தர்மபுரி மாவட்டம் வத்தல் மலையில் போக்குவரத்து பாதிப்பு சாலையின் நடுவில் மழையில் இருந்து மண் கல் சரிந்துள்ளது. உடனடியாக மண் கல் அகற்ற வேண்டும் என்று வத்தல்மலை வாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Category: செய்திகள்
விருது வழங்கும் விழா”
நேயா டிரஸ்ட் சார்பில் நிர்வாக இயக்குனர் அமுதா சதீஷ்குமார் தலைமையில் விருது வழங்கும் விழா மிக மிக கோலாகலமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினர்களாக மதுரை சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன், பாண்டியன் அப்பளம் நிறுவனர் திருமுருகன், […]
கோட்டப்பட்டி அருகே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தரைப்பாலத்தை கடக்க முடியாமல் இருந்த கிராம மக்கள் : நேரில் சென்ற சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வரிடம் எடுத்துரைப்பேன் என தெரிவித்தார்.
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள செலம்பை ஆற்றில், சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் செலம்பை மற்றும் ஆவலூர் ஆகிய இரண்டு கிராமங்களையும் இணைக்கும் தரை […]
தஞ்சாவூர் இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியில் மாவட்ட கிளையின்இரத்ததான முகாம்
இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியில் தஞ்சாவூர் மாவட்ட கிளை சார்பில் இரத்த வங்கியில் உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு இரத்த வங்கி மருத்துவர் டாக்டர் ராஜ்குமார் தலைமையில் இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டி […]
தஞ்சாவூரில் 8 கிலோமீட்டர் ஆரோக்கிய நடைப்பயிற்சி(Health walk) நடைப்பெற்றது.
தமிழ்நாடு அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் முன்னெடுத்து நடைபெற்று வரும் மாதந்தோறும் 8 கிலோமீட்டர் ஆரோக்கிய நடைப்பயிற்சியை (Health walk) நடத்திடும் வகையில் , தஞ்சையில்மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு […]
கோட்டப்பட்டி அருகே ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் தரைப்பாலத்தை கடக்க முடியாமல் இருந்த கிராம மக்கள் : நேரில் சென்ற சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் தமிழக முதல்வரிடம் எடுத்துரைப்பேன் என தெரிவித்தார்
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கோட்டப்பட்டி அருகே உள்ள செலம்பை ஆற்றில், சுற்று வட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் செலம்பை மற்றும் ஆவலூர் ஆகிய இரண்டு கிராமங்களையும் இணைக்கும் தரை […]
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் ஆண்டியப்பனூர் நீர்த்தேக்க அணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- திருப்பத்தூர் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயல் காரணமாக அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு, எதிர்கொண்டு வருகிறோம். தற்போது வரை 10 சென்டிமீட்டர் […]
ராயக்கோட்டையில் ஆர்ஓ குடிநீர் வழங்க புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜை..
ராயக்கோட்டையில் ஆர்ஓ குடிநீர் வழங்க புதிய கட்டிடம் கட்ட பூமி பூஜைராயக்கோட்டை,டிச.1-வேப்பனஅள்ளி சட்ட மன்ற தொகுதி, கெலமங்கலம் ஒன்றியம், ராயக்கோட்டை ஊராட்சியில், சட்ட மன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஆர்ஓ […]
தேவிரஅள்ளி அரசு பள்ளியில் வருமுன் காப்போம் சிறப்பு இலவச மருத்துவ முகாம்.
தேவிரஅள்ளி அரசு பள்ளியில் வருமுன் காப்போம் சிறப்பு இலவச மருத்துவ முகாம் கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் ஒன்றியம் தேவிரஅள்ளி கிராமத்தில் கலைஞரின் வரும் முன் காப்போம் சிறப்பு இலவச மருத்துவ முகாம் வட்டார மருத்துவ […]
புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி
புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் ஒன்றியம் ஒரத்தூர் HSC யில் இன்று சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் இன் சார்பாக புற்றுநோயின் அறிகுறிகள் மற்றும் பாதுகாப்பு […]
