மத்தூர் அருகே வயிற்று வலி காரணமாக பெண் தூக்கிட்டு தற்கொலை .

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த மாடரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் தமிழ்மணி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. கணவர் செந்தில் சிகப்பூரில் பணி செய்து வருகிறார். இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளனர். […]

திருப்பத்தூர் ஆசிரியர்நகர் பகுதியில் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நூறாவது நாளாக ஏழை எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கிய கழக நிர்வாகிகள்

மேலும் இங்கு தொடர்ந்து 100 நாட்களாக ஏழைஎளிய மக்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டு வரும், நிலையில் நூறாவது நாளான இன்று நூற்றுக்கு மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தமிழக […]

ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாவட்ட மாணவரணி சார்பில் மாவட்ட அளவிலான நடைபெற்ற வாலிபால் போட்டி! வாலிபால் விளையாடி துவக்கி வைத்த எம்எல்ஏ!..

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சிறு விளையாட்டு அரங்கில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாவட்ட மாணவரணி சார்பில் மாவட்ட அளவிலான நடைபெற்ற வாலிபால் போட்டியை ஜோலார்பேட்டை […]

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அம்பேத்கர் நினைவு நாள் நிகழ்ச்சி .

தஞ்சாவூர்,டிச.7- தஞ்சை நாஞ்சில் கோட்டை ரோடு மறியல் கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மாநகர தலைவர் ஆனந்த் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் மேற்கு ஒன்றிய […]

திருப்பத்தூர் அடுத்த ஜோலார்பேட்டை ஒன்றியம் சின்ன வேப்பம்பட்டு பகுதியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாமினை குத்துவிளக்கு ஏற்றி வைத்து பார்வை குறைபாடு உள்ள பள்ளி மாணவர்களுக்கு பாசத்துடன் கண் கண்ணாடியை மாட்டி விட்ட மாவட்ட ஆட்சியர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் சின்ன வேப்பம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் க.தர்ப்பகராஜ் தலைமையில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது‌. அதனை […]

வி.சி.க.தஞ்சை மையம் – மாநகர மாவட்டச் செயலாளர்கள்கூட்டாக பேட்டி

தமிழக அரசு சார்பில்தஞ்சை மாநகர மையப் பகுதியில் அம்பேத்கர் சிலை நிறுவவேண்டும் . வி.சி.க.தஞ்சை மையம் – மாநகர மாவட்டச் செயலாளர்கள்கூட்டாக பேட்டி . தஞ்சாவூர்,டிச.7- சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் 68-ம் ஆண்டு நினைவு […]

போச்சம்பள்ளி அடுத்த சுண்டக்காபட்டி கிராமத்தில் அரச மரம் வேப்பமரம் இரு மரங்களுக்கும் கிராம மக்கள் ஒன்று கூடி திருமணம் செய்து வைத்து வழிபாட்ட கிராமத்தினர்

கிருஷ்ணகிரி மாவட்டம்ஆவத்துவாடி ஊராட்சிக்கு உட்பட்ட சுண்டகாபட்டி கிராமத்தில் கோவில் அருகாமையில் உள்ள அரசு மரத்திற்கும்வேப்பமரத்துக்கும் கிராமமே ஒன்று சேர்ந்து திருமண நிகழ்வு நடத்தினர் பால் அபிஷேகம் நடைபெற்றது இதை தொடர்ந்து சிவசொருபமானஅரசமரத்திற்கும் பார்வதி சொருபமான […]

திருப்பத்தூரில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் 1031 பயனாளிகளுக்கு 5.7கோடி மதிப்பீட்டில் நல திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று வழங்கினர்

தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சியின் வாயிலாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி துவக்கி வத்தார் அதன் அடிப்படையில் திருப்பத்தூர் நகரப் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் திருமண […]

திருப்பத்தூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு 50 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய கலெக்டர்

உலக மாற்றுத் திறனாளிகள் தினம் 2024 ஆண்டை முன்னிட்டு திருப்பத்தூர் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலதிட்ட உதவிகள் வழங்கப்பட்டது. இதில் […]

தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி. ஆர் .அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் மாலை அணிவித்து மரியாதை, உறுதி மொழி ஏற்பு.

சட்ட மாமேதை டாக்டர். பி .ஆர். அம்பேத்கர் அவர்களின் 68-வது ஆண்டு நினைவு நாளையொட்டி தஞ்சாவூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட அலுவலகத்தில் மாநகர செயலாளர் ஆர் .பி.முத்துக்குமரன், ஏஐடியூசி மாநில செயலாளரும், தேசிய […]