துறையூரில் பெருமாள் மலை ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை அருகே உள்ள கௌரி திருமண மண்டபத்தில் துறையூர் பெருமாள்மலை ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது.துறையூர் கௌரி மஹாலில் (12/07/2025) இன்று […]

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நீச்சல் குளம் விளையாட்டுத்துறை அமைச்சர் காணொளி வாயிலாக திறப்பு

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நீச்சல் குளம் பணி துவக்கவிழாவினைதுணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ரூ. 6.28 கோடி மதிப்பீட்டில் […]

அரியலூர் மனப்பத்தூர் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம்

அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் மனப்பத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம் நடந்தது பள்ளி மேலாண்மை குழு தலைவர் இளமதி தலைமை தாங்கினார் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்துராஜ் […]

பேருள்ளியில் பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிபட்டினம் மண்டலம் பேருஅள்ளி கிராமத்தில் பாரதிய ஜனதா கட்சியின் பூத் கமிட்டி அமைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிக்கு தக்கப்பாடம் புகுட்டும் வகையில் […]

தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்க நிறுவனர் இந்திராதலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்.

தஞ்சாவூர் பனகல் கட்டிடம்முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கத்தினர் தடுப்பூசி பணியில்எம் எல் எச்பி உட்படுத்தும் இயக்குநர் உத்திரவை திரும்ப பெறவேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திமாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம். […]

தஞ்சாவூர் மாவட்ட யாதவ மகாசபை சார்பில்மாவீரன் அழகுமுத்து கோன் 268-வது புஷ்பாஞ்சலி விழாமேயர் சண்.இராமநாதன் கலந்து கொண்டார் .

தஞ்சாவூர் பெசன்ட் அரங்கில் தமிழ்நாடு யாதவ மகாசபை தஞ்சை மாவட்டம் சார்பில் முதல் இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகுமுத்து கோன் 268-வது புஷ்பாஞ்சலி விழா மாவட்ட தலைவர் அரிகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. […]

தாராபுரம் அருகே கூலித் தொழிலாளி மர்ம மரணம் – மனித உரிமை ஆணையம் நேரில் ஆய்வு.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள சென்னாக்கள்பாளையத்தில் கூலித் தொழிலாளி முருகன் (வயது 42) மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. முருகனின் உடல் கடந்த மாதம் 26ஆம் தேதி காலை, […]

ஒப்பிலான் ஊராட்சி எம்.ஆர். பட்டினத்தில் சேதமடைந்த மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டியை அகற்றி புதிய தொட்டி அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தல்

ராமநாதபுரம் மாவட்டம் ஒப்பிலான் அடுத்துள்ள எம்.ஆர். பட்டினத்தில் 1995ல் கட்டப்பட்ட 15 ஆயிரம் லி., மேல்நிலை நீர்த் தேக்க தொட்டி சேதமடைந்துள்ளது. இதில் தண்ணீர் ஏற்றும் போது பக்கவாட்டுச் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் தண்ணீர் […]

ராமநாதபுரம் மாவட்ட தமிழ்நாடு சிலம்பக் கழகம் மற்றும் நேதாஜி அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி மேலக்கிடாரத்தில் நடந்தது

ராமாநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகேயுள்ள மேலக்கிடாரத்தில் சிலம்பபோட்டி நடந்தது இதில் ராமநாதபுரம், ராமேஸ்வரம், பரமக்குடி, சாயல்குடி, கமுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் ஒற்றைக்கம்பு, இரட்டைக்கம்பு, […]

கமுதி அருகே பேரையூர் அரசு மேல்நிலைப்பள்ளி புதிய கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்

ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள பேரையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்ட 5 வகுப்பறை கட்டிடத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். அப்போது பள்ளி மாணவ, மாணவிகள் […]