தூத்துக்குடியில் அரசு புறம்போக்கு இடத்தை அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமிப்பு செய்யும் நபர்கள் மீது கலெக்டர் இளம்பகவத் நடவடிக்கை எடுப்பாரா? – முன்னாள் அமைச்சர் செல்ல பாண்டியன் கேள்வி

தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாட்டின் தென் பகுதியில் அமைந்துள்ள ஒரு கடலோர மாவட்டமாகும். தூத்துக்குடியை தலைநகராக கொண்டு 1986ல் அக்டோபர் 26ம் தேதி மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.இராமச்சந்திரனால், திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து புதிய மாவட்டமாக தூத்துக்குடி […]

தேவீரஅள்ளி முருகன் ஆலயத்தில் சமுதாயம் கூடம் அமைக்கும் பணிக்கு பூமி பூஜை

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் தேவீரஅள்ளி ஶ்ரீ நடுபழனி தண்டாயுதபாணி ஆலயத்தில் நாடாளுமன்ற ராஜ சபா உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூபாய் 15 இலட்சம் மதிப்பீட்டில் சமுதாயம் கூடம் அமைக்கும் பணிக்கு பூமி […]

சத்குரு ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் வரும் 21ம் தேதி ஈஷா கிராமோத்சவம் இறுதிப் போட்டிகள்மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் பங்கேற்பு

ஈஷா கிராமோத்சவத்தின் இறுதிப் போட்டிகள் கோவை ஆதியோகி வளாகத்தில் வரும் 21ம் தேதி, சத்குரு முன்னிலையில் நடைபெற உள்ளன. இதில் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால், சதுரங்க […]

கோவை மாற்றுத்திறனாளி வீரர்கள் உலகக்கோப்பை சிட்டிங் வாலிபால் போட்டிக்குத் தேர்வு – தமிழகத்திற்கு பெருமை

கோவையை சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் இருவர் 2025-ம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற உள்ள உலகக்கோப்பை சிட்டிங் வாலிபால் போட்டிக்குத் தேர்வாகி தமிழகத்திற்குப் பெருமை சேர்த்துள்ளனர். உலகக்கோப்பை சிட்டிங் வாலிபால் போட்டி, மாற்றுத்திறனாளி விளையாட்டு […]

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான ஸ்வாகதம் 2025 நிகழ்ச்சி

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் 2025 முதல் 2029 வரை உயர்கல்வியைத் தொடரும் 42வது பேட்ஜ் மாணவர்களுக்கான வரவேற்பு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சியான ஸ்வாகதம் நிகழ்ச்சி நடைபெற்றது. குமரகுரு நிறுவனங்களின் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் […]

திருவாரூர் அருகே கடைவீதியில் இளைஞர் வெட்டிக்கொலை.கொரடாச்சேரி போலீசார் விசாரணை.

திருவாரூர் அருகே அம்மையப்பன் காந்தி நகர் புதுத் தெருவை சேர்ந்த துரைராஜ் மகன்நந்தகுமார் 30 கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று இரவு கடைவீதியில் நின்ற நந்தகுமாரை மர்ம நபர்கள் அரிவாளால் வெட்டி […]

திருப்பத்தூர் நகரப் பகுதியில்26.27 உங்களுடன் ஸ்டாலின் நிகழ்ச்சி இன்று தொடங்கி வைத்த திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர்.

திருப்பத்தூர் நகரப் பகுதியில் 26. 27 வது வார்டு நகரப் பகுதியில் உங்களுடன் சாலை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது இந்த நிகழ்ச்சியின் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி. திருப்பத்தூர் நகர செயலாளர் […]

அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணர்ச்சிகளை கையாளுவது எப்படி என்ற பயிற்சி நடைபெற்றது.

அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கான “உணர்ச்சிகளை கையாளுவது எப்படி? உணர்ச்சிகளை எதிர்கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெறுவது எப்படி” என்ற பயிற்சி நடைபெற்றது. சீர்காழி சீனிவாச சுப்பராயா பாலிடெக்னிக் கல்லூரியில் 1,100 […]

கோவையில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக இஸ்ரோ தலைவர் நாராயணன் விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்

. கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ககன்யான் திட்டத்தில் கவனம் செலுத்தி வருவதாகவும் இந்த திட்டம் 2018 ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த திட்டம் என்று கூறினார். இந்த […]

திருப்பத்தூரில் தனியார் சொகுசு பேருந்து ஷேர் ஆட்டோ நேருக்கு நேராக மோதியதில் ஆட்டோ ஓட்டுநர் சம்பவ இடத்தில் பலி!. போலீசார் விசாரணை.

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த ஜெயபுரம் பகுதியைச் சேர்ந்த காளியப்பன் மகன் ரவி (38) என்பவர் தினசரி மார்க்கெட்டிற்கு காய்கறிகளை ஆட்டோவில் ஏற்றி வந்துள்ளார். அப்போதுதூய நெஞ்சக் கல்லூரியில் பயிலும் மூன்றாம் ஆண்டு மாணவர்களை […]