கோவை கவுண்டம் பாளையம் பகுதியில் ஆதித்யா சிலம்ப பாசறை எனும் சிலம்ப பயிற்சி மையம் கடந்த மூன்று தலைமுறைகளாக செயல்பட்டு வருகிறது. இதன் தலைமை ஆசானாக முத்துபாண்டியன் உள்ளார். இவர் கடந்த, 47 ஆண்டுகளாக […]
Author: admin
கோவை துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் பொறியாளர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் புதிய தொழில்நுட்ப வடிவமைப்புகளுக்கான போட்டிகள், தொழில்நுட்ப கருத்தரங்கம் மற்றும் தொழில்நுட்ப கட்டுரை சமர்பித்தலில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இந்திய பொறியாளர் மோக்சகுண்டம் விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பொறியாளர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை துடியலூர் அருகே வட்டமலை பாளையத்தில் உள்ள ஸ்ரீ […]
கூலி வேலை செய்து வரும் என்னை கட்டையால் தாக்கியும் தனது குடும்பத்தை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுபவர்களை புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் குறிசிலாப்பட்டு காவல் நிலைய காவலர்கள் எடுக்கவில்லை என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றியம் கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்த நடராஜ் 60 தனக்கு சொந்தமான நிலத்தினை தன் உடன் பிறந்தவர்கள் அபகரிக்கும் நோக்கத்தில் செயல்படுவதால் தன் மீது இருந்த சொத்தினை தனது மனைவி மாது […]
கோவையில் முதன் முறையாக ரூஃப் டாப்பில் செயல்படும் அம்மணி மெஸ், வீட்டு சுவையில் தென்னிந்திய சைவ, மற்றும் அசைவ உணவு வகைகளை வீட்டு சுவை மாறாமல் வழங்க உள்ளதாக உரிமையாளர்கள் தெரிவி்த்துள்ளனர்.
சென்னைக்கு அடுத்தபடியாக முக்கிய நகரமாக பார்க்கப்படும் கோவையில், கொங்கு மண்டலத்தின் பாரம்பரிய சுவையுடன்,தென்னிந்திய உணவு வகைகளை தனி ருசியுடன் வழங்கும் விதமாக அம்மணி மெஸ் எனும் புதிய உணவகம் துவங்கப்பட்டுள்ளதுகோவை அவினாசி சாலை கோல்ட்வின்ஸ் […]
வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆவணி கடைஞாயிறை முன்னிட்டு அபிஷேக ஆராதனை, அம்பாள் வீதியுலா காட்சியும் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் செட்டித் தெரு ஸ்ரீ வேம்படி சீதளாதேவி மகா மாரியம்மன் ஆலயத்தில் ஆவணி கடைஞாயிறை முன்னிட்டு பகல் 12- மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் அருட்பிரசாதமும், […]
சீர்காழியில் அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார் தமிழகத்தை காப்போம் என உறுதிமொழி ஏற்றனர்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே அறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்தநாள் விழா சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது இதில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர் […]
வேலம்பட்டியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் கொண்டாடப்பட்டது
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் கிழக்கு ஒன்றியம் சார்பாக வேலம்பட்டி பஸ் நிலையத்தில் ஒன்றிய கழக செயலாளர் கிருஷ்ணன் தலைமையில் அண்ணாவின் திருவுருபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது சிறப்பு அழைப்பாளராக இளைஞர் மற்றும் […]
தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் திருப்பத்தூருக்கு வருகை தர இருக்கும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் மனு கொடுத்தனர்
தமிழகம் முழுவதும் தமிழக வெற்றி கழகம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் நிலையில் திருப்பத்தூருக்கு வருகை தர இருக்கும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பாதுகாப்பு கேட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இடம் மனு […]
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அன்பு கரங்கள் திட்டமானது காணொளி காட்சியின் வாயிலாக தமிழக முதல்வர் திறந்து வைத்தார்
தமிழக முழுவதும் அன்பு கரங்கள் திட்டமானது தமிழக முதல்வர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கி வைத்தார் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் […]
அரசம்பட்டியில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 117 வது பிறந்தநாள் விழா
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டினம் தெற்கு ஒன்றியம் சார்பாக அரசம்பட்டி பஸ் நிலையத்தில் ஒன்றிய கழக செயலாளர் ரவிச்சந்திரன் தலைமையில் திருவுருபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது சிறப்பு அழைப்பாளராக இளைஞர் மற்றும் இளம் […]
