போச்சம்பள்ளி அருகே மழைநீர் வீதிகளில் தேங்கி நிற்பதால் மர்ம காய்ச்சலால் 50க்கும் மேற்பட்டவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் அடுத்த ஆவத்துவாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஏ மோட்டூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்களும் 200க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் தொடர்ந்து மேய்ந்த கனமழையால் தண்ணீர் வெளியே செல்ல செல்ல […]

மத்திய அரசு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து வாக்கு திருட்டில் ஈடுபடுவதை கண்டித்து, ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் சார்பில் கோவை புலியகுளம் பகுதியில் மாபெரும் கையேழுத்து இயக்கம் நடைபெற்றது…

மத்தியில் ஆளக்கூடிய பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான அரசு, இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து பல்வேறு மாநிலங்களில் வாக்கு திருட்டுக்களை நடத்தி வருகின்றது. இதனை காங்கிரஸ் கட்சியின் சார்பாக ராகுல் காந்தி கண்டு பிடித்து […]

கோவை மாவட்டம் துடியலூர் அருகே ஜூவல் ஒன் நிறுவனம் சார்பில்போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது..

கோவை துடியலூர் அருகே ராக்கிபாளையம் பகுதியில் உள்ள எமரால்டு ஜூவல் தங்க நகை உறுப்பத்தி நிறுவனத்தில் ஜூவல் ஒன் நிறுவனம் மற்றும் கிரிசா அறக்கட்டளை சார்பில் போதைப் பொருள் விழிப்புணர்வு மராத்தான் போட்டி நடைபெற்றது. […]

கரூர் படுகொலைக்கு காரணமான தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜயை கைது செய்யக்கோரிபென்னாகரத்தில் புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

கரூரில் 42பேர் இறந்த வழக்கில் தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் விஜய் உள்ளிட்டோரை கொலை வழக்கில் கைது செய்ய வலியுறுத்தி புரட்சிகர மக்கள் அதிகாரம் சார்பில் பென்னாகரத்தில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது . […]

தமிழக – கேரளா எல்லையில் உடலில் காயங்களுடன் சுற்றித் திரிந்த மக்னா காட்டு யானை சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு !!!

கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியான ஆனைகட்டி தமிழக – கேரளா எல்லையில் அமைந்து உள்ளது. இதன் காரணமாக கேரளா வனப்பகுதியில் இருந்து தமிழக வனப்பகுதிக்குள் யானைகள் இடப்பெயர்ச்சி நாள்தோறும் காணப்படும், […]

தமிழ்மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே தமிழ் மாநில விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு மாநில குழு உறுப்பினர் சிவன் தலைமை தாங்கினார்.இந்திய […]

கோவையில் தமிழக- கேரள எல்லை வன சோதனை சாவடிகளில் லஞ்சம் பெற்ற மூன்று வனக்காவலர்களை லஞ்ச ஒழிப்பு துறை போலிசார் கையும் களவுமாக பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாவட்டம் ஆனைகட்டி சாலையில் கேரள எல்லையில் கோவை வனகோட்டம் பெரியநாயக்கன்பாளையம் வனசரகத்திற்கு உட்பட மாங்கரை மற்றும் ஆனைகட்டி ஆகிய இரண்டு பகுதிகளிலும் வன சோதனை சாவடிகள் உள்ளது. நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த […]

இந்திய ஜனநாயக கட்சி சார்பாக தீபாவளி பண்டிகை நலத்திட்டங்கள் வழங்கும் விழா

இந்திய ஜனநாயக கட்சி சார்பாக தீபாவளி பண்டிகை நலத்திட்டங்கள் வழங்கும் விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. மலை வாழ் மக்களுக்கு பத்தாடைகள் மற்றும் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல மிதி வண்டிகளை கட்சியின் இணைப் பொதுசெயலாளர் […]

கவுண்டம்பாளையம் புறா வளர்க்கும் நண்பர்கள்12 ஆம் ஆண்டு புறா போட்டி பரிசளிப்பு விழா

கவுண்டம்பாளையம் புறா வளர்க்கும் நண்பர்கள் நடத்திய 12 ஆம் ஆண்டு புறா போட்டி பரிசளிப்பு விழா கோவை கவுண்டம்பாளையம் சுகிதா மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவை S.P. சுதன் நாயக் ராஜ் தலைமையேற்றார், அருண்குமார், மணி, […]

சங்கராபுரம் அருகே ரங்கப்பனூர் ஊராட்சியில் அரிமா சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது

கள்ளக்குறிச்சி மாவட்டம்சங்கராபுரம் அருகே உள்ள ரங்கப்பனூர் ஊராட்சியில் சமுதாய கூடத்தில் பாண்டலம் கோவில் நகர அரிமா சங்கம் மற்றும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவ குழுவினர் இணைந்து மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.இந்த […]