திருச்சி மாவட்டம் துறையூரில் திராவிடர் கழகம் சார்பில் துறையூர் திராவிட கழக மாவட்ட தலைவர் ஆசிரியர் மணிவண்ணன் தலைமையில்தந்தை பெரியாரின் 147வது பிறந்தநாள் (17-09-2025) கொண்டாடப்பட்டது. இதனை தொடர்ந்து துறையூர் பேருந்து நிலையம் முன்புறம், […]
Author: admin
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி அவர்கள் தலைமையில் “சமூக நீதி நாள் உறுதிமொழி” ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்!சுயமரியாதை ஆளுமைத் திறனும்- பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!சமத்துவம், […]
உறுதி மொழி எடுத்துக்கொண்ட துணை முதல்வர்..
கரூர் மாவட்டத்தில் திமுக சார்பில் நடைபெறும் முப்பெரும் விழா நிகழ்வில் கலந்து கொள்ள வருகை புரிந்த தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்க்கு வருகை புரிந்தார். பின்னர் அலுவலகத்தில் […]
திருப்பத்தூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சியாமளா தேவி அவர்கள் தலைமையில் “சமூக நீதி நாள் உறுதிமொழி” ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியையும் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பண்பு நெறியையும் எனது வாழ்வியல் வழிமுறைகளாகக் கடைப்பிடிப்பேன்!சுயமரியாதை ஆளுமைத் திறனும்- பகுத்தறிவுப் பார்வையும் கொண்டவையாக என்னுடைய செயல்பாடுகள் அமையும்!சமத்துவம், […]
திருப்பத்தூர் பொன்னியம்மன் கோயில் பகுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 வதுபிறந்தநாள் விழாவில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கிய நகர பாரதிய ஜனதா கட்சியினர்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர பகுதிக்கு உட்பட்ட பொன்னியம்மன் கோவில் தெருவில் பாரத பிரதமர் நரேந்திர மோடி75 வது பிறந்தநாள் விழாவை வெகு விமர்சையாக கொண்டாடிய திருப்பத்தூர் நகர பாரதிய ஜனதா கட்சினர் மேலும் […]
அரியலூரில் தந்தை பெரியார் பிறந்த தினம் அவரது சிலைக்கு பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது
அரியலூர் மாவட்ட தலைவர் சின்னதுரை தலைமை தாங்கினார் மண்டல ஒருங்கிணைப்பாளர் வினோதன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் முருகானந்தம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சவுரி ஆனந்தம் மாவட்ட பொருளாளர் பாண்டியன் […]
திருப்பத்தூர் மாவட்டம்
திருப்பத்தூர் பொன்னியம்மன் கோயில் பகுதியில் பாரத பிரதமர் நரேந்திர மோடி 75 வதுபிறந்தநாள் விழாவில் 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கிய நகர பாரதிய ஜனதா கட்சியினர் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் […]
திருப்பத்தூர் அருகே பெங்களூருக்கு கடத்த இருந்த 50 லட்சம் மதிப்பிலான 820 கிலோ செம்மரக்கட்டைகள் மற்றும் மூன்று கார் உட்பட இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொடுமாம்பள்ளி பகுதியை சேர்ந்த அழகு மணிமகன் சேகர் (35) இவர் காக்கனா பாளையம் பகுதியில் உள்ள தன்னுடைய பம்பு செட்டில் 820 kg அடங்கிய 50 லட்சம் மதிப்பிலான […]
திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் சார்பாக கந்திலி ஒன்றியம்.. விளக்கம் நத்தம் பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்க இட ஒதுக்கீடுக்காக உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்க நாள் இன்று அனுசரிப்பு
திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் சார்பாக பாட்டாளி மக்கள் கட்சி வன்னியர் சங்க இட ஒதுக்கீடுக்காக உயிர் நீத்த 21 தியாகிகளுக்கு வீரவணக்க நாள் இன்று அனுசரிப்பு இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் மாவட்டச் செயலாளர் டி […]
திருவெண்காடு புதன் ஸ்தலத்தில் புதன் பகவான் பிரசாத அன்னதானம் இந்து அறநிலைத்துறை மற்றும் திருக்கோவில் அறங்காவலர் குழு துவக்கி வைத்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் பிரம்ம வித்யாம்பிகை சமேத சுவேதாரண்யேசுவரர் கோயில் உள்ளது. இங்கு மூர்த்தி, தீர்த்தம், தல விருட்சம் ஆகியன மூன்றாக அமையப் பெற்றதும், தேவாரப் பாடல் பெற்றதுமான இது நவகிரகங்களில் புதன் பகவானுக்கு […]
