திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த மல்லகுண்டா கிராமத்தைச் சேர்ந்த செல்லப்பாண்டி என்பவரின் குடும்பத்தினர் அருகில் உள்ள டீ கடையில் ஸ்பாட் ஆன் ஐதராபாத் வெஜ் பிரியாணி என்ற பெயரில் இருந்த குர்குரேவை 4 பாக்கெட் […]
Author: admin
திரை கலைஞர்களுக்கு கூடும் கூட்டம் வாக்காக மாறுமா என நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு நோ கமெண்ட்ஸ் என பதில் அளித்து சென்றார்.
ஜெயிலர்2 திரைப்பட படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் விமானம் மூலம் கோவை வந்தார்.முன்னதாக விமான நிலையத்தில் Yatri Sewa Diwas – தினத்தை முன்னிட்டு கல்லூரி மாணவிகள் படுகர் நடனமாடி பயணிகளை […]
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை புளியகுளம் பகுதியில் ஆரோக்கியமான மகளிர் வலிமையான குடும்பம் திட்டத்தின் கீழ் மகளிர்களுக்கான இலவச மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கலந்துகொண்டு முகாமை பார்வையிட்டார். தொடர்ந்து கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
இந்த நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், பிரதமர் பிறந்தநாள் பரிசாக மத்திய அரசால் ஆரோக்கியமான மகளிர் வலிமையான குடும்பம் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டு நாடு முழுவதும் பெண்களுக்காக 75 ஆயிரம் முகாம்கள் […]
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலில் புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு மூன்று தீர்த்த குளங்களில் சிறப்பு தீர்த்தவாரி திரளான பக்தர்கள் புனித நீராடினர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெண்காடு கிராமத்தில் தேவார பாடல் பெற்ற பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவபெருமானின் அவதாரங்களில் அகோர மூர்த்தியும், நவகிரகங்களில் ஒன்றான புதன் பகவானும் […]
தமிழகத்திலேயே முதலாவது தேசிய தர சான்றிதழ் பெற்ற பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் குழுவினர் ஆய்வு
தமிழகத்தில் உள்ள மருத்துவமனைகளில் பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு மத்திய அரசு 2018ம் ஆண்டு தேசிய தர சான்றிதழ் வழங்கியதுஅதை தொடர்ந்து 2023 ம் ஆண்டு மீண்டும் தேசிய தர சான்றிதழும்மகப்பேறு பிரிவும் […]
பொள்ளாச்சி அருகே அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் ஆழியார் போலீசார் விசாரனை
பொள்ளாச்சி அருகே ஆழியார் ஆணையில் ஆண் பிரேதம் மிதப்பதாக ஆழியார் காவல் நிலையத்திற்கு ஆளியார் அணை பாதுகாவலர் பார்த்திபன் என்பவர் தகவல் தெரிவித்ததின் பேரில் ஆழியார் காவல் நிலைய போலீசார்நேரில் சென்று பார்த்த பொழுது […]
போச்சம்பள்ளி அடுத்த பாரூர் கிராமத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 ஆவது இனிய பிறந்தநாளை முன்னிட்டு இனிப்பு மற்றும் 75 மரக்கன்றுகள் வழங்கி மண்டல தலைவர் சாமிநாதன் தலைமையில் கொண்டாடினர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த பாரூர் கிராமத்தில் நமது இந்திய திருநாட்டின் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல தலைவர் சாமிநாதன்தலைமையில் நடைபெற்றது இந்த […]
போச்சம்பள்ளி அடுத்த அத்திக்கானூர் கிராமத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 ஆவது இனிய பிறந்தநாளை முன்னிட்டு 75 கிலோ கேக் வெட்டி ரவி சசிகுமார் தலைமையில் நடைபெற்றது
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அடுத்த அத்திக்கானூர் கிராமத்தில் நமது இந்திய திருநாட்டின் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 75 கிலோ கேக் வெட்டி பாஜக கே.டி.ரவி தலைமையில் […]
கோவை துடியலூர் அருகே வி எஸ் கே நகரில் உள்ள துடியலூர் அரிமா சங்க அறக்கட்டளை அரங்கத்தில் கோவை சங்கமம் அரிமா சங்கம் மற்றும் துடியலூர் அரிமா சங்கம் இணைந்து முப்பெரும் விழா நடத்தினர். இவ்விழாவில் பாடிபில்டிங் மற்றும் வெயிட் லிப்டிங் போட்டிகளில் இந்திய அளவிலும், ஆசிய அளவிலும் பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ள வீராங்கனை தமிழ்செல்விக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க ஒரு லட்சம் ரூபாய் ஸ்பான்சர்ஸிப் வழங்கினர்.
கோவை சங்கமம் அரிமா சங்கம் மற்றும் துடியலூர் அரிமா சங்கம் இணைந்து இரு சங்கங்களில் கூட்டம், மண்டல மற்றும் பிராந்திய தலைவர்கள் சிறப்பு வருகை, குடும்பவிழா என முப்பெரும் விழா கொண்டாடினர். கோவை துடியலூர் […]
வயதான முதியவர்களுக்கு ஏற்படும் எலும்பு தேய்வு, மூட்டு வலி, தோல்பட்டை இறுக்கம் முதுகு வலி, முடக்குவாதம் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு அறுவை சிகிச்சை இல்லாமல், ஊசி மூலமாகவே தீர்க்கும், புதிய மருந்துவமுறையை கையாளும் பெத்தேல் மருத்துவமனை
கோவை காந்திபுரம் 100அடி சாலையில் பெத்தேல் மருத்துவமனை செயல்பட்டு வருகின்றது. இம்மருத்துவமனையில், எலும்பியல் நிபுணராக, டாக்டர் சாமுவேல் அனந்தராஜ் சிறிய அளவிலான ஊசிகள் மூலம் பெரிய அறுவை சிகிச்சைகளை தவிர்க்கலாம் எவ்வாறான சிகிச்சைகளுக்கு இந்த […]
