கோவை வடக்கு மாவட்டம் சார்பில் “ஓரணியில் தமிழ்நாடு” தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்

அடுத்த செப்டம்பர் 15 அன்று தமிழக முதல்வராக மு க ஸ்டாலின் தான் இருப்பார் – திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசகர் கோ.வி.லெனின் பேச்சு வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் […]

பெரியகுளத்தில் தமிழகத்தை தலைகுனிய விட மாட்டேன் தீர்மான ஏர்ப்பு கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் வடக்கு மாவட்ட திமுக சார்பில் வடக்கு மாவட்ட திமுக மற்றும் பெரியகுளம் நகர திமுக சார்பில் தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் ஓரணியில் தமிழ்நாடு தீர்மானம் ஏற்புக் கூட்டம்

பெரியகுளம் வடகரை பழைய பேருந்து நிலையம் அண்ணா திடலில் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தேனி பாராளுமன்ற தொகுதி உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் எம்பி தலைமை வகித்தார் பெரியகுளம் நகர […]

பாஜக மாவட்ட கூட்டுறவு பிரிவு தலைவராக பசும்பொன் ராமமூர்த்தி நியமனம் – தலைவர்களுக்கு நன்றி

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் கமுதி ஒன்றிய தலைவர் பசும்பொன் ராமமூர்த்தி, தற்போது இராமநாதபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார்.இந்த நியமனத்திகாக, பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர்கள், மாநில தலைவர் […]

இயக்குனர் அருண் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் ஆண்டனி, வாகை சந்திரசேகர்,ஆகியோர் நடிப்பில் உருவாகிள்ள சக்தி திருமகன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் குறித்து படக்குழுவினர் பல்வேறு திரையரங்குகளுக்கு சென்று பார்வையாளர்களிடம் கேட்டறிந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை ப்ராட்வே திரையரங்கில் சக்தி திருமகன் திரைப்படம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனி பார்வையாளர்களை சந்தித்து கேட்டறிந்தார். அங்கு இருந்த பார்வையாளர்கள் திரைப்படம் நன்றாக உள்ளது என்று தெரிவித்து விஜய் ஆண்டனி உடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் ஆண்டனி, இது தன்னுடைய 25ஆவது படம் என்றும் பார்த்தவர்கள் அனைவரும் புது முயற்சியாக இருக்கிறது என்று கூறியுள்ளனர் என தெரிவித்தார். எந்த ஒரு நாட்டிலும் ஜனநாயகம் சரியாக […]

மக்களுக்கு நல்லது செய்வதற்காக எத்தனை தடைகள் வந்தாலும் செய்து கொண்டே இருப்பேன், விமர்சனம் செய்பவர்கள் என்னை விமர்சித்து சம்பாதிக்கிறார்கள் அவர்கள் மீது புகார் கொடுக்கப் போவதில்லை, சேவை செய்வது என்னுடைய ஹாபி என கே பி ஒய் பாலா பேட்டி

கோவையில் நடைபெற்ற தனியார் விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற நடிகரும் காமெடியுமான கே பி ஒய் பாலா எத்தனை தடைகள் வந்தாலும் மக்களுக்காக நல்லது செய்து கொண்டே இருப்பேன் என் மீது விமர்சனம் செய்து […]

ரயில்வே பாதுகாப்பு பணியில் 41வது எழுச்சி நாளை முன்னிட்டு முதியோர் இல்லத்திற்கு அன்னதானம் வழங்கிய ரயில்வே பாதுகாப்பு படையினர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே பாதுகாப்பு படையின் 41வது எழுச்சி நாளை முன்னிட்டு ஜோலார்பேட்டையில் உள்ள நேசம் முதியோர் இல்லத்திற்கு அன்னதானம் மற்றும் பிஸ்கட் பழங்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களை முதியோர்களுக்கு வழங்கினர் மேலும் […]

கோவை பங்கஜா மில் சாலையில் உள்ள, ஜெம் புற்றுநோய் சிகிச்சை மையத்தில் ரோஸ் தினம் எனும் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டது. இதில், 100க்கும் மேற்பட்ட நோயாளிகள் தங்களது அன்பை பறிமாறிக் கொண்டன ர்

தமிழகத்தின் தலைசிறந்த மருத்துவமனைகளில் ஒன்றாக கோவை ஜெம் மருத்துவமனை திகழ்ந்து வருகின்றது. கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் புற்றுநோய் சிகிச்சைகளை இம்மருத்துவமனை வழங்கி வருகின்றது. இந்த குறுகிய காலத்தில் பல நூற்றுக்கணக்கான […]

தமிழத்தின் சமையல் கலையை சர்வதேச அளவில் கொண்டு சேர்த்த தமிழகத்தை சேர்ந்த மெர்வின் ஜோசுவா

ஆஸ்திரேலியாவில் சிறந்த உணவகமாக “தி லாஜிக்கல் இந்தியன்”விருது பெற்று அசத்தல் ஆஸ்திரேலியாவில்“தி லாஜிக்கல் இந்தியன் உணவகத்தை நடத்தி வரும் கோவையை சேர்ந்த மெர்வின் ஜோசுவாவிற்கு அந்நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் லூசி ஹூட் விருது வழங்கி […]

பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 75 வது பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது

திருநெல்வேலி மாவட்டம் விக்ரம் சிங்காபுரம் பகுதியில்பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி இளைஞரணி தலைவர் வில்லியம் பால் தலைமையில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது இந்த கிரிக்கெட் போட்டியில் முதல் சுற்று இரண்டாம் சுற்று மூன்றாம் சுற்று […]

வடமதுரை அருகே காரில் வந்த பைனான்சியரிடம் ரூ.2 லட்சம் வழிப்பறி செய்த 6 கொள்ளையர்கள் கைது, பணம் மீட்பு. கார், ஆயுதங்கள் பறிமுதல்

கரூரை சேர்ந்த பைனான்சியர் கோவர்தனன்(38) என்பவர் வடமதுரையை அடுத்த கொல்லப்பட்டி பிரிவு அருகே திருச்சி – திண்டுக்கல் 4 வழி சாலையில் காரில் வந்து கொண்டிருந்தபோது மதுரையை சேர்ந்த அருண்பாண்டியன்(37), தவமணி(27), சத்யராஜ்(27) புதுக்கோட்டையை […]