திண்டுக்கல் அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பைனான்சியர் போக்சோவில் கைது

திண்டுக்கல் சாணார்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமிக்கு திண்டுக்கல்சென்னம்மநாயக்கன்பட்டியை சேர்ந்த செல்வராஜ்(47) என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் பெற்றோர்கள் சாணார்பட்டி அனைத்து மகளிர் […]

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் பொது சுகாதார குழு தலைவர் ஆய்வு

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் 80வது வார்டில் அசோக் நகர் பகுதியில் நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளை,பொது சுகாதாரகுழு தலைவர் பெ.மாரிசெல்வன் நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பணிகள் விரைந்து முடிக்க […]

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் மேற்கொள்வதற்கு அனுமதி அளித்த மாவட்ட ஆட்சியர் சதீஷ் அவர்கள் மலர் தூவி பரிசல் பயணத்தை தொடங்கி வைத்தார்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக கடந்த 18 நாட்களாக சுற்றுலாப் பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டன. இந்த நிலையில் நீர்வரத்து படிப்படியாக குறைந்து வந்த நிலையில் 18 நாட்களுக்கு பிறகு பரிசல் […]

மாற்றுத்திறனாளி வீடு இல்லை என்று மனு அளித்தவுடன் உடனடி நடவடிக்கை எடுத்த மாவட்டஆட்சியர்சிவசவுந்தரவள்ளி

திருப்பத்தூர் மாவட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கான மக்கள் குறை தீர்வுநாள் கூட்டம் இன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் நடைபெற்றது. மேலும் ஆம்பூர் பகுதியைச் சேர்ந்த பாட்ஷா என்பவர் இன்று மனு அளித்தார் அதில் குறிப்பிட்டு […]

ஜோலார்பேட்டை அருகே சின்னகவுண்டனூர் என்ற ஊர்பெயரை மாற்ற வேண்டும் என அரசாணை வந்துள்ள நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதிமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்தில் சின்னாகவுண்டனூர் என்ற ஊர் உள்ளது. இந்த நிலையில் கவுண்டனூர் என்ற பெயரை மாற்றம் செய்து ஊர் பெயரை மாற்ற வேண்டும் என பஞ்சாயத்து தலைவர் நந்தினிக்கு அரசாணை வந்துள்ளது. […]

பெரியகுளத்தில் அஇஅதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

தேனி மாவட்டம் பெரியகுளம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா சிலை அருகில் தேனி கிழக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம் பாசறை மாவட்ட […]

குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சி ( ‘ஸ்வாகதம்’ ) நடைபெற்றது

குமரகுரு கல்வி நிறுவனங்களில் ஒன்றான குமரகுரு பன்முக கலை அறிவியல் கல்லூரி இன்று 2025-26 கல்வி ஆண்டில் புதிதாக இணைந்துள்ள மாணவ மாணவிகளை வரவேற்கும் விதமாக ‘ஸ்வாகதம்’ எனும் நிகழ்ச்சியை நடத்தியது. 2025 முதல் […]

துறையூரில் பெருமாள் மலை ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம்

திருச்சி மாவட்டம் துறையூர் பாலக்கரை அருகே உள்ள கௌரி திருமண மண்டபத்தில் துறையூர் பெருமாள்மலை ரோட்டரி சங்கம் சார்பில் மாபெரும் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது.துறையூர் கௌரி மஹாலில் (12/07/2025) இன்று […]

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நீச்சல் குளம் விளையாட்டுத்துறை அமைச்சர் காணொளி வாயிலாக திறப்பு

கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நீச்சல் குளம் பணி துவக்கவிழாவினைதுணை முதலமைச்சர் உதயநிதிஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி காட்சி வாயிலாக கரூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் ரூ. 6.28 கோடி மதிப்பீட்டில் […]

அரியலூர் மனப்பத்தூர் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம்

அரியலூர் மாவட்டம் செந்துறை ஒன்றியம் மனப்பத்தூர் அரசு தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு சிறப்பு கூட்டம் நடந்தது பள்ளி மேலாண்மை குழு தலைவர் இளமதி தலைமை தாங்கினார் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் முத்துராஜ் […]