திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் மின்சார சேவையில் தொடர்ந்து அலட்சியம் காணப்படுவதாக பொதுமக்கள் கடும் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, மாலை 5 மணிக்குப் பிறகு வீடுகளில் மின்சாரம் தடைப்பட்டால் அல்லது பீஸ் போனால், […]
Author: admin
ஒரு வார காலமாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை கடித்து குதறிய வெறி நாய்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்.
திருப்பூர் மாவட்டம் ஊதியூர் கிராமத்தில் செங்கோடம்பாளையம் வட்டமலை பாளையம் முதலிபாளையம் பெருமாள் பாளையம் கருக்கம்பாளையம் அப்பியபாளையம் சமத்துவபுரம் சுற்றுவட்டாரம் 10 கிராமங்களில் பாளையம் தாயம் பாளையம் செம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கடந்து ஒரு […]
கள்ளக்குறிச்சியில்திமுக அரசை கண்டித்து பாஜகவின் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜகவின் சார்பில் கோவையில் கல்லூரி மாணவிக்கு நிகழ்ந்த கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு எதிராக திமுக அரசை கண்டித்து கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக […]
கள்ளக்குறிச்சி அருகே கோமுகி அணையிலிருந்து விவசாயப் பாசனத்திற்காகதண்ணீரை ஆட்சியர் எம்.எல்.ஏ., ஆகியோர் திறந்து வைத்தனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், கோமுகி அணையிலிருந்து மாவட்டஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், சங்கராபுரம் சட்டமன்றஉறுப்பினர் தா.உதயசூரியன் ஆகியோர் விவசாயபாசனத்திற்காக தண்ணீர் திறந்து வைத்தார்கள். மேலும் நிறைந்த மனது நிகழ்ச்சியில்விவசாயிகளுடன் கலந்துரையாடினார்கள். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: […]
திருவண்ணாமலையில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் 21 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி மாபெரும் மண்டல தர்ணா போராட்டம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவாயில் முன்பு, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்கம் திருவண்ணாமலை மண்டலம் சார்பில் 21 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி மாபெரும் மண்டல தர்ணா […]
இடை தரகர்களால் ஆக்கிரமிக்கபடும் பென்னாகரம்உழவர் சந்தை…துணை போகும் அரசு அதிகாரிகள்…
தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் வேளாண்மை துறையால் நிர்வகிக்கப்படும் உழவர் சந்தை உள்ளது. இதில் அன்றாடம் விவசாயிகள் தங்களுடைய நிலத்தில் தினந்தோறும் விளைவிக்கும் காய்கறிகளை விற்பனை செய்யும் மையமாக உள்ளது. சமீப காலமாக விவசாய பொருட்களையே […]
கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்ய பட்ட சம்பவத்தில் சரியான நடவடிக்கையை காவல்துறையினர் மேற்கொண்டுள்ளதாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்ட தலைவர் சு. பழனிசாமி பேட்டி…
கடந்த இரு தினங்களுக்கு முன்னர், கல்லூரி மாணவி கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ய பட்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்த சம்பவத்தில் மூன்று குற்றவாளிவாளிகளை காவல்துறையினர் சுட்டு […]
வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவிலில்அன்னாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றதுஅனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கோவை துடியலூரை அடுத்துள்ள வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் ஐப்பசி பவுர்ணமியை ஒட்டி அன்னாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக […]
யுனைடெட் கல்வி குழுமம் தமிழ்நாடு பிரம்மகுமாரிகள் சமாஜ் சங்கம் இணைந்து யூத் ஃபார் சேன்ஜ் என்ற இளைஞர்கள் திருவிழா
கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கல்வி குழுமமும் தமிழ்நாடு பிரம்மகுமாரிகள் சமாஜ் சங்கமும் இணைந்து யூத் ஃபார் சேன்ஜ் என்ற தலைப்பில் இளைஞர்களின் மனநலனை மேம்படுத்தும் இளைஞர்கள் திருவிழா யுனைடெட் கல்வி நிறுவத்தில் மூன்று நாட்கள் […]
இருகூர் பகுதியில் பெண் ஒருவர் காரில் கடத்தி செல்லப்பட்ட விவகாரத்தில் தற்போது வரை எந்த ஒரு புகாரும் அளிக்கப்படவில்லை என்று மாநகர காவல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கோவை இருகூர் பகுதியில் நேற்றிரவு பெண் ஒருவர் காரில் கடத்திச் செல்லப்பட்டதாக வெளியான தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கோவை […]
