மாநகராட்சி நிர்வாகத்தால் அவதிப்படும் வீட்டு உரிமையாளர்.. வீட்டீன் படுக்கையறை வழியாக வெளியேறும்சாக்கடை நீரால் அவதி!! மனு அளித்தும் காலம் தாழ்த்தும் அதிகாரிகள்..

கோவை மாவட்டம் 85 வது வார்டுக்கு உட்பட்ட குறிச்சி வெங்கடாசலபதி நகரை சேர்ந்தவர் சிதம்பரம். சமூக ஆர்வலரும், திமுக கழக மூத்த முன்னோடியுமான இவர் அதே பகுதியில் தனது பூர்வீக இடத்தில் வீடு ஒன்றை […]

திருவண்ணாமலையில் தமிழக அரசை கண்டித்து பாரதிய ஜனதா கட்சி மகளிர் அணி மாபெரும் கண்டனார் ஆர்ப்பாட்டம்

கோவையில் நடைபெற்ற கூட்டு பாலியல் வன்கொடுமையை கண்டித்துபாரதி ஜனதா கட்சி திருவண்ணாமலை தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் 500க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட மகளிர் அணி […]

திருவண்ணாமலைபெரியாண்டவர் கோவிலில் அன்னாபிஷேக விழா..

திருவண்ணாமலை டவுன் 10-வது வாணியங்குளத் தெருவில் ஸ்ரீ பெரியநாயகி சமேத ஸ்ரீ பெரியாண்டவர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் நேற்று உலக உயிர்களுக்கு உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் அன்னாபிஷேகம் விழா […]

ஒகேனக்கல் அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் ஐப்பசி பௌர்ணமி மகா அண்ணா அபிஷேகம் நடைபெற்றது.

ஐப்பசி மாதம் பௌர்ணமி மகா அன்னாபிஷேகம் ஆண்டுதோறும் சிவன் கோயில்களில் மகா அண்ணாபிசேகம் நடைபெறுவது வழக்கம். அதனை தொடர்ந்து இந்த ஆண்டு தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் பகுதியில் உள்ள புகழ்பெற்ற ஐந்தாயிரம் […]

ஒகேனக்கலில், மீன் வள ஆய்வாளர் அலுவலகத்தில், உணவு பாதுகாப்பு மேற்பார்வையாளர் பயிற்சி.

தர்மபுரி மாவட்ட சுற்றுலா தளமான ஒகேனக்கலில் மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக மீன் வறுவல் விற்பனையாளர்களுக்கான, சிறப்பு மாற்று வாழ்வாதார திட்டம் மதிப்பு கூட்டிய மற்றும் உடன் உண்ணக்கூடிய மீன் உணவுப் […]

அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவன் திருமலைவாசன் மாநில அளவில் தடகள போட்டியில் ஈட்டி எறிதல் வெற்றி பெற்று சான்று பெற்றார் ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளி மாநில அளவிலான தடகள போட்டி தஞ்சாவூர் மாவட்டத்தில் நடைபெற்றது இப் போட்டியில் எங்கள் பள்ளியை சேர்ந்த +2 மாணவன் திருமலைவாசன் ஈட்டி எரிதல் […]

கோவையில் இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டு இருப்பதாகவும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் மீது எவ்வித தவறும் இல்லை எனவும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவண சுந்தர் தெரிவித்துள்ளார்.

அனுமதியின்றி நடைபெற்ற போராட்டத்தில் பாஜகவினர் தீப்பந்தங்கள் ஏந்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.கோவையில் இளம் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் இன்று அதிகாலை துப்பாக்கியால் […]

கோவையில் உடல் எடை குறைப்பு க்ளினிக்கை திறந்து வைத்த திரைப்பட நடிகை ப்ரியா ஆனந்த்..

அதிக உடல் எடையை அதிநவீன மருத்துவ தொழில்நுட்ப வசதிகளுடன் குறைக்க உலக தரம் கொண்ட சிகிச்சைகள் வழங்கும் மைனஸ் கிளினிக் கோவையில் துவக்கப்பட்டது இதனை, பிரபல நடிகை பிரியா ஆனந்த் ரிப்பன் வெட்டி துவக்கி […]

திருப்பத்தூர் அடுத்த கந்திலி அருகே 3000 ஆண்டுகளுக்கு முந்தைய மண் ஓடுகள் கண்டுபிடிப்பு

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே தொப்பளக் கவுண்டனூர் பகுதியில் ஏறத்தாழ 3000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலக் காலத்தினைச் சேர்ந்த மண் ஓடுகள் மற்றும் கல்வட்டத் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் சில மாதங்களுக்கு முன்பு, தொப்பளக்ஐ […]

ஜோலார்பேட்டை அருகே 1 கிலோ கஞ்சா பறிமுதல் கஞ்சா விற்பவரை கையும் காலமாக பிடித்து விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே காவல்துறையினர் நடத்திய அதிரடி நடவடிக்கையில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. ஜோலார்பேட்டை பாய்ச்சல் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் தமிழரசன் என்ற இளைஞர், விற்பனை நோக்கத்தில் […]