வாணியம்பாடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ஒத்தக் கொம்பு மாடு இறந்ததை கந்திலி பகுதி சேர்ந்த இளைஞர்கள் அஞ்சலி செலுத்தினர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான எருது விடும் திருவிழா பொங்கல் திருநாளில் இருந்து ஆரம்பிக்கப்படுகிறது. இதில் 300-க்கும் மேற்பட்ட காளைகள் கலந்து கொள்கின்றன. இதில் பல ஊர்களில் பல கிராமங்களில் முதல் பரிசை […]

திருப்பத்தூரில் நிருபரை தாக்கிய நபர்களை உடனடியாக கைது செய்யவும் பொய் வழக்கு பதிவு செய்த போலீசாரை கண்டித்தும் திருப்பத்தூர் மாவட்ட பத்திரிகையாளர்கள் சார்பில் கண்டன ஆர்பாட்டம்

திருப்பத்தூர் மாவட்டம் பெருமாபட்டு கிராமத்தில் கடந்த சனிக்கிழமை அன்று எருது விடும் திருவிழா நடைப்பெற்றது. அப்போது எருது விடும் திருவிழாவை வேடிக்கை பார்க்க வந்த வாலிபரை ஒருவரை எருது முட்டியதில் படுகாயம் அடைந்தார் அப்போது […]

திருப்பத்தூர் மாவட்டத்தில் தொடர்ந்து தனிமையில் வசிக்கும் மூதாட்டியை குறிவைத்து நகை பறிக்கும் மர்ம நபர்களால் பரபரப்பு‌!.

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பகுதியைச் சேர்ந்த மூதாட்டி கனகா என்பவரின் முகத்தில் மிளகாய் பொடி தூவியும் கட்டையால் தாக்கியும் 4 சவரன் தங்க நகையை பறித்துச் சென்றுள்ளனர். காயம்பட்ட மூதாட்டி திருப்பத்தூர் அரசு […]

போச்சம்பள்ளியில் அடுத்து புலியூரில் சமத்துவ கல்வி எங்கள் உரிமை என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம்

போச்சம்பள்ளி அடுத்து புலியூரில் பாரதிய ஜனதா கட்சி காவேரிப்பட்டினம் கிழக்கு மண்டல தலைவர் சாமிநாதன் தலைமையில் மும்மொழி கொள்ளைக்கு ஆதராக சமக்கல்வி எங்கள் உரிமை’ என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் தலைமையில் தொடங்கப்பட்டது. இதில் […]

திருப்பத்தூரில் தமிழக வெற்றி கழகம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்புவிழா

திருப்பத்தூர் மாவட்டம் ஆசிரியர் நகர் பேருந்து நிறுத்தத்தில் திருப்பத்தூர் மேற்கு மாவட்டம் சார்பில் இளைஞரணி அமைப்பாளர் சாந்தகுமார் தலைமையில் திறப்பு விழா நடைபெற்றது. இதில் தர்பூசணி, மோர், இந்த பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது பேருந்து […]

போகலூர் பள்ளியில் தமிழ்நாடு அரசு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இணை இயக்குநர் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம் போகலூரில் செயல்பட்டு வரும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவஸ்ய வித்யாலயா உண்டு உறைவிடப் பள்ளியில் மாநில திட்ட இணை இயக்குநர் வை.குமார்.மாவட்ட உதவி திட்ட அலுவலர் செல்வராஜ் ஆகியோர் திடீர் ஆய்வு […]

திருப்பத்தூரில் நான்காம் ஆண்டு புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர்கள் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் மாவட்ட நூலக துறையுடன் இணைந்து மாவட்ட நிர்வாகம் கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து புத்தக திருவிழாவை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று நான்காம் ஆண்டாக மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தலைமையில் சுமார் […]

ராமநாதபுரம் நகர் பா.ஜ.க அலுவலகத்தில் தி.மு.க அரசை கண்டித்து கருப்புக்கொடியேந்தி கண்டன ஆர்ப்பாட்டம்!!!

தமிழக பா.ஜ.க மாநிலத்தலைவர் அண்ணாமலை உத்தரவின்படி குடிநீரை கோட்டை விட்டு மக்களை குடிகாரர்களாக்கும் ஆளும் தி.மு.க அரசை கண்டித்து ராமநாதபுரம் நகர் பா.ஜ.க அலுவலகத்தில் மாவட்ட பொதுச்செயலாளர் கவுன்சிலர் ஜி.குமார், பொருளாதார பிரிவு மாநில […]

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் யூ எஸ் ஐ பி மனித உரிமை அணியின் சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு சிறந்த பெண்களுக்கான சிங்கப் பெண் விருதை மாவட்ட ஆட்சியர் அவர்கள் பொற்கரங்களால் வழங்கப்பட்டது

USIP மனித உரிமைகள் அணியின் சார்பாக மகளிர் தினத்தை முன்னிட்டு திருமதி.சிவசௌந்தரவல்லி திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு சிங்கப்பெண் விருது வழங்கப்பட்டது . மேலும் சிறப்பு ஆய்வாளர் திருமதி.ரூபி. ராஜாவூர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் […]

ராமநாதபுரத்தில் இசுலாமிய ஜனநாயக பேரவை சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி!!!

ராமநாதபுரம் குமரையா கோவில் தனியார் மஹாலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை அமைப்பான இசுலாமிய ஜனநாயக பேரவை சார்பில் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. மௌலவி பீர்முஹம்மது கிராஅத்துடன் தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு இசுலாமிய […]