தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுக்கா,நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மிஷன் இயற்கை திட்ட சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் பள்ளிகளின் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் மிஷன் இயற்கை திட்ட […]
Category: செய்திகள்
ராஜபாளையம் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு சாலை மறியல்!
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே எஸ். ராமலிங்கபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் விநாயகர் கோவில் அருகே பொது பாதை ஒன்று செல்கிறது. அந்தப் பாதை வழியாக சிவகாமிபுரம், விஷ்ணு நகர் மற்றும் இதர […]
போச்சம்பள்ளியில் கடந்த சில நாட்களாக பெய்த கன மழையின் காரணமாக தென்னை கன்று விவசாயிகள் பெரிதும் பாதிப்படைத்துள்ளனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தென்னையே நம்பி விவசாயம் செய்து வருகின்றனர் கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து பெய்த கனமழை யின் காரணமாக புலியூர் அகரம் […]
வெள்ளத்தில் சிக்கி பலியான டாஸ்மாக் பணியாளர் சக்திவேல் மரணத்திற்கு காரணமான அதிகாரிகள் மீது நடவடிககை எடுக்க வேண்டும்! அனைத்து டாஸ்மாக் தொழிற்சங்கங்கள் தஞ்சையில் கண்டன ஆர்ப்பாட்டம்.
டாஸ்மாக் சங்க தொமுசா மாவட்ட செயலாளர் டி.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு நிர்வாகி கே.குமார், விற்பனையாளர் சங்க மாநில நிர்வாகி மாதவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சமீபத்தில் பெய்த கனமழை காரணமாக விழுப்புரம் மாவட்டம் சாத்தனூர் […]
திருப்பத்தூரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் பிறந்தநாளையொட்டி மாணவர் விடுதியில் 250 மாணவர்களுக்கு (RO WATER) போர்வை. வாட்டர் கேன். மற்றும் கிரைண்டர் வழங்கிய திமுக மாணவரணி நிர்வாகிகள்..
திமுக இளைஞர் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதிஸ்டாலின் அவர்களின் பிறந்தநாளையொட்டி, திருப்பத்தூர் மாவட்ட திமுக மாணவரணி அமைப்பாளர் பிரபாகரன் தலைமையிலான திமுகவினர், திருப்பத்தூர் நகர் பகுதில் உள்ள அரசு ஆதிதிராவிடர் மாணவர்கள் […]
பெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வெப்பாலம்பட்டி இருளர் காலணி மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இண்டியன் ரெட் கிராஸ் அமைப்பினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி சென்றது. போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி […]
**வன்னிப்பட்டு கிராமத்தில் அரசு தொடக்க. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச சீருடை , உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூபாய் 3 லட்சம் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி.
**வன்னிப்பட்டு கிராமத்தில் அரசு தொடக்க. பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இலவச சீருடை , உயர் கல்வி பயிலும் மாணவிகளுக்கு ரூபாய் 3 லட்சம் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி.மேலவன்னிப்பட்டு கிராமத்தில் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் ,ஒரத்தநாடு […]
போச்சம்பள்ளி பகுதியில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய தேமுதிக அவைத்தலைவர் இளங்கோ
போச்சம்பள்ளி பகுதியில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறிய தேமுதிக அவைத்தலைவர் இளங்கோ கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து […]
சித்தேரி மலைப்பகுதியில் உள்ள ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு பால் கேன்களை கயிறு கட்டி எடுத்துச் செல்லும் மலைவாழ் மக்கள்.
சித்தேரி மலைப்பகுதியில் உள்ள ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு : கறந்த பாலை விநியோகம் செய்ய முடியாமல் தவித்த கிராம மக்கள் : இரண்டு நாட்களுக்குப் பின்பு ஆபத்தான முறையில் பால் கேன்களை கயிறு கட்டி […]
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில், இந்திய மருத்துவ சங்கம் தஞ்சாவூர் கிளை மற்றும் இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்கம், தமிழ்நாடு கிளையுடன் இணைந்து, மருத்துவர்களுக்கு பொது மக்கள் தொடர்பு திறனை மேம்படுத்தும் செயல்முறை பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது.
தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனையில், இந்திய மருத்துவ சங்கம் தஞ்சாவூர் கிளை மற்றும் இந்திய அவசர சிகிச்சை மருத்துவ சங்கம், தமிழ்நாடு கிளையுடன் இணைந்து, மருத்துவர்களுக்கு பொது மக்கள் தொடர்பு திறனை மேம்படுத்தும் செயல்முறை பயிற்சி […]
