றும் மாலை மகா தீபம் திருவிழா நடைபெற உள்ளதால் […]
608 லட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலத்திற்கு பூமி பூஜை போட்ட அமைச்சர்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சின்ன புத்தூர் ஊராட்சி சத்திரத்தில் இருந்து சின்ன புத்தூர் செல்லும் வழியில் வேலூர் பகுதியில் அமைந்துள்ள சின்னக்கரை ஓடையின் குறுக்கே ரூபாய் 608 இலட்சம் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் […]
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் கல்லூரி வளாகத்தில், யூனியன் பேங்க் ஆப் இந்தியா நிறுவனத்தின்,107வது நிறுவன தினவிழா கொண்டாட்டம் கோலாகலமாக கொண்டாட பட்டது.
இந்தியாவின் முன்னணி பொதுத்துறை வங்கிகளின் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியா, 11-11-1919ம் தேதி, சேத் சீதாராம் பொதார் என்பவரால், நிறுவப்பட்டு மகாத்மா காந்தியால் துவக்கி வைக்கப்பட்டது. வங்கியின் 107வது நிறுவன நாள் விழா […]
கோவை கொடிசியா வளாகத்தில் வரும் 13ம்தேதி மற்றும் 14ம் தேதி ஆகிய இரு நாட்கள் இரானுவ தளவாட உற்பத்தி துறை சார்ந்த கான்கிளேவ் நடைபெற உள்ளதாக கொடிசியா தலைவர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
கோவை அண்ணா சிலை அருகே உள்ள கொடிசியா தலைமை அலுவலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய கொடிசியா தலைவர் கார்த்திகேயன் கூறியதாவது..கொடிசியா இராணுவ புத்தாக்கம், மற்றும் அடல் இன்குபேஷன் சென்டர் நடத்தும் பாதுகாப்பு துறை […]
மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தை கண்டித்தும் திருப்பத்தூரில் திமுக கூட்டணி கட்சிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ம தமிழ்நாட்டில் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (எஸ்ஐஆர்) கொண்டு வந்துள்ள தேர்தல் ஆணையத்தையும், மத்திய அரசையும் கண்டித்துதமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரத ஸ்டேட் […]
திருவண்ணாமலையில் வீரத் தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சி பொது குழு மற்றும் செயற்குழு மாநில மாநாடு நடைபெற்றது
திருவண்ணாமலை மாவட்டம் மாநகராட்சியில் வீரத்தியாகி விஸ்வநாதாஸ் தொழிலாளர்கள் கட்சியின் பொது குழு மற்றும் செயற்குழு மாநில மாநாடு மாவட்ட தலைவர் சரவணன் தலைமையில் நடைபெற்றது இக்கூட்டத்தில் நிறுவனத் தலைவர் தலைமை ஒருங்கிணைப்பாளர் எஸ் கே […]
கோவை பந்தயசாலையில் உள்ள தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் சார்பாக, பட்டியல் வெளியேற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..
தமிழகத்தில் ஒன்றே முக்கால் கோடி பேர், தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை சார்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் இதுவரை எஸ். சி இன பட்டியலில் உள்ளனர். எங்களுக்கு எஸ்சி இன சலுகைகள் வேண்டாம், எனவும் […]
