கொலை குற்றவாளிக்கு ஆயுள் சிறை தண்டனை மற்றும் ரூபாய் 5,000/- அபராதம் விதித்து தீர்ப்பு

கோவை மாவட்டம் சூலூர் காவல் நிலைய பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு முருகன் என்கிற முருகேசன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக சூலூர் பகுதியை, சேர்ந்த முத்து செல்வம் என்பவரது மகன் அரவிந்த் என்கிற […]

பென்னாகரம் அருகே ஏரி நிரம்பி சாலையில் தண்ணீர் செல்வதால் வெளியே வர முடியாமல் தவிக்கும் பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள்..

தர்மபுரி மாவட்டம்பென்னாகரம் அருகே உள்ள நாகனூர் கிராமத்தில் ஏரி நிரம்பி சாலையில் செல்லும் தண்ணீரால் பள்ளிக்குச் செல்ல முடியாமல் சுமார் 30க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் தவித்து வருகின்றனர் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே […]

ஏரியூர் அருகே மீண்டும் திறக்கப்பட்ட அரசு பள்ளி. பென்னாகரம்

ஏரியூர் அருகே மீண்டும் திறக்கப்பட்ட அரசு பள்ளி. பென்னாகரம், அக்.16 – ஏரியூர் அருகே உள்ள கிழக்கு ஏமனூரில் மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் மூடப்பட்ட அரசு துவக்கப்பள்ளி நேற்று,மீண்டும் திறக்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம், ஏரியூர் […]

சின்னக்கொள்ளியூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா நடைபெறுகிறது

சின்னக்கொள்ளியூர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழா நடைபெறுகிறது கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் அடுத்த சின்னக்கொள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக உணவு தினத்தினையொட்டி உணவுத்திருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்விற்கு பள்ளியின் தலைமை […]

கோவை கொல்டு வின்ஸ் பகுதியில் ராயப்பாஸ் உணவகத்தின் துவக்கவிழா!சைவ மற்றும் அசைவ உணவுகளுக்கென தனி இடம் பிடித்துள்ள ராயப்பாஸ் உணவகத்தின் புதிய கிளை, கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் திறக்கபட்டுள்ளது..

கோவையின், பிரபலமான செட்டிநாடு உணவக நிறுவனங்களில் ஒன்றான ராயப்பாஸ், நிறுவனம் தனது புதிய கிளையை கோவை கோல்ட்வின்ஸ் பகுதியில் திறந்துள்ளது.இதனை வேலூர் நருவி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ஜி.வி.சம்பத், ராயப்பாஸ் உரிமையாளர் பாபு ஆகியோர் […]

கந்திலி அருகேகிராம சபை கூட்டம்கலெக்டர், நல்லதம்பி எம்.எல்.ஏ. பங்கேற்பு

திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட எலவம்பட்டி ஊராட்சியில் நேற்று கிராம சபை கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் சிவசவுந்திரவல்லி தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக நல்லதம்பி எம்.எல்.ஏ. கலந்து கொண்டார்.ஊராட்சி மன்ற தலைவர் மேனகா […]

தமிழ்நாடு ஸ்ரீ லிங்கா கட்டுமானம் மற்றும் அமைப்புச்சாரா தொழிலாளர் நலச்சங்கம் பொதுச் செயலாளர் அவர்களுக்கு டாக்டர் பட்டம் மற்றும் மெடல் வழங்கப்பட்டது

புதுச்சேரி மாநிலத்தில் கம்பன் கலையரங்கத்தில் (11.10.2025) அன்று GLOBAL HUMAN PEACE UNIVERSITY மற்றும் பாரதிய சேவா சமாஜ் இணைந்து விழா நடைபெற்றது . இதில் பொது மக்களிடையே சிறப்பான சமூக சேவை செய்யப்படும் […]

மாமதுரை – இயற்கை மதுரை” என்ற கருப்பொருள் அடிப்படையில் இயற்கை பஜார் கண்காட்சிமற்றும் விற்பனை மதுரையில் துவக்கம்.ஏராளமானோர் பங்கேற்பு

இரசாயன உரங்களின்றி இயற்கையான பொருட்களை மட்டும் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களுக்கு ஒரு நிரந்தர சந்தையை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார். […]

மத்தூர் அருகே இருசக்கர வாகனங்கள் மோதிக்கொண்டதில் மத்தூர் காவல் நிலையத்தில் முதுநிலை காவலர் படுகாயத்துடன் பலி.

 கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மத்தூர் காவல் நிலையத்தில் ரமாதேவி என்பவர் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.அருகே இன்று காலை ஏற்பட்ட வாகன விபத்தில் மத்தூர் காவல் நிலையத்தில் பணி செய்து வந்த […]

குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில், 10வது எப்.எம்.ஏ.இதேசிய மாணவர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டி கோவையில் துவக்கம்!

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்கள் சார்பில், 10வது எப்.எம்.ஏ.இதேசிய மாணவர் மோட்டார் ஸ்போர்ட்ஸ் போட்டி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது. கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள குமரகுரு கல்வி நிறுவனங்கள் […]