திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட சித்தையன் கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ. ஜெயலலிதா அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி-மாலை அணிவித்து நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்வில் சித்தையன் […]
Category: செய்திகள்
வலங்கைமானில் உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு வட்டார வளமைய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு இனிப்புகள், பரிசுகள் வழங்கப்பட்டன.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வட்டார வளமைய அலுவலகத்தில் உலக மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் சுகந்தி தலைமை வகித்தார், வட்டார வளமைய மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார், நிகழ்ச்சியில் […]
திருப்பத்தூரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி, முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி பங்கேற்பு.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் புதிய பேரூந்து நிலையம் அருகே அம்மாவின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்ச்சி நகர செயலாளர் டி. டி. குமார் தலைமையில் நடைப்பெற்றது. இதில் முன்னாள் அமைச்சரும், […]
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 10 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனத்தை கொடியாசித்து துவக்கி வைத்த கலெக்டர்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு பாதிப்புகள் உருவாகியுள்ளது. மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் அதிக சேதங்கள் அடைந்து நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சுமார் பத்து லட்சம் மதிப்பிலான […]
தஞ்சையில் அ.தி.மு.க சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா8-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு – ஊர்வலமாக வந்து சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
தமுன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா 8-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு தஞ்சை சாந்தி கமலா தியேட்டரில் இருந்து அ.தி.மு.க.வினர் மத்திய மாவட்ட செயலாளர் மா. சேகர் தலைமையில் மாநகர செயலாளர் சரவணன் […]
நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி
தூத்துக்குடி மாவட்டம், ஏரல் தாலுக்கா,நாசரேத் மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மழைக்கால நோய் தடுப்பு மருந்துகளில் ஒன்றான நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் குணசீலராஜ் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். உதவி தலைமை […]
அகரம் ஊராட்சியில் ஜெயலலிதாவின் 8.ம் ஆண்டு நினைவேந்தல்.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் அகரம் கூட்ரோடு பேருந்து நிலையம் அருகில் அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8.ம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம் […]
“நினைவு அஞ்சலி” தமிழக முன்னாள் முதல்வரும், திரைப்பட நடிகையுமான புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்களின் 8-ம் ஆண்டு நினைவஞ்சலி கடைபிடிக்கப்பட்டது
ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் அவர்கள் தலைமையில் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், அப்பா பாலாஜி, நடிகர் […]
தஞ்சை தபால் நிலையம் அருகில் நடைபெற உள்ள மத்திய மாநில அரசுகளின் வணிகவிரோத சட்டங்களை கண்டித்தும் , வாடகை கடைகளுக்கு 18% ஜிஎஸ்டி வரியை நீக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது .இதற்கான ஆயத்த கூட்டம் தஞ்சை மாவட்ட பேரமைப்பின் தலைவர் சூரியகுமார் தலைமையில் நடைப்பெற்றது.
தஞ்சை மாவட்ட பேரமைப்பு செயலாளர் ஏவிஎம் ஆனந்த் ,மாநகர அமைப்பாளர் ஜெ.கே.என்கிற ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான வணிகர்கள் கலந்து கொள்வது எனவும், வருடா வருடம் […]
பெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இந்திராபுரி கிராம மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய இண்டியன் ரெட் கிராஸ் அமைப்பினர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத அளவுக்கு கனமழை பெய்து பெரும் சேதத்தை ஏற்படுத்தி சென்றது. போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நிரம்பி […]
