கோவையில் சர்வதேச பாடத்திட்டங்களுடன் கூடிய வேன்கார்டு அகாடமி எனும் புதிய பள்ளி துவக்கம்

டாக்டர் என்.ஜி.பி. கல்வி நிறுவனங்களின் ஒரு அங்கமாக துவங்கப்பட்டுள்ள பள்ளியை தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் ன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார் தமிழக மாணவர்களுக்கு உயர்தரமான கல்வி எளிதில் கிடைக்க வேண்டும் […]

அன்னுக்குடி ஊராட்சி வடலூர் கிராமத்தில் சுமார் 100 ஆண்டு காலமாக மயான சாலை இல்லாத பிரச்சினை அதிகாரிகள், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பேச்சு வார்த்தையில் ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் ஒன்றியம், அன்னுக்குடி ஊராட்சியில் உள்ள வடலூர் கிராமத்தில் சுமார் 100 ஆண்டு காலமாக மயான சாலை இல்லாத காரணத்தால் கடந்த 14- ந்தேதி இறந்த பிரேதத்தை அடக்கம் செய்வதற்கு பதிலாக […]

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் P.V. கரியம்மால் அவர்கள் உயிரிழப்பிற்கு வருத்தம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து பகிர்ந்துள்ளார்.

குடியரசுகட்சியின் முதுபெரும் தலைவர் அய்யா பி.வி.கரியமால் அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. தந்தை சிவராஜ் அன்னை மீனாம்பாள் ஆகியோரின் தலைமையில் குடியரசு கட்சியில் இணைந்து மக்கள் பணியாற்றியவர். விடுதலைச் சிறுத்தைகளை பேரன்புடன் அரவணைத்தவர். அவருக்கு […]

Scripவிடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்கள் இந்திய குடியரசு கட்சியின் மாநில தலைவர் P.V. கரியம்மால் அவர்கள் உயிரிழப்பிற்கு வருத்தம் தெரிவித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து பகிர்ந்துள்ளார்.

குடியரசுகட்சியின் முதுபெரும் தலைவர் அய்யா பி.வி.கரியமால் அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. தந்தை சிவராஜ் அன்னை மீனாம்பாள் ஆகியோரின் தலைமையில் குடியரசு கட்சியில் இணைந்து மக்கள் பணியாற்றியவர். விடுதலைச் சிறுத்தைகளை பேரன்புடன் அரவணைத்தவர். அவருக்கு […]

மரம் நடும் விழா மூலம் மரம் தங்கசாமிக்கு அஞ்சலி செலுத்திய காவேரி கூக்குரல்!

மரம் தங்கசாமி அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழகமெங்கும் 65-க்கும் மேற்பட்ட இடங்களில் மரம் நடும் விழாக்கள் இன்று (16/09/2025) நடைபெற்றது. […]

ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பாக ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் மாரத்தான்

செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற உள்ள இதற்கான பதக்கம் மற்றும் டி-சர்ட் வெளியீடு ஜி.கே.என்.எம். மருத்துவமனை சார்பாக,இதயக் குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் ‘ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ்’ […]

கோவை ஒப்பணகாரவீதி பகுதியில் உள்ள தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் 30ம் ஆண்டு துவக்கவிழா வை முன்னிட்டு பல்வேறு ஆடைகளுக்கு தள்ளுபடி அறிவித்த நிறுவனம்! மகிழ்ச்சியில் திளைத்த வாடிக்கையாளர்கள்..

கோவை ஒப்பணக்கார வீதியில் அமைந்துள்ள தி, சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின், 30-ம் ஆண்டு துவக்கவிழா நிகழ்ச்சி கோலாகலமாக இன்று கொண்டாட பட்டது. இவ்விழாவில் தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பரஞ்சோதி, மற்றும் […]

கோவை குப்புசாமி நாயுடு மருத்துமனை சார்பாக இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் எனும் மாரத்தான் போட்டி, வரும் 28ஆம் தேதி நடைபெற உள்ளது..

கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் உள்ள குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை வளாகத்தில், குப்புசாமி நாயுடு மருத்துவமனை சார்பாக இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் ரன் ஃபார் லிட்டில் ஹார்ட்ஸ் […]

தீர்த்தமலையில் காலம் காலமாக பயன்படுத்தப்பட்டு வந்த இடத்திற்கு வருவாய்த் துறையினர் பட்டா வழங்க கோரி வட்டாட்சியரிடம் மனு அளித்தனர்.

தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த தீர்த்தமலை பகுதியில் வாணியர் செட்டியார் சமுதாய மக்கள், சர்வே எண் 83/B-ல் சுமார் 200 வருடங்களுக்கு மேலாக செக்கு ஆடி அதிலிருந்து எண்ணெய் எடுத்து அருள்மிகு தீர்த்தகிரீஸ்வரர் வடிவாம்பிகை […]

வலங்கைமானில் மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆவணி கடைஞாயிறை முன்னிட்டு ஸ்ரீ பாடைகட்டி மாரியம்மன் பக்தர்கள் சேவா சங்கத்தின் சார்பில் காலை, மாலை பொங்கலும், மதியம் நீர் மோர் வழங்கப்பட்டது.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். வருடந்தோறும் ஆவணி மாதத்தில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக வந்து அம்மனுக்கு […]