சித்தேரி மலைப்பகுதியில் உள்ள ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு : கறந்த பாலை விநியோகம் செய்ய முடியாமல் தவித்த கிராம மக்கள் : இரண்டு நாட்களுக்குப் பின்பு ஆபத்தான முறையில் பால் கேன்களை கயிறு கட்டி […]
Category: செய்திகள்
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில், இந்திய மருத்துவ சங்கம் தஞ்சாவூர் கிளை மற்றும் இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்கம், தமிழ்நாடு கிளையுடன் இணைந்து, மருத்துவர்களுக்கு பொது மக்கள் தொடர்பு திறனை மேம்படுத்தும் செயல்முறை பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில், இந்திய மருத்துவ சங்கம் தஞ்சாவூர் கிளை மற்றும் இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்கம், தமிழ்நாடு கிளையுடன் இணைந்து, மருத்துவர்களுக்கு பொது மக்கள் தொடர்பு திறனை மேம்படுத்தும் செயல்முறை பயிற்சி […]
கட்டுமான தொழிலாளி வீடு கட்டும் திட்டம்கானல் நீராக உள்ளதை !! கரை சேர்க்குமா தமிழக அரசு ? ?
தமிழ்நாட்டில் கட்டுமான தொழிலாளர்களுக்கான சட்டப் பாதுகாப்பும், சமூகப் பாதுகாப்பும் பெற வேண்டும் என்ற நோக்கத்தோடு சுதந்திர தொழிற்சங்கங்கள் போராடி பெற்ற கட்டுமான நல திட்டம் 1994ல் தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்டு கட்டுமான தொழிலாளர்களுக்கு நல […]
சூளகிரியில் தேமுதிக ஐம்பெரும் விழா பொதுக்கூட்டம்
சசூளகிரியில் தேமுதிகவின் 20ம்ஆண்டு துவக்க விழா, விஜயகாந்த் பத்மபூசன் விருதுபெற்ற விழா, நலதிட்ட உதவிகள் வழங்கும் விழா, 52 இலவச திருமண தம்பதியர் குழந்தைகளுடன் சந்திப்பு விழா, முதலாம் ஆண்டு நினைவேந்தல் ஆகிய ஐம்பெரும் […]
ராயக்கோட்டையில் இந்து மக்கள் கட்சி நிறுவனர் அர்ஜூன்சம்பத் ஆய்வு
ரராயக்கோட்டையிலுள்ள சிவதூருவாசர் மலையில் பிம்மா-விஷ்ணு-சிவன் என்னும் மும்மூர்த்திகள் உள்ளனர். இக்கோவிலில் தினந்தோறும் பூஜைகள் நடக்கின்றன. புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் சிறப்பான நேர்த்திக்கடனை பக்தர்கள் செலுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். அதற்காக முன்னாள் ஊராட்சி தலைவர், கூட்டுறவு […]
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு உரிய உதவிகளை செய்து தரும் என்று மாநில துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்
வ கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, போச்சம்பள்ளி வட்டாரங்களில் பெய்த கன மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நிவாரண பொருட்களை வழங்கினார். அவர்களுக்கு தற்காலிக தேவையான உணவு பொருட்கள், […]
மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் 42 பேருக்கு இளந்தளிர் 2024 விருதுகள் வழங்கினார்.போட்டியில் 750 மாணவ மாணவியர்கள் பங்கேற்பு
தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் மற்றும் கலை ஆயம் ஆகியன இணைந்து நடத்திய இளந்தளிர் 2024 விருதுகள் நிகழ்ச்சிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தலைமை ஏற்று விருது வழங்கினார்.பயிற்சி ஆட்சியர் உத்கர்ஷ் […]
போச்சம்பள்ளியை புரட்டி போட்ட பெஞ்சல் புயல் – வரலாறு காணாத மழையால் பெரும்பாலான ஏரிகள் நிரம்பின – பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத மழை பெய்ததால், பொது மக்கள் பாதிப்பு பெஞ்சல் புயல் கடந்த 23ம் தேதி பெருங்கடல் பகுதியில் உருவாகி கடந்த 29ம் தேதி மாமல்லபுரம்-புதுச்சேரி […]
ராஜபாளையம் அருகே சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் மாரிமுத்து நாடார் மேல்நிலைப் பள்ளியில்சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. தளவாய்புரம் நாடார் உறவின் முறை தலைவர் எம். உதயசூரியன் தலைமையில் பள்ளிச் செயலர்ஏ. பாலாஜி […]
தர்மபுரி அடுத்த வத்தல்மலை அடிவாரத்தில் காற்றாற்று வெள்ளத்தால் சேதம் அடைந்த பகுதிகளை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்
த தர்மபுரி அருகே உள்ள வத்தல்மலை பகுதியில் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் உருவாகி மலையின் அடிவாரத்தில் இருந்த தரைப்பாளத்தை அடித்து செல்லப்பட்டதால் போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டன . இதனால் சின்னங்காடு, நாயக்கனுர், […]
