பாலக்கோட்டில் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு தனியார் மண்டபத்தில் ரமலான் நோன்பை முன்னிட்டு எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி பாலக்கோடு தொகுதி தலைவர் ஹைதர்அலி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தொகுதி துணைத் தலைவர் […]

சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு – திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு கடை தெருவில் உள்ள ஞான பிள்ளையார் கோயிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் பாலக்கோடு சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் […]

நாட்றம்பள்ளி அருகே வீட்டில் மர்மமான முறையில் காயங்களுடன் கூலித் தொழிலாளி உயிரிழப்பு காவல்துறையினர் விசாரணை

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த நாயனசெரு, கவரண்வட்டம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் விஜயன் (வயது 35), இவரது மனைவி வெண்ணிலா இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ள நிலையில் நேற்று இரவு மது […]

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாஜக சார்பில் டாஸ்மாக்கில் ஊழல் நடந்திருப்பதை கண்டித்து போராட்டம்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் பாஜக சார்பில் டாஸ்மாக்கில் ஊழல் நடந்திருப்பதை கண்டித்தும் திமுக அரசை கண்டித்து சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை போராட்டத்தில் ஈடுபட்டதால் காவல் துறையினர் மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட […]

தூய்மை இந்தியா திட்டம்??? தூய்மை பணியாளர்களின் நலன் ???பின்னோக்கி செல்கிறதா ராஜபாளையம் நகராட்சி நிர்வாகம்…

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இன்று காலை தூய்மை பணியாளர்களை எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி கழிவு நீர் செல்லக்கூடிய ஓடையில் முட்டி அளவு தண்ணீரில் வெறும் கைகளை கொண்டு கழிவுகளை அகற்றச் சொல்லும் […]

இயன்றதை செய்வோம் இயலாதவர்களுக்கு

களப்பாகுளத்தைச் சேர்ந்த இராசாத்தி ( கணவரை இழந்தவர்) என்பவருக்கு தையல் மெஷின், பசியில்லா சங்கரன்கோவில் அறக்கட்டளை மூலம் அறங்காவலர்கள் ச.பா.சங்கரசுப்பிரமணியன் மற்றும் P.முத்துசங்கரநாரயணன், பா.சிவா மண்டல செயலாளர் தமிழ்நாடு ஸ்ரீ லிங்கா கட்டுமானம் மற்றும் […]

புழல் கதிர்வேடு அருகே நோன்பு திறக்கும் நிகழ்வில் எம்.பி. சசிகாந்த் செந்தில் பங்கேற்பு

புழல் அடுத்த கதிர்வேடு மஸ்ஜித் பள்ளியில் நோன்பு திறக்கும் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்து சசிகால் செந்தில் கொண்டார். கதிர்வேடு மஸ்ஜித் பள்ளியில் சிறப்பு அழைப்பாளராக நாடாளுமன்ற உறுப்பினர் சசிகால் செந்தில் கலந்துகொண்டு இஸ்லாமியர்களுடன் […]

கந்திலி கரியம்பட்டி அரசு கலை கல்லூரியில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு காவல்துறை சார்பில் அனைத்து சமூக மக்களின் நல்லிணக்க விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி கரியம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காவல்துறை சார்பில்அனைத்து சமூக மக்களின் நல்லிணக்க விழிப்புணர்வு மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி கல்லூரி மாணவ மாணவியர் இடையே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் […]

ஒகேனக்கலில்2.50 கோடி மதிப்பீட்டில் நுண் மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பு பண்ணை திறப்பு

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கலில் மீன் வளம் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்பு உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் கீழ் ரூபாய் 2.50 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்ட அரசு நுண் மீன் குஞ்சு உற்பத்தி மற்றும் வளர்ப்பு […]

போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.3, கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை. தே.மதியழகன் எம்எல்ஏ துவக்கி வைத்தார்

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் போச்சம்பள்ளியில் அரசு மருத்துவமனையில் கூடுதல் கட்டிடம் கட்ட ரூ.3 கோடி மதிப்பீட்டில் பூமி பூஜை நடைபெற்றது. நிகழ்ச்சியில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளர் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான தே.மதியழகன் எம் […]