திருப்பத்தூர் அருகே இறந்தவரின் உடலை அடக்கம் செய்ய வனத்துறை இடதிற்கு எடுத்து சென்றதால் பரபரப்பு!. சுடுகாட்டிற்கு புதிய இடம் ஒதுக்கி தர தாசில்தார் உத்தரவாதம் அளித்ததால் மாற்று இடத்தில் தகனம் செய்த மக்கள்!.

திருப்பத்தூர் மாவட்டம், கதிரிமங்கலம் ஊராட்சி, ராஜா கவுண்டர் வட்டம், கள்ளு முனிசாமி வட்டம், அலங்காரமங்கலம் உள்ளிட்ட சிறு சிறு கிராமங்களை சேர்ந்த மக்கள் கள்ளு முனிசாமி வட்டம் அருகில் கால காலமாக இறந்தவர்களின் உடலை […]

தமிழக முதல்வரிடம் மாற்றுத்திறனாளி பெண்ணான ஷபானா என்பவர் மனுவை அளித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உரிமைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியைச் சேர்ந்த காதர் பாட்சா மற்றும் இவருடைய மனைவி ஷபானா ஆகிய இருவரும் மாற்றுத்திறனாளிகள். மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு உரிமைகளை தர்மபுரி மாவட்ட நிர்வாகம் மற்றும் அரூர் நகராட்சி நிர்வாகம் தொடர்ந்து […]

கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்த டாஸ்மாக் பாறை அடித்து உடைத்து நாம் தமிழர் கட்சியினர்..!

மதுரையை சேர்ந்த 21 வயதான மாணவி ஒருவர் கோவையில் உள்ள கலைக் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் இங்கு உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்கி கல்லூரி சென்று வந்து […]

கோவையில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கில், பெண்கள் பாதுகாப்பு குறித்து குறும்படம் வெளியீடு செய்யப்பட்டது. இதனைசிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முன்னாள் நீதிபதி பாலசந்திரன் வெளியிட்டார்..

அகில இந்திய மக்கள் உரிமைகள் மற்றும் சட்ட விழிப்புணர்வு கழகத்தின், தேசிய கௌரவ தலைவரும், முனைவர் நீதியரசருமான, கற்பக விநாயகம் வழிகாட்டுதல் படி அமைப்பின் நிறுவனத் தலைவரும், முனைவருமான, ஆர்.கே.குமார் தலைமையில், சட்ட விழிப்புணர்வு […]

கோவை வ உ சி பூங்கா மைதானத்தில் நடைபெற்று வந்த, ஏஞ்சல், எலினா நினைவு கூடைப்பந்து போட்டியில், இளம் வீரர்களின் திறமைகள் களமிறங்கி சாதனை படைத்தனர்.

யுனைடெட் கூடைப்பந்து கழகம் சார்பாக, கோவை வ உ சி பூங்கா மைதானத்தில், ஏஞ்சல் எலினா நினைவு கூடைப்பந்து போட்டி நடைபெற்றது. ஜி20 நண்பர்கள் மற்றும் குடும்பத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இந்த போட்டிகளில் பங்கேற்ற, […]

தி கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியின் 16-ஆவது ஆண்டு விழா மற்றும் நிறுவனர் தின விழா

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் இயக்குனர் டாக்டர் மாணிக்கவாசகம் பங்கேற்பு கோவை மணியகாரம்பாளையம் பகுதியில் உள்ள தி கேம்ஃபோர்டு சர்வதேச பள்ளியில், 16 வது பள்ளி ஆண்டு விழா மற்றும் நிறுவனர் […]

சினிமா பட பாணியில் சங்கராபுரம் அருகே 4 திருமணத்தை மறைத்து 5வதாக திருமணம் செய்த கணவனை விட்டு 6 வது நபரோடு ஓட்டம்!நகையும் பணத்தையும் மீட்டுத் தரக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு

கள்ளக்குறிச்சி மாவட்டம்சங்கராபுரம் அருகே உள்ள மூரார்பாளையம் கிராமத்தைச் சார்ந்தவர் சிவகுமார் இவருக்கு காளீஸ்வரி என்ற மனைவியும் கடந்த 2020இல் திருமணம் ஆகி உள்ளது இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை என […]

மத்திய அரசின் நெசவாளர் சேவை மையம் மற்றும் கோவை ராமநாதபுரத்திலுள்ள சில்க் வில்லேஜ் கைத்தறி ஆராய்ச்சி பயிற்சி மையம் இணைந்து, 45 நாட்கள் மத்திய அரசின் சமர்த் திட்டத்தின் கீழ் கைத்தறி நெசவுத்திறன் மேம்பாட்டு பயிற்சி வகுப்புகள் துவக்கவிழா

கோவை ராமநாதபுரம் பகுதியில், சில்க் வில்லேஜ் கைத்தறி மற்றும் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் அமைந்துள்ளது. இங்கு, மத்திய அரசின் சேலம் நெசவாளர்கள் சேவை மையம் சார்பாக “சமர்த் எனும் கைத்தறி நெசவு பயிற்சி வகுப்புகளின் […]

மலைவாழ் மக்களாகிய எங்களுக்கு தண்ணீர் இல்லை போர் போடக்கூடாது என்று ஊராட்சி நிர்வாகம் அறிவித்த நிலையில் போர் போட வந்தவரிடம் கிராம மக்கள் வாக்குவாதம்

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி ஊராட்சியில் 14 கிராமங்கள் இருக்கின்றனர் மலை கிராமம் என்பதால் தண்ணீர் பிரச்சனை அடிக்கடி ஏற்படுகிறது இதனால் ஊராட்சி நிர்வாகம் சார்பாக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு யாரும் போர் போடக்கூடாது […]

பக்கவாதம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய ராமகிருஷ்ணா மருத்துவமனை!.

உலக பக்கவாத தினத்தை முன்னிட்டு கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் உள்ள, ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நரம்பியல் நிபுணர்கள், பொதுமக்களின் விழிப்புணர்வுக்காக பக்கவாத விழிப்புணர்வு பதாகையை வெளியிட்டனர் கோவை மாநகரின், முன்னணி பல்நோக்கு மருத்துவமனைகளில் ஒன்றான […]