கோயம்புத்தூர் விழாவை முன்னிட்டு கிளாசிக் மற்றும் அயல்நாட்டு கார்களின் சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு பேரணி

க கோவையின் பல்வேறு சிறப்புகளை கூறும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் கோயம்புத்தூர் விழா ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த ஆண்டு கோயம்புத்தூர் விழா 17வது பதிப்பு இன்று முதல் நவம்பர் 23 முதல் […]

திருச்செங்கோடு: எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்புலியில் உள்ள ஏரியை சுற்றுலா தலமாக்க வேண்டுமென பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் ஒன்றியம், இலுப்புலி கிராமம் கொளத்துவளவு அருகே உள்ள ஏரி 100 வருடங்கள் பழமையானது. 140 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஏரி, எலச்சிபாளையத்தில் இருந்து மாணிக்கம்பாளையம் செல்லும் வழியில் உள்ளது. மன்னர்கள் […]

உயர்திரு.முரசொலி மாறன் அவர்களது 21- வது நினைவு தினம் இன்று கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக சார்பாக மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தினார்கள்.

முத்தமிழறிஞர் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் மனசாட்சியாக விளங்கியவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சராகவும் இருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூணாக விளங்கியருமான உயர்திரு.முரசொலி மாறன் அவர்களது 21- வது நினைவு தினம் இன்று கிருஷ்ணகிரி […]

ஒகேனக்கல் காவேரி ஆற்றில் நீர்வரத்து 7500 கன அடியாக குறைவு.

காவிரி கரையோரப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வந்ததன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வந்தது இந்த நிலையில் காவிரி கரையோரங்களில் தொடர்ந்து மழையின் அளவு குறைந்ததால் ஒகேனக்கல் […]

லாரிக்கு அடியில் ரகசிய அறை அமைத்து கஞ்சா கடத்தல்.! பின் தொடர்ந்து வந்த பா.ஜ.க பிரமுகரின் கார் அதிரடி காட்டிய போலீசார்…

பேராவூரணி அருகே லாரியில் ரகசிய அறை அமைத்து இலங்கைக்கு கஞ்சா கடத்த முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே வாகனத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆசிஷ்ராவத்துக்கு ரகசியத் […]

Pradhan Mantri Shram Yogi Maan dhan Scheme கூலி தொழிலாளர்கான பென்ஷன் பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன் திட்டம் ..

கூலி தொழிலாளர்களுக்கு பென்ஷன் பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன் திட்டம்  பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன் திட்டம் என்பது அமைப்புசாரா தொழிலாளர்களின் முதியோர் பாதுகாப்பு மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான அரசு திட்டமாகும். இந்தியாவில்  […]

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் கல்வி அமைச்சகத்துடன், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது..

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்துடன், மத்திய சுகாதார அமைச்சகம் இன்று முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டது. மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா […]

PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் இளநிலை முதுநிலை பட்டதாரிகளுக்கான 36வது பட்டமளிப்பு விழா.

திண்டுக்கல் மாவட்டம் பழனி சாலை முத்தனம்பட்டி அருகே உள்ள PSNA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 36வது பட்டமளிப்பு விழாவில் இளநிலை மற்றும் முதுநிலை 400 மாணவ, மாணவிகள் தங்களுக்கான பட்டங்களை பெற்றுக் கொண்டனர். […]

கர்நாடகாவின் கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதினைந்தாவது நிதிக்குழு மானியம் விடுவிக்கப்பட்டது.

கர்நாடக மாநிலத்தின் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2024-25-ம் நிதியாண்டில் பதினைந்தாவது நிதிக்குழு  மானியத்தை மத்திய அரசு விடுவித்துள்ளது. முதல் தவணையாக ரூ.448.29 கோடி  மதிப்பிலான நிபந்தனையற்ற மானியம் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த நிதி மாநிலத்தின் தகுதியான […]

போகலூர் உண்டு உறைவிடப்பள்ளியில் பள்ளிக்கல்வி மாநில இணை இயக்குநர் ஆய்வு.

ராமநாதபுரம்,நவ.24:- ராமநாதபுரம் மாவட்டம் ஒருங்கினைந்த பள்ளிக்கல்வி போகலூரில் செயல்பட்டு வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவஷ்ய வித்யாலயா (என்எஸ்சிபிஏவி) உண்டு உறைவிடப்பள்ளியை தமிழ் நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில இணை இயக்குனர் வைகுமார் […]