திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தென்றல் மஹாலில் வலங்கைமான் ரோட்டரி சங்கத்தின் 2025- 2026- ஆம் ஆண்டின் 22- ஆம் ஆண்டு புதிய நிர்வாகிகள் பணியேற்பு விழா நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக STRATERGIC COMMITEE […]
Author: admin
உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்ட ஆட்சித்தலைவர்சிபி ஆதித்யா செந்தில்குமார் தலைமையில் நடைபெற்றது
உலக மக்கள் தொகை தினத்தினை முன்னிட்டு,கடலூர் அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் கீழ் மாவட்ட குடும்ப நல செயலகத்தின் சார்பில் மக்கள் தொகை பெருக்கத்தினைக் கட்டுப்படுத்துதல் குறித்து […]
நிலம் அளவீடு செய்ய ரூ.10,000/- லஞ்சம்,நில அளவையர் கைது ,லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை
தருமபுரி மாவட்டம், கடத்தூர் அருகே உள்ள ஆலமரத்துப்பட்டிகிராமத்தை சேர்ந்தஇராமசுந்தரம் மகன் இளையராஜா தனதுஅப்பா பெயரில் விவசாய நிலத்தைதனிபட்டா வேண்டி இணைய தளம்மூலமாக பதிவு செய்துவிட்டு,நில அளவையர்(சார்வேயர்) விஜயகுமாரைநேரில் சந்தித்துதனி பட்டா தேவைப்படுவதால் நிலத்தை அளவீடு […]
ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய நபருக்கு தண்டனை உறுதி செய்த திருப்பத்தூர் நீதிமன்றம்
ஆந்திரா மாநிலம் சித்தூரைச் சேர்நத்த ரேவதி 4- மாத கர்ப்பிணிப் பெண் இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வருகிறார். தனது சொந்த ஊரான சித்தூருக்கு செல்வதற்கு கடந்த இரண்டாம் […]
நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீடாக சென்று வாக்காளர்களை ஆய்வு செய்து பெயர் நீக்குதல் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வது குறித்து அங்கன்வாடி பணியாளர்களுக்கு பயிற்சி வகுப்பு
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜோலார்பேட்டை சட்டமன்ற தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர் தலைமையில் இன்று பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் நாட்றம்பள்ளி வட்டாட்சியர் காஞ்சனா ,தேர்தல் துணை வட்டாட்சியர் ராமன் மற்றும் […]
கே.சி.ஐ.நிறுவனத்தின் ரிமோட் கண்ட்ரோல் களையெடுக்கும் இயந்திரம்
கோவையில் நடைபெற்ற அக்ரி இன்டெக்ஸ் 2025 கண்காட்சியில் கோவை கிளாசிக் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் ரிமோட் கண்ட்ரோல் களையெடுக்கும் இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது வேளாண் தொடர்பான இந்திய அளவில் முதன்மையான அக்ரி இன்டெக்ஸ் 2025 எனும் […]
கோவைக்கு மாஸ்டர் பிளான் கொண்டு வந்து, பிளானிங்கில் மாஸ்டராக திகழும், மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் அவர்களுக்கு பல்சமய நல்லுறவு இயக்கத்தின் சார்பாக நன்றி
தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று கோவையை அழைப்பார்கள். நூர்பாலைகள், சிறுகுரு தொழில்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், மென்பொருள் நிறுவனங்கள் என, அனைத்து தொழில் வளங்களையும் கொண்டது கோவை. அப்படிப்பட்ட கோவை அடுத்த கட்ட வளர்ச்சி நோக்கி […]
விவசாய பயன்பாட்டில் நயாகரா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் ஏ.ஐ.தொழில் நுட்ப கருவிகள்
கோவையில் நடைபெற்ற அக்ரி இன்டெக்ஸ் 2025 கண்காட்சியில் கோவை நயாகரா சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் நவீன தொழில் நுட்ப சாதனங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது… வேளாண் தொடர்பான இந்திய அளவில் முதன்மையான அக்ரி இன்டெக்ஸ் […]
உலக நன்மைக்காக கோபால் பிள்ளை சுப்ரமனியம், ஜப்பானிய சிவா ஆதீனம் பாலகும்ப குருமுனி ஸ்ரீவராகி அம்பாளுக்கு சிறப்பு யாகம், அபிஷேக பூஜைகள்.
தஞ்சாவூர் மேலவீதி பங்காரு காமாட்சி மண்டபத்தில் ஆன்மீக ஆசான் கோபால் பிள்ளை சுப்பிரமணியம் தலைமையில் ஜப்பானிய சிவா ஆதீனம் பாலகும்ப குருமுனி 50-சிஷ்யர்களும் உலக அமைதிக்காக ஸ்ரீவராகி அம்பாளுக்கு சிறப்பு யாகம் மற்றும் அபிஷேக […]
புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில்+2வுக்கு பின்னர் எனன படிக்கலாம் ? என்ன வேலைக்கு செல்லலாம் கலந்துரையாடல் நிகழ்ச்சி
திண்டுக்கல் நகர் புனித மரியன்னை மேனிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் இனைந்து வழங்கும் நிகழ்ச்சியில் +2 பிறகு என்ன படிக்கலாம் ?,எங்கு படிக்கலாம் ? என்ன வேலைக்கு செல்லலாம் என்ற தலைப்பில் கல்வி மற்றும் […]
