திண்டுக்கல்லில் PSNA பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தமிழ்நாடு பால் பேட்மிண்டன் அசோசியேசன்,PSNA பொறியியல் கல்லூரி இணைந்து நடத்தும் ஆடவர் மற்றும் மகளிருக்கான 44வது சப் ஜுனியர் மற்றும் 71வது சீனியர் தேசிய பால் பேட்மிண்டன் […]
Author: admin
வலங்கைமான் செட்டித்தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழா.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் நவராத்திரி திருவிழாவை முன்னிட்டு கடந்த 23-ந்தேதி கொழ அலங்காரம், மாலை 6மணிக்கு அம்மன் ஸ்ரீ மீனாட்சி அலங்காரத்தில் காட்சியளித்தார், […]
கோவை அண்ணா சிலையில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்கான இந்தியாவின் மிகப்பெரும் மனிதச் சங்கிலி பிரச்சாரம் நடைபெற்றதுநான் உயிர் காவலன்’ திட்டத்தின் ஒரு பகுதியாக 10,000க்கும் அதிகமானோர் 20 கிலோமீட்டர் நீளத்திற்கு மனித சங்கிலி பிரச்சாரம் செய்தனர்
கோவை, மாவட்ட நிர்வாகம், கோவை மாநகர காவல்துறை மற்றும் சாலைப் பாதுகாப்பு துறையில் பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனமான உயிர் அறக்கட்டளை இணைந்து, சமீபத்தில் கோவை மாநகரில் மிகப்பெரிய சாலைப் பாதுகாப்பு பிரச்சாரமான ‘நான் […]
வால்பாறை அருகே பாய்ந்து வந்த கரடி குடையால் உயிர் தப்பித்த தொழிலாளி பரபரப்பு காட்சி வைரல்
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பாரளை எஸ்டேட் பகுதியில் கரடியின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது இந்நிலையில் நேற்று அதிகாலையில் உதவி மேலாளரின் வராண்டாவில் நீண்ட நேரம் ஓய்வெடுத்த கரடி காலையில் சுமார் 7 […]
கார்த்திகை தீபத் திருவிழா-இன்று அதிகாலை பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கிய கார்த்திகை தீபத் திருவிழா.
பஞ்சபூத தலங்களில் அக்னி தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் திருத்தலமாக விளங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் திருவண்ணாமலை அண்ணாமலையார் […]
நலம் காக்கும் ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு இடம் தேர்வு செய்த எம்எல்ஏ கலெக்டர் விஷமங்கலம் பகுதியில் ஆய்வு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த விஷமங்கலம் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் மேரிஸ் மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் வருகின்ற அன்று நலம் காக்கும் ஸ்டாலின் நிகழ்ச்சி பெறுவதற்காக இடத்தினை தேர்வு செய்ய இன்று காலை 10 […]
மயிலாடுதுறை அருகே குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் இணைந்து விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு துறையினர் இணைந்து பேரிடர் மீட்பு மற்றும் தற்காப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தினர்.குத்தாலம் வட்டாட்சியர் இராஜரத்தினம் […]
கோவையில் பயங்கரவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி செய்தித் தொடர்பாளர் சசிக்குமாரின் 9ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி அவர் படுகொலை செய்யப்பட்ட கோவை சுப்பிரமணியம்பாளையத்தில் நடைபெற்றது.
கோவை சுப்பிரமணியன்பாளையத்தில் கடந்த 2016ம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி ஹிந்து முன்னணியின் மாநகர மாவட்ட செய்தி தொடர்பாளர் சசிக்குமார் படுகொலை செய்யப்பட்டார். இந்த நிலையில் சசிக்குமார் மறைந்த 9-வது ஆண்டை முன்னிட்டு படுகொலை […]
*விக்ரமசிங்காபுரம் பாரதிய ஜனதா கட்சி சார்பாக நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் முதல் பரிசை தட்டிச் சென்றது பிரண்ட்ஸ் 11 அணியினர் கோப்பை மற்றும் பரிசை வழங்கிய இளைஞரணி தலைவர் வில்லியம்ஸ் பால்
திருநெல்வேலி மாவட்டம் விக்ரமசிங்காபுரம் பகுதியில்பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி இளைஞரணி தலைவர் வில்லியம் பால் தலைமையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றதுஇந்த கிரிக்கெட் போட்டியில் முதல் சுற்று இரண்டாம் சுற்று மூன்றாம் சுற்று என்றுஆறு சுற்றுகளாக […]
பழனி சண்முகநதியில் மஹாளய அமாவாசையை அன்று முன்னோர்களுக்கு தர்பணம் செய்யும் இடத்தில் சுகாதார சீர்கேடு.இதனை நகராட்சி நிர்வாகம் இதனை சரி செய்ய வேண்டி கோரிக்கை
திண்டுக்கல் மாவட்டம் பழனி சண்முக நதி ஆற்றங்கரையில் மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான பொதுமக்கள் தங்களின் முன்னோர்களுக்கு திதி கொடுத்து நமது முன்னோர்களின் ஆசீர்வாதம் பெறப்படுகின்றனர்.இதனால் பழனி சண்முகநதி ஆற்றங்கரையில் […]
