கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள ஆர் ஜே மெட்ரிகுலேசன் பள்ளியில் 19ம் ஆண்டு அறிவியல் கண்காட்சி கிரிசாலிஸ் எனும் பெயரில், நடைபெற்ற இக்கண்காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டு பிடிப்புகள் காட்சி படுத்த பட்டது..

கோவை விளாங்குறிச்சி பகுதியில் உள்ள, ஆர் ஜே மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், 19 வது, கலை அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. கிரிசாலிஸ் எனும் தலைப்பில் நடைபெற்ற ஆர் ஜே பள்ளியின், தாளாளரும், முனைவருமான […]

55 லட்சம் சிறப்பு மேம்பாட்டு திட்டத்தில் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்கு பூமி பூஜை போட்ட எம் எல் ஏ நல்லதம்பி

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட 36 வது வார்டு திருமால் நகர் மற்றும் குள்ளாச்சாரி வட்டம் பகுதியில் சுமார் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இவர்களுக்கு நீண்ட நாட்கள் ஆக குடி […]

வீட்டு உபயோகப் பொருட்களுக்கான சர்வீஸ் மற்றும் பழுதுபார்ப்பு சேவைகளுக்காக கோவையில் மித்ரா எனும் ஒரு பிரத்யேக செயலி அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது..

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் முன்னனி நகரமாக கோவை மாறி வரும் நிலையில்,கோவையை சேர்ந்த இளைஞர்கள் புதிய தொழில்களை உருவாக்கி இந்திய அளவில் இளம் தொழில் முனைவோர்களாக கவனம் ஈர்த்து வருகின்றனர்..அந்த வகையில் […]

வாணியம்பாடியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தலைவர் முகமது ஆரிப் அவர்களின் பிறந்தநாளை கொண்டாடிய காங்கிரஸ் நிர்வாகிகள்

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சிறுபான்மை துறை தலைவர் முகமது ஆரிப் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் மாநில ஒருங்கிணைப்பாளர் சதாம் சாஹிப் தலைமையில் சிறப்பு நிகழ்ச்சி […]

அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் M.N.கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் M.N.கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நெடுங்குன்றம் பொறியியல் கல்லூரி காமராசர் கலையரங்கத்தில் நடைபெற்றது. இம்முகாமில் சுற்றுவட்டார […]

பென்னாகரம் அடுத்த பருவதனஹள்ளி கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள பருவதனாஹள்ளி கிராமத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் பொது மருத்துவ சிகிச்சை, தொற்றா நோய் சிகிச்சை, கர்ப்பிணி பெண்கள் சிகிச்சை, கர்ப்பப்பை மற்றும் […]

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் “மாசில்லா தீபாவளிப் பண்டிகையைக்” கொண்டாடிட ஆட்சியர் வேண்டுகோள்.

கள்ளக்குறிச்சிஅக்-17 கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் சார்பில் “மாசில்லா தீபாவளிப் பண்டிகை” விழிப்புணர்வு ஊர்தியினை மாவட்டஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், கொடியசைத்துத்தொடங்கி வைத்தார். மேலும் “மாசில்லா தீபாவளிப் பண்டிகை” விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களையும் பொதுமக்களுக்கு வழங்கினார். […]

அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகம் ஆக மாற்றும்சட்டத்தினை திரும்ப பெற வேண்டும் என திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியின் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசு உதவி பெறும் கல்லூரிகளை தனியார் பல்கலைக்கழகமாக மாற்றும் சட்டத் திருத்தத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தமிழக அரசு நேற்று தாக்கல் செய்துள்ளது. இன்று காலை சட்டமன்ற விவாதத்திற்கு வரும் இந்த சட்ட திருத்தத்தை கண்டித்து […]

பசலிகுட்டைமுருகன்கோவிலில் திருப்பணிகளை தொடங்க வேண்டும்சட்டமன்றத்தில் நல்லதம்பி எம்.எல்.ஏ. கோரிக்கை

திருப்பத்தூர், அக்.17- தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரில் திருப்பத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி பேசுகையில், திராவிட மாடல் ஆட்சியில் ஆயிரக்கணக்கான கோவில்களில் திருப்பணிகள், குடமுழுக்குகள் செய்யப்பட்டுள்ளது. எனது திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதி, பசலிக்குட்டை முருகன் […]

கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், அறிவுச்சுடர் அமைப்பின் சார்பாக மூன்று நாட்கள் நடைபெறும் மனிதனின் நுண்ணறிவு குறித்த பயிற்சி பட்டறை வகுப்புகளின் துவக்கவிழா நிகழ்ச்சி நடைபெற்றது..

ஆறுச்சுடர் என்ற அமைப்பின் சார்பாக, தொடர்ந்து, 3 நாட்கள், மனிதனின் நுண்ணறிவு குறித்த பயிற்சி பட்டறை வகுப்புகள் கோவை அரசூர் பகுதியில் உள்ள கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சி கல்லூரியில் இன்று துவங்கியதுஇப்பயிற்சி […]