கோவை கருமத்தம்பட்டி பகுதியில் உள்ளபார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி சார்பில் “பார்க் யங் இனோவேட்டர் சம்மிட்-2025″ எனும் நிகழ்ச்சியில் நீங்களும் ஆகலாம் எனும் தலைப்பில் மாணவ மாணவியர்களின் புதிய கண்டுபிடிப்புகள் காட்சி படுத்த பட்டது.

கோவை கருமத்தம் பட்டி பகுதியில், பார்க் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில், “பார்க் யங் இனோவேட்டர் சம்மிட்-2025” என்ற புதிய கண்டுபிடிப்பாளர்களுக்கான ஒரு நாள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 6 […]

வடகிழக்கு பருவமழை முன்னிட்டு தீயணைப்பு துறையினர் பென்னாகரம் தனியார் பள்ளியில் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போலி ஒத்திகை மேற்கொண்டனர்.

வடகிழக்கு பருவமழை காலங்களில் தற்காத்துக் கொள்வது எப்படி என்று பென்னாகரம் பகுதியில் உள்ள மாஸ்டர் தனியார் பள்ளியில் பென்னாகரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தோசம் தலைமையில் தீயணைப்பு குழுவினர் விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் போலி […]

அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப் பள்ளி +1 மாணவன் நிதீஷ்வர்மன் எரிபந்து போட்டியில் மாநில அளவில் தேர்வு

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள அரசம்பட்டி முத்தமிழ் அரசு மேல்நிலைப்பள்ளியை சார்ந்த 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் நிதிஷ்வர்மன் என்ற மாணவன் மாநில அளவிலான எறிபந்து (THROW BALL) போட்டியில் தேர்வு பெற்று […]

அள்ளி கொடுக்காதீர்கள் கில்லியாவது கொடுங்கள் தமிழக அரசே என திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் 500க்கும் மேற்பட்ட பெண் தூய்மையாளர்கள் கோசங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

தமிழ்நாடு ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் 16அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனையெடுத்து தமிழக அரசு கண்டுக்கொள்ளாததால் இன்று ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து 500க்கும் மேற்பட்ட தமிழ்நாடு […]

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர இரண்டாவது வார்டு நகர மன்ற உறுப்பினருக்கு அப்பகுதி மக்களே கோலாகலமாக கொண்டாடிய பிறந்தநாள் விழா

இரண்டாவது வார்டு நகர மன்ற உறுப்பினருக்கு அப்பகுதி மக்களே கோலாகலமாக கொண்டாடிய பிறந்தநாள் விழா திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதியில் இரண்டாவது வார்டில் குட்டி (எ) சீனிவாசன் நகர மன்ற உறுப்பினராக மக்களால் […]

அரசு மற்றும் நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்கள் மாவட்ட அலுவலக கலை நிகழ்ச்சிகள் மீனாட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது

அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கிடையே கலை நிகழ்ச்சி போட்டிகள் நடைபெற்றது 2022 ஆம் ஆண்டு முதல் இந்த நிகழ்ச்சியானது தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது இதனை தொடர்ந்து பள்ளி […]

கோவையில் முதலாளியை கொன்ற டிரைவர் காவல் நிலையத்தில் சரண்!

கோவை பன்னிமடை ஊராட்சி முன்னாள் தலைவரும், அதிமுக கட்சியின் முன்னாள் மாவட்ட கவுன்சிலருமான கவிசரவணகுமார் என்பவரது மனைவி 47 வயதான மகேஸ்வரி என்பவரை அவர்களது டிரைவர் 45 வயதான சுரேஷ் கத்தியால் குத்தி கொலை […]

கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்

கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர், ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் நெல் முறையாக கொள்முதல் செய்யப்படாததால் மழையில் நனைந்து வீணாகிறது. நம்முடைய அரசு […]

யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 2வது பட்டமளிப்பு விழாபாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் இராஜவேல்271 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்

கோவை பெரியநாயக்கன்பாளையம் யுனைடெட் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் இரண்டாவது பட்டமளிப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் முனைவர் இராஜவேல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 271 […]

கோவை மாவட்டம் பொள்ளாச்சி தனிக்ஷ் ஜுவல்லரியில், பழைய தங்க நகைகளை மாற்றும் திட்டத்தை கூடுதல் காலம் நீட்டிப்பு செய்து உள்ளதாக கிளை மேலாளர் விஜய பிரபாகர் தெரிவித்துள்ளார்.

டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தனிக்ஷ் ஜுவல்லரி நிறுவனம், இந்தியாவில் அதிக வாடிக்கையாளர்களை கொண்ட ஒரு தனித்துவமான தங்க நகை நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்திய தங்க நகை சந்தையில் ஒரு ஆண்டுக்கு பொதுமக்களுக்கு […]